மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 29 ஜூன், 2019

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது


 இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வளருமே தவிர கட்டுக்குள் வராது 

இந்த நோயின் ஆரம்ப நிலையை அறியமுடியாது ஒரளவுக்கு இரத்தத்தில் கலந்த பிறகு கண் மஞ்சளாக மாறும் உள்ளங்கை மஞ்சளாக மாறும் வயிற்றின் மேல்பகுதி அடிக்கடி வலிக்கும் சிறுநீர் மஞ்சலாக வரும்  இரத்த பரிசோதனையில் மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்

 இதை சரி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கானபேட்டை ஊரில் நாட்டு மருந்து தரப்படுகிறது

 இந்த ஊரை கடுக்காய்பட்டி கடியாப்பட்டி கரியாபட்டி என சொல்கிறார் இந்த ஊரின் அருகில் உள்ள பெரிய ஊர் கடியாப்பட்டி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வானளாவிய அரண்மனை வீடுகள் உள்ள ஊர் கடியாபட்டி இந்த ஊரை கடந்து 2 கி மீட்டர் சென்றால் கானபேட்டை ஊரில் அழகுகோனார் ஆகியோர் நாட்டு மருந்து  தருகின்றனர்螺

 புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை
 மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் மிக சிறந்த டாக்டர்களால் கைவிட பட்டாலும் இவரை நம்பி போகலாம் நிவர்த்தி கிடைக்கும் காலை 6 மணிமுதல் 10 மணிக்குள் மருந்து தருகிறார்கள் வெயில் வந்த பிறகு மருந்து தருவது நிறுத்தபடுகிறது

☘ ஒரு நபருக்கு 401 ரூபாய் மட்டும் கட்டணம் பெற படுகிறது மருந்நு கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக உப்பு இல்லாத பொங்கல் சர்க்கரை சாப்பிட தருவார்கள் குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள் 

மற்ற பத்தியம் எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக சொல்வார்கள் 

குறிப்பு மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் இங்கு சரிசெய்யபடுகிறது மருந்து சாப்பிட்ட பிறகு 3 மாதம் மது நாட்டுகோழி பிராய்லர் கோழி தேங்காய் தேங்காய் எண்ணெய் மாம்பழம் கருவாடு  போன்றவற்றை தவிர்க்க வேண்டும் தலைக்கு நல்லண்னை மட்டும் தடவலாம்

மருந்து சாப்பிட்ட அன்று  மதியம் 12 மணிக்கு மேல் காய்ச்சல் வரும் 2 மணிக்கு தலைவலி  ஏற்படும் 4 மணிக்கு தலைவலி மிக அதிகமாக இருக்கும் எந்த மாற்று மருந்தும் எடுத்துகொள்ள ௯டாது வாந்தி ஏற்படும் நாம் குடித்த நாட்டு மருந்து உடம்பில் அனைத்து பாகத்திற்கும் சென்று மஞ்சள்காமாலையின் கழிவுகளை வாந்தியாக வெளிகொண்டு வரும் வாந்தி வருவது நல்லதுக்கே வாந்தி அதிகமாக வந்தால் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவும்  2 அல்லது 3 முறை வாந்தி நின்றவுடன் தலைவலி காய்ச்சல்  குறைந்து விடும் 

மறுநாள் காலை நல்லண்ணை தலைக்கு உடம்பிற்கு தேய்த்து குளித்து நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துகொள்ளலாம் தேங்காய் தேங்காய் என்னை நாட்டுகோழி பிராய்லர் கோழி மாம்பழம் குறிப்பாக சரக்கு மது பான்பாராக் ஹான்ஸ் ஆகியன தவிர அனைத்து காய்கறி சாம்பார் சாப்பிடலாம் 10 நாட்களுக்கு பிறகு ஆசையாக இருந்தால் ஆட்டுகறி எடுத்துகொள்ளலாம் 

 மஞ்சள் காமாலை வரமால் இருக்க பிராய்லர் நாட்டுகோழி தவிர்க்க வேண்டும் தொடர்ந்து அடிக்கடி நல்லண்னை தேய்த்து குளிக்க வேண்டும் தினமும் மது அருந்தினால் மஞ்சள் காமாலை நிச்சயம் ஏற்படும் மொத்தத்தில் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டால் மஞ்சள்காமாலை நோயை தவிர்க்கலாம் 

மருத்துவரின் செல் நம்பர் காலை 11 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்
 *அழகுகோனார்  94435 78856பலருக்கும் பயன்படும் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் *⊰⊰⊰⊰எ⊱⊰ண்⊱⊰ண⊱⊰ம்⊱⊱⊱⊱ ⊰போ⊱⊰ல்⊱ ⊰வா⊱⊰ழ்⊱⊰வு⊱• ⊰•*

Popular Posts

Facebook

Blog Archive