அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி
நீங்கள்
1.டீன் ஏஜ் பருவத்தினரா ?
2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாதவரா ?
3.செக்ஸ் வீடியோவுக்கு அடிக்ட் ஆனவரா ?
4.அதீத காம சிந்தனை வயப்படுபவரா ?
5..உங்கள் ஆன்மீக வாழ்வு காமத்தால் தடை படுகிறதா ?
6.நீங்கள் துறவியா ?
அப்படி என்றால் நீங்கள் அனுதினமும் உண்ண வேண்டிய ஞான மூலிகை அம்மான் பச்சரிசி
சிகப்பு அம்மான் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொதிக்க வைத்த அரை டம்ளர் பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை இரவு சாப்பிட்டு வரவும்.
அம்மான்பச்சரிசி உங்கள் ஆண்மை பலத்தை குறைக்காது அதனால் பயப்பட வேண்டாம்
விந்து உற்பத்தியை அதிகரிக்கும்
சிறுநீரில் விந்து கழிதலை கட்டுப்படுத்தும்
நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும்
ஆகமொத்தம் தாது விருத்தி தாது பலத்தை உண்டாக்கும்
இப்படிப்பட்ட அம்மான் பச்சரிசியின் அற்புதமான செய்கை என்னவென்றால்
மனதில் உள்ள காம எண்ணத்தை தணிக்கும் அற்புத மருந்து
அம்மான் பச்சரிசி சாப்பிட சாப்பிட படிப்படியாக காமவெறி குறைந்துகொண்டே வரும்
மனதளவில் காமம் உங்களை ஆக்கிரமிப்பு செய்யாது
நமது உடலில் ஆண்மைத்தன்மை குறையவும் செய்யாது மாறாக அதிகரிக்கும்.
பெண்களுக்கு அதிக பால் சுரக்கவும் உதவுகிறது. வெள்ளை அம்மான் பச்சரிசி.
சிவப்பு சிறம் கொண்ட அம்மான் பச்சரிசி தாமிர சத்து அதிகம் கொண்டது.
கீரையாக வைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
பீனியல் கிளான்ட் சுரப்பியை வலுவடைய வைத்து காபி,டீ ஆகிய போதை வஸ்து மேல் நாட்டத்தை குறைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
தவறாமல் பகிர்வோம்.