🙏 வணக்கம் 🙏 நீங்கள் கேட்ட நான்கு கேள்வி? - பதில் இதோ👇..
🙏 வணக்கம் 🙏
முதலில் சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி.
🗣️நீங்கள் கேட்ட நான்கு கேள்விகளில் முதலாவது கேள்வி 👉இனவாதம் பேசுவது சரியா? என்பதற்கு பதில் இதோ👇..
✍️உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே
கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே✍️
💓தாயுமானவர் 💓
🗣️எதையுமே கள்ளமனம் கொண்டு சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே நேர்மையாக கூறவேண்டும் என்று தாயுமானவர் நமக்கெல்லாம் அறிவுறுத்துகின்றார்.
💓திருவள்ளுவர் 💓
நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்✍️
🗣️நல்ல ஆண்மகனுக்கு அழகு என்பது தான் 👉பிறந்த வீட்டையும் நாட்டையும் நீயே ஆள்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்👈 என்று ஐயன் 💓திருவள்ளுவர்💓 கூறுகின்றார்.
🗣️இது
👉தமிழர்களுக்கு மட்டுமல்ல👈
🗣️உலகில் உள்ள அனைத்து மொழி வழி தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.
🗣️தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும். அதுபோல
👉ஒவ்வொரு மாநிலத்தின் தாய் மொழியை பேசுகின்ற மக்கள் தான் அந்தந்த மாநிலங்களை ஆளவேண்டும்👈.
🗣️இப்போ சொல்லுங்க திருவள்ளுவர் இனவாதியா???🤔
💓பாரதியார்💓
✍️தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா✍️
💓தமிழ்நாட்டை💓, தன்னை பெற்றெடுத்த 👉தாய் 👈 என்று நினைத்து தினமும் 💓பாரதியார்💓 கும்பிடச் சொல்கின்றார்.
🗣️இப்போ சொல்லுங்க பாரதியார் இனவாதியா?🤔
💓பாரதிதாசன் 💓
✍️அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க-மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!✍️
அவன் அவன் அவனுடைய நாட்டில் தான் வாழ வேண்டும் என்று
💓பாரதிதாசன்💓 கூறுவதால்,
💓பாரதிதாசன் 💓 இனவாதியா?🤔
💓பாவலரேறு பெருஞ்சித்திரனார் 💓
✍️கெஞ்சுவதில்லை பிறர்பால்!
அவர் செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும்
நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை,✍️
மொழியையும் நாட்டையும்
💓பெருஞ்சித்திரனார் 💓 ஆளச் சொல்லிவிட்டார்,
🗣️இதனால் இவர் இனவாதியா?🤔
🗣️இதுபோல் 💓தமிழையும் தமிழ்நாட்டையும்💓 தம் உயிராக நினைத்து வாழ்ந்தவர்களின் கூற்றுக்கள் ஏராளம் உண்டு. அவற்றையெல்லாம் சொல்ல நாட்கள் போதாது🤝
இப்போது சொல்லுங்கள்
💓நாம் தமிழர்💓
👉இனவாதம் பேசுகின்றாதா?🤔 இல்லை
👉தன்மானம் பேசுகின்றார்?🤔