*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*! | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil *இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*! ~ பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!

*இத்தனை ஆண்டு காலமாக நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் பார்த்த உணவகங்களின் உரிமையாளர்கள் எங்கே போய் பதுங்கிக் கொண்டனர்*!

*தலப்பாக்கட்டி* 

*அடையாறு ஆனந்தபவன் என்கின்ற A2B*

 *சரவணபவன்* 

*ஹோட்டல் சங்கீதா*

*ரத்னா கபே*

*ஹோட்டல் சவேரா* 

*ஹோட்டல்  உட்லண்ட்ஸ்*

*ஹோட்டல் புகாரி* 

*ஹோட்டல் அசோகா*

*ஆரிய பவன்கள்*

*ஹோட்டல் அன்னபூர்ணா*

போன்ற முன்னணி உணவகங்களின் உரிமையாளர்கள் உணவுக்காக அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கேள்வியின்றி  செலுத்தி உணவருந்திய நாம் இன்று இல்லத்தில்  வீட்டோட அமர்ந்து  உணவு தயாரிக்கும்  பொழுது தெரிகிறது  ஒரு நூறு ரூபாயில் எத்தனை பேர் உணவருந்தலாம் என்பதை கண்கூடாக சிந்திக்க வைக்கிறது மனம். அதனால் இத்தனை நாட்கள் நம்மளை ஏமாற்றி  அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தை கட்ட வைத்து நம் தலையில் மிளகாய் அரித்து கொள்ளை லாபம் அடித்து பெரிய மனிதர்களாக உலாவரும் இவர்கள் நினைத்தால் தினம் ஒரு பத்தாயிரம் பேருக்கு இலவசமாக உணவு சமைத்து தரலாம் அந்த அளவிற்கு மின்சாதனப் பொருட்களும் உபயோகப் பொருட்களும் இவர்களிடம் உள்ளது.மக்களுக்காக பணிபுரியும் காவலர்கள்,மருத்து வர்கள்,தூய்மை பணியாளர்கள்,மற்றும்   பொதுமக்களுக்கு சேவையாற்ற முன்வரவில்லை ஏன்?

 சேவையாற்றாத இவர்களின் உரிமத்தை ஏன் அரசு நிராகரிக்க கூடாது ? 

சமூக சேவகர்கள் தயார் நிலையில் உள்ளனர் இவர்கள் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து தந்தாள் அவரவர் பகுதியில் அடங்கியுள்ள பொது மக்களிடம் கொண்டு போய் சேர்க்க *உத்தர விடுமா அரசு*? 

*சிந்திப்போம் சுயநலமின்றி மக்களை காக்க*

*என்றும் மக்கள் நலனில் *🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Popular Posts

Facebook

Blog Archive