Vaccine - தடுப்பூசி -Tamil
தடுப்பூசி போட்டு தான் புற்றுநோய் வந்தது என்று கூறி பல அமெரிக்கர்கள் அரசாங்கத்தை எதிர்த்து நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்!!
இந்த அந்த விசாரணை பல ஆண்டுகள் நடைபெற்றது இறுதியாக 1985இல் அரசின் தவறு நிரூபிக்கப்பட்டு அரசு ஒப்புக்கொண்டது!! மன்னிப்பு கோரியது!!
பலரின் உயிர்காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட சிறு பிழையாம்!!
தாமதமாக ஒப்புக்கொண்ட நோக்கம் வழக்கு தொடர்ந்தவர்கள் யவரும் உயிருடன் இல்லை! எல்லாம் கொடிய நஞ்சான அலோபதி புற்றுநோய் சிகிச்சைக்கு பலியாகினர்!!
ஆரம்பத்தில் மறுத்த அமெரிக்க அரசு இறுதியாக ஆயிரத்து 1985 அரசின் தவறை ஒப்புக் கொண்டது!!!
இவர்களின் நஞ்சு கெமிக்கல்களால் இவர்கள் உருவாக்கிய செயற்கை பிரச்சினைக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சலுக்கு இவர்களே கொண்டுவந்த செயற்க்கை ஊரடங்கு முகமூடி நஞ்சு கெமிக்கல் கிருமிநாசினி போன்ற காய்ச்சல் நோயை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு இவர்களே தீர்வு என்று தடுப்பு ஊசியை கொண்டு வந்து அதன் மூலம் பலரை புற்றுநோயால் சாகடித்து விட்டு பழியை தூக்கி பல மக்களை காக்க எடுத்த அவர்களின் பொன்னான தீர்வுக்கு சிலர் பலிஆகியது வருத்தம் அளிப்பதாக கூறி பழியை மக்கள் நலன் மீது போடுகின்றனர்!!!
அப்பாவித்தனமாக காட்டிக் கொள்கின்றனர் இந்த நயவஞ்சக நரி தந்திர கொலைகாரக் பாவிகள்!!
1986 இல் இனி தடுப்பூசியால் மக்கள் பலியாகி நாள் நிரந்தர நோயாளியாக நாள் ஊனமாகி நாள் அதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று ஒரு சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்தது இனிமேல் தடுப்பூசி மூலம் யாருக்காவது ஊனமும் மரணமோ ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு *அரசாங்கமே மக்களின் பணத்தை வைத்து தரும்* என்று ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது இது தடுப்பூசித் உற்பத்தியாளர்களை காக்கவே கொண்டு வந்தது காரணம் அதற்கு முன்பு வரை தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி கம்பெனிக்கு எதிராகப் பல ஆயிரம் கோடிகளுக்கு நட்ட ஈடு வழக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றது!!
*அரசு என்றுமே கார்பரேட்டின் கை தானே!!*
இது போன்ற ஒரு முட்டாள்கள் நிறைந்த அமெரிக்க மக்கள், அரசு போன்ற ஒரு அரசை தான் தமிழ்நாட்டில் கொண்டுவர திராவிட வாரிசுகள், விஜய் கமல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் என எல்லோரும் தமிழ்நாட்டை நஞ்சான செயற்க்கை அடிமையில் வளர்ந்த அமெரிக்கா போன்று உருவாக்க களமிறக்கப்பட்டுள்ளனர்!!
அமெரிக்கா மோகத்தை சினிமா ஊடகம் பத்திரிக்கை கல்வி மூலம் பல ஆண்டு ஆசை, எண்ண விதைப்பு செய்து வருவதன் நோக்கம் இதுவே!!