பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900


செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:



வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது:

ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.

மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.

கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Source: one india

All Facebook Users(NEW SOFTWARE) முகநூல் வாசிகளுக்கு இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது..









All Facebook users

முகநூல் வாசிகளுக்கு

ஒரு இனிய செய்தி...

உங்களது முகநூல் இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க
ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது...

500 எம்பி போதும் இனி மாதம் முழுவதும் நாள் முழுவதும் முகநூல் உபயோகிக்க மெசேஜ்சர் தேவையில்லை
அணைத்தும் எளிமையாக உள்ளது...

நமது தமிழக கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது...
இது அணைத்துவகை கைபேசியிலும் செயல்படும் ஒரு முறை முயன்று பாருங்கள்....

இது கூகுளால் அங்கீகரிக்கப்படவில்லை இணைய செலவை குறைத்தால் பயண்பாடும் வர்த்தகமும் குறையவரும் என்பதால் கூகுல் இதை பிளேஸ்டோரில் இதை சேர்க்க மறுக்கிறது...

நமது மாணவர்களை
நாம் அங்கீகரிப்போம்...
நமது இணையச்செலவை குறைப்போம்...
இச்செய்தியை பலரும் பயன்பெற பகிருங்கள்...
Facebook Lite http://facebook-lite.en.uptodown.com/android

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

கைபேசி இணையச் செலவைக் குறைக்கும்: Opera Max

மென்பொருள் அறிமுகம்- I: கைபேசி இணையச் செலவைக் குறைக்கும்: Opera Max


பெரும்பாலான அண்ட்ரோயிட்(Android) பயனாளர்கள் தமது கைபேசிகளில் இணையத்தளத்தில் உலாவுதல் (Browsing) மற்றும் கைபேசி மென்பொருளுக்கென(Apps)அதிகளவில் இணையத்தள வழங்குனர்களுக்கு பணம் செலுத்துகின்றனர்.

எனவே அவர்களின் இணையச்(Data Usage) செலவை 50 % ஆல் குறைக்க Opera நிறுவனம் Opera Max எனும் அண்ட்ரோயிட்(Android) மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இது ஒரு VPN (Virtual Private Network) மூலம் நீங்கள் உங்கள் தொலைபேசியில் பார்க்கப்போகும் விடயத்தை Opera server கள் மூலம் சுருக்கி (compressing) உங்கள் கைபேசிக்கு அனுப்பி வைக்கும். இதில் இணைய இணைப்பை பயன்படுத்தும் மென்பொருட்களை அறிந்து கொண்டு அவற்றை துண்டிக்கவும் முடியும்.

மேலும் படிக்க...

இது தற்பொழுது அமேரிக்க பயனர்களுக்கு மட்டும் பீட்டா பதிப்பாக வெளிவந்திருந்தாலும், நாம் Play Store இலிருந்து அல்லாமல் Opera வின் உத்தியோக பூர்வ தளத்திலிருந்து Globel Test Version ஐ APK (Android application package) ஆக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை:

1. Opera Max ஐ திறத்தல்

2. Saving ஐ On செய்தல். (வலது பக்க மேல் முலையில் காணப்படும் ஆளி(Switch))

3. Opera Max இனால் நிறுவப்படும் VPN ஐ ஏற்றுக்கொள்ளல். Image

தரவிறக்க: Download # http://www.opera.com/mobile/max(2.9 MB)
Pla yStore இணைப்பு Click Here

2. http://www31.zippyshare.com/v/sk5jBs7L/file.html

குறிப்பு: அண்ட்ரோயிடு போன்களில் APK fileகளை நிறுவ.
Settings > Security எனும் பகுதிக்குச் சென்று Unknown Source எனுமிடத்தில் சரி (☑) அடையாளம் இட்டுக்கொள்ளவேண்டும்.
மென்பொருள் அறிமுகம்- I: கைபேசி இணையச் செலவைக் குறைக்கும்: Opera Max

  

பெரும்பாலான அண்ட்ரோயிட்(Android) பயனாளர்கள் தமது கைபேசிகளில் இணையத்தளத்தில் உலாவுதல் (Browsing) மற்றும் கைபேசி மென்பொருளுக்கென(Apps)அதிகளவில் இணையத்தள வழங்குனர்களுக்கு பணம் செலுத்துகின்றனர்.

எனவே அவர்களின் இணையச்(Data Usage) செலவை 50 % ஆல் குறைக்க Opera நிறுவனம் Opera Max எனும் அண்ட்ரோயிட்(Android) மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இது ஒரு VPN (Virtual Private Network) மூலம் நீங்கள் உங்கள் தொலைபேசியில் பார்க்கப்போகும் விடயத்தை Opera server கள் மூலம் சுருக்கி (compressing) உங்கள் கைபேசிக்கு அனுப்பி வைக்கும். இதில் இணைய இணைப்பை பயன்படுத்தும் மென்பொருட்களை அறிந்து கொண்டு அவற்றை துண்டிக்கவும் முடியும்.

மேலும் படிக்க...

இது தற்பொழுது அமேரிக்க பயனர்களுக்கு மட்டும் பீட்டா பதிப்பாக வெளிவந்திருந்தாலும், நாம் Play Store இலிருந்து அல்லாமல் Opera வின் உத்தியோக பூர்வ தளத்திலிருந்து Globel Test Version ஐ APK (Android application package) ஆக தரவிறக்கிக் கொள்ள முடியும்.

பயன்படுத்தும் முறை:

1. Opera Max ஐ திறத்தல்
2. Saving ஐ On செய்தல். (வலது பக்க மேல் முலையில் காணப்படும் ஆளி(Switch))
3. Opera Max இனால் நிறுவப்படும் VPN ஐ ஏற்றுக்கொள்ளல். Image

தரவிறக்க: Download (2.9 MB)
PlayStore இணைப்பு Click Here

குறிப்பு: அண்ட்ரோயிடு போன்களில் APK fileகளை நிறுவ.
                  Settings > Security  எனும் பகுதிக்குச் சென்று Unknown Source எனுமிடத்தில்                   சரி (☑) அடையாளம் இட்டுக்கொள்ளவேண்டும்.

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

அவாஸ்ட் என்றாலே அது ஒரஅன்டிவைரஸ் என்று மட்டும் தானே உங்களுக்கு தேதியும் நீங்கள் அறியாத பல சிறப்பம்சங்களும் உள்ளன.இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்
குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)
உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,

இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1. அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ பெறலாம்.வாசிக்க: பாதுகாப்பான கடவுச் சொற்களை உருவாக்குவது எவ்வாறு?

Avast Pro Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்.

குறிப்பு: கீழ் காணப்படும் நன்மைகளைப்பெற மாதம் 1.99 $ அல்லது வருடம் 14.99 $ செலுத்த வேண்டும்.

1. எத்தனை மென்பொருட்களை வேண்டுமானாலும் Lock செய்யலாம்.

2. விளம்பரங்களை ஆராய்ந்து அவர்கள் அதன் மூலம் உங்களைக் கண்காணிக்கிறார்களா என்பதை அறியலாம்.

3. உங்கள் தொலைபேசி திருடப்பட்டுவிட்டால் உங்களுடைய தரவுகளை (data) வேறு கணினியிலிருந்துகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

4. யாராவது உங்கள் தொலைபேசியை Unlock செய்ய அதிக தடைவைகள் முயற்சித்தால் அவர்களுடைய புகைப்படத்தை முன் கமரா மூலமும் குரலினை Mic மூலமும் எடுத்து அனுப்பும்.
(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

5. அனைத்து தரவுகளையும் Backup எடுக்கலாம் உதாரணம் நீங்கள் அத் தொலையேசியில் Game விளையாடியிருந்தால் அந்த Game இல் நீங்கள் எந்த level வரை சென்றிருந்தீர்களோ அதே level இனையும் Backup எடுக்கும் (Data backup).

6. Geo-Fencing என்ற முறை மூலம் நீங்கள் குறிப்பிட் எல்லையை வழங்கியி
ருந்தால் உதாரணமாக நீங்கள் வேலைசெய்யுமிடமானது 500 மீட்டர் விட்டமுடையதாகவிருந்தால் அதனை நீங்கள் வழங்கிவிட்டால் யாராவது உங்கள் தொலைபேசியினை திருடிக்கொண்டு நீங்கள் வழங்கிய எல்லையைத்தாண்டினால் Lock ஆகிவிடும், அல்லது தொலைபேசி இருக்கும் (Location)இடத்தை அனுப்பும்.

(இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com)

குறிப்பு: மேற்குறிப்பிட்டவற்றில் Lock ஆக வேண்டுமா? Location ஐ அனுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் முன்னரே தெரிவுசெய்திருக்க வேண்டும்.

மேற்க்கூறப்பட்ட தொலைபேசியை தொலைத்தபின்னர் கண்காணித்தல் போன்ற விடையங்களுக்கு http://my.avast.com என்ற தளத்தினுள் உள்நுளைய வேண்டும், உள்நுளையத் தேவையான கடவுச்சொல் போன்ற விடையங்களை நீங்கள் தொலைக்க முன்னரே செயற்படுத்தி வைத்திருத்தல் வேண்டும்.
இதில் காணப்படும் சிறப்பம்சங்கள்

Avast இலவச Android Anti Virus இல் காணப்படும் சிறப்பம்சங்கள்

குறிப்பு: கீழ் காணப்படும் விடயங்கள் இலவசமாகும்.

1. நிறுவியுள்ள App களை தன்னிச்சையாக பாதுகாப்பற்றவைக்கெதிராக  அலசும் (Scan).

2. நினைவகத்தில் சேமிக்கப்பட்டடுள்ளவை , நிறுவப்படும் மென்பொருள் மற்றும் உளவு மென்பொருட்கள்-உள்ளனவா என அலசும்.

 3. அலச வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம், உதாரணம் தொலைபேசியானது பயன்படுத்தப்படாத நேரத்தில் அலச அனுமதித்தால் நீங்கள் தொலைபேசியைப் பாவிக்கும்போது இதுக்கென பிரதான நினைவகத்தை (RAM) வழங்கத்தேவையில்லை.

4. நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களில் ஏதாவது பாதுகாப்பற்ற அனுமதிகளை (Permissions) கொண்டிருக்கிறதா என அலசலாம்.

5. உங்களை தேவையற்ற நபர்கள் அழைப்பினை ஏற்படுத்தி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொந்தரவு செய்தால் அவர்களின் அழைப்பை (இலக்கம் மூலம்) இதன் மூலம் தடுக்கலாம் (Block).

6. பாதுகாப்பற்ற இணையத்தளங்கள், உங்கள் நினைவகத்தை முற்று முழுதாக அழிக்கக்(Wipe) கூடிய USSD இலக்கங்கள் ஆகியவற்றைத்தடுக்கும்.

7. இணைய முகவரியை தவறாக தட்டச்சுச் செய்தால் அதனைச் சரிசெய்யும்.

8. இணையத்தளத்திற்காக செலவுசெய்யப்படும் தரவின் அளவினை சோதிக்கலாம். (Data Usage).

வாசிக்க: கைபேசி இணையச் செலவைக் குறைப்பதெப்படி

9. உங்கள் தொலைபேசியானது Root செய்யப்பட்டிருந்தால் Hacker களுடைய உள்நுளைவை Firewall வடிப்பு (Filter) மூலம் தடுக்கும்.

10. ஏதாவது இரண்டு மென்பொருட்களை பாதுகாப்பு இலக்கம் (PIN) அல்லது வடிவ பாதுகாப்பு (Pattern) முறை மூலம் பாதுகாக்கலாம் (Lock).

11. தொடர்பு இலக்கங்கள் (Contacts), குறுஞ்செய்திகள் (SMS), அழைப்பு சேமிப்புக்கள் (Call Logs) ஆகியவற்றை Backup செய்யலாம்.

Avast திருட்டு தடுப்பான் (Anti-theft)

உங்கள் தொலைபேசியை யாராவது திருடிவிட்டால்,
இதற்க்கு நீங்கள் இத் தளத்தில் உள்நுளைய வேண்டும http://my.avast.com

1.  அது எங்கிருக்கின்றதென கண்டுபிடிக்கலாம்.

2. உங்கள் தரவுகளை வேறு கணினியிலிருந்து அழித்விடலாம் (wipe memory).

3. வேறு கணினியிலிருந்து தொலைபேசியின் பாதுகாப்பு முறையை மாற்றலாம் (Lock).

4. தொலைபேசியின் SIM ஆனது மாற்றப்பட்டால் அதற்க்கான Notification ஐ  பெறலாம்.

சனி, 31 ஜனவரி, 2015

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம்.

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். 

அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னதுசரிதான என்பதை படித்து பார்த்துதெரிந்து கொள்ளுங்களேன்.

சந்தோஷம் தரும் மஞ்சள்:

மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாகஇருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்குஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

நினைத்ததை முடிக்கும் சிவப்பு:

சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.

காதல் மன்னன் பிங்க்:

பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.

காதலில் திளைக்கும் பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள்.

புதுமையை விரும்பும் நீலநிறம்:

நீல நிறத்தை விரும்பும் பெண்கள்நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.

சுயநலவாதியான பர்பிள்:

பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்றுகணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப்பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.

தத்துவம் பேசும் ஆரஞ்ச்:

ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

மன அழுத்தம் தரும் கறுப்பு:

கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.

காதலை வெறுக்கும் வெள்ளை:

வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால்குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள்

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு
உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில்  வெற்றி பெற வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in

www.clickjobs.com

www.placementpoint.com

www.careerpointplacement.com

www.glassdoor.co.in

www.indtherightjob.com

www.employmentguide.com

www.JOBSTREET.com

www.JOBSDB.COM

www.AE.TIMESJOBS.COM

www.NAUKRIGULF.COM

www.NAUKRI.COM

www.GULFTALENT.COM

www.BAYAT.COM

www.MONSTER.COM

www.VELAI.NET

www.CAREESMA.COM

www.SHINE.COM

www.fresherslive.com

www.jobsahead.com

www.BABAJOBS.com

www.WISDOM.COM

www.indeed.co.in

www.sarkarinaukriblog.com

www.jobsindubai.com

www.jobswitch.in

www.jobs.oneindia.com

www.freshersworld.com

www.freejobalert.com

www.recruitmentnews.in

www.firstnaukri.com

www.freshnaukri.com

www.mysarkarinaukri.com

www.freshindiajobs.com

www.freshersopenings.in

www.freshersrecruitment.in

www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள்
=====================

பற்றி அறிந்துகொள்ள::
=========================

www.govtjobs.allindiajobs.in

www.timesjobs.com

www.naukri.com

www.tngovernmentjobs.in

www.sarkariexam.co.in

www.govtjobs.net.in

www.indgovtjobs.in

இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்...

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

Forward this message

SCREEN RECODE மற்றும் காணொளிகளை தொகுக்க சில மென்பொருட்கள்

SCREEN RECODE மற்றும் காணொளிகளை தொகுக்க சில மென்பொருட்கள்
---------------------------------------------------

   Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.

சிறந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங்மற்றும்வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள்கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. EzvidEzvid

என்பது ஒரு screen recorder program  ஆகும்.  இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.

1.இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.

2.இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ளமுடியும்.

3.வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.

4.slideshow effect களை உருவாக்கலாம்.

5.இப்புரோகிராமின் மூலம்  உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.

Ezvid screen recorder program

பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.ezvid.com/

2. BlueBerry FlashBack Express Recorder

இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.

ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி  அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.

Blue Berry FlashBack Express Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx

3. Screenr

Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும்ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.

உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.

ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.

Screenr Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி:
https://www.screenr.com/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1627297555

4. Rylstim Screen Recorder

Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக்காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.

Rylstim Screen Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.sketchman-studio.com/rylstim-screen-recorder/

5. CamStudio

CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரைenable அல்லது  disable செய்யும்வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.

CamStudio Recorder program  பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://camstudio.org/

நன்றி,
soft shop

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள
FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும்மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்
---------------------------------------------------
Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.
சிறந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங்மற்றும்வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள்கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1. EzvidEzvid

என்பது ஒரு screen recorder program ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.
1.இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.
2.இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ளமுடியும்.
3.வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.
4.slideshow effect களை உருவாக்கலாம்.
5.இப்புரோகிராமின் மூலம் உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.
Ezvid screen recorder program
பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.ezvid.com/

2. BlueBerry FlashBack Express Recorder

இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.
ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.
Blue Berry FlashBack Express Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx

3. Screenr

Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும்ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.
உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.
ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.
Screenr Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
https://www.screenr.com/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1627297555

4. Rylstim Screen Recorder

Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக்காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.
Rylstim Screen Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.sketchman-studio.com/rylstim-screen-recorder/

5. CamStudio

CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரைenable அல்லது disable செய்யும்வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.
CamStudio Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://camstudio.org/
நன்றி,
soft shop

நட்புடன்,
ஸ்ரீபரன்

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

Plz share too more times........

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..!

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

Mobile Number இல்லாமல் எப்படி whats app இல் chat பண்ணுவது.

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்
whats upp

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குறுந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் எந்திரன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். “எஸ்எம்எஸ் மூலம் சரிபார்த்தல்” சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள் வேண்டும்: இருந்து +447900347295 + தேசிய குறியீட்டு எண் (நாடு குறியீடு), மொபைல் நம்பர் (மொபைல் எண்) செய்தி: உங்கள் மின்னஞ்சல் முகவரி (உங்கள் மின்னஞ்சல் முகவரியை)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பம் சார்ந்த உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் சேதமாகாத ஐபோன் 6

-----------------------------------
ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர்.

ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.நிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல்கூட விழாமல் வெற்றி பெற்றது.
நன்றி,
தமிழ் மிரர்

நட்புடன்,
ஸ்ரீபரன்
100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் சேதமாகாத ஐபோன் 6
-----------------------------------

    ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர்.

ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.நிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல்கூட விழாமல் வெற்றி பெற்றது.

நன்றி,
தமிழ் மிரர்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.

எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து,பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...

நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.

ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால்
பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.

இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர்.
http://masinfom.blogspot.in/

வெள்ளி, 30 ஜனவரி, 2015

IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் கண்டறிவது எவ்வாறு ? ( Device info)
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய மொபைல் தொடர்பானது அதாவது நீங்கள் வாங்கும் மொபைல் IMEI IMEI நம்பரை வைத்து உங்களுடைய மொபைல் ( Device info ) கண்டறிவது எவ்வாறு என்றுதான் அது மிகவும் இலகுவான விடயம்.
முதலில் உங்களுடைய மொபைல்லில் *#06# Dail செய்தல் 15 இலக்கம் கொண்ட நம்பர் வரும் அதை.
நீங்கள் உங்களுடைய மொபைல் Check செய்து ஐஎம்ஐ நம்பரை இந்த லிங்கிள்httwww.imei.info கொடுத்து சேக்செய்துகொல்லுங்கள் பிரண்ட்ஸ்

வியாழன், 29 ஜனவரி, 2015

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

💒 வீட்டில் 🚹 தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.

👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது

👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

👎 துரதிஷ்ட வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,

👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,

👉 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

👆 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

👉👈 இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

👆 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..

👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். 📲 📤 📱

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           🙌 🙏 👏
👉 வாட்ஸ்அப்பிர்க்காக 📲 பகிருபவர்
💊 டாக்டர். மு. இஃப்திகார்
@ 📱 +919894487919

http://masinfom.blogspot.in/

Popular Posts

Facebook

Blog Archive