பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வெள்ளி, 25 மே, 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்  பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

புதன், 16 மே, 2018

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ?? 😎👇

#கற்றலினால் ஆன பயன்தான் என்ன ?? 😎👇

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

அடிப்படைச் சட்டங்கள் என்ன?

நமக்கான உரிமைகள் என்ன?

காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

மற்றவர்களை நேசிப்பது எப்படி?

நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது

இந்த பதிவு ரொம்ப பிடித்தது பதிவு செய்து இருக்கேன்.

👍

வெள்ளி, 20 அக்டோபர், 2017

சனி, 29 ஜூலை, 2017

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து
இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற  சீட் ஒரு முறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்படகேட்டிருப்போம்.

ஆனால் இது ஏன் எதனால் 

பஸ்களில் விருப்பமான சீட்  புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என  நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?


உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...
தியேட்டரும்  ரயில் வண்டியும் !

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. 

ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம். ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்!
பொதுவாக_ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

டிக்கெட்_புக்_ஆகும்_முறை !

நீங்கள்_டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

புவியீர்ப்பு_மையம் ! 

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி_நேரத்தில்...

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம். அன் ரிஸர்வ்ட்  கோச்சுகள் ரயிலின் முன்புறம் ,மற்றும் பின்புறம் இணைப்பதற்கும் காரணம் உண்டு ..

சற்று_யோசியுங்கள்!

நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. Claim Free Dogecoins

வெள்ளி, 28 ஜூலை, 2017

Free Mining Trusted Site - Telcominer.com

https://telcominer.com/signup.php?ref=63196

பிட்கின் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது

பிட்கின் மைனிங் செய்வதற்கான சிறந்த தளம் Trusted Site 
* Free  SignUp  Bonus 15KH/s
 
* குறைந்த பட்சம் 20 KH/s   (0.00062705 BTC) வாங்க வேண்டும்

* 15KH + 20KH = 35KH Totel Earnings for Day 0.00002122 BTC

            *Month0.00063658 BTC

** bitcoin mining earnings is unlimited and it always depends on Mining Hardware Rate. ** 

* குறைந்த பட்சம் Withdrawal  Amount 0.005 BTC


1.Telcominer.com


SignUp  ====>>>>



https://telcominer.com/signup.php?ref=63196

வியாழன், 13 ஜூலை, 2017

Earn Freebitcoin in Every 1 Hour -- Best Site Forever %100 Payout - Freebitco

வணக்கம்  பிட்காயின் பற்றி நான் புதியதாக எதையும் கூறத்தேவையில்லை.
இப்பொழுது நான் தரக்கூடிய இந்த தளம் Freebitco

இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.  

https://freebitco.in/?r=2792202
மிகவும் நேரமையான தளம். இதில் பல வருடமாக நான் வேலை செய்து நிறைய பிட்காயின்  வருமானமாக பெற்றுள்ளேன்.

நீண்ட நாட்கள் வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு நிறைய போனஸ் ஆபர்கள் தருகிறார்கள். 

முதலில் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.
ஒரு 100 பாயின்ட்ஸ் பெற்றவுடன் என்னை தொடர்புக்கொள்ளவும்.

எப்படி பாயின்ட்களை அதிகமாக பெறுவது என சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் அலார்ம் வைத்து வேலை செய்யுங்கள்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய ஆரம்பியுங்கள்.
என்னுடைய வழிகாட்டுதலின்படி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

 ஏதேனும் சற்று வருமானம் வைத்திருந்தால் அந்த பேலன்ஸ்சை இந்த தளத்தில் டெபாசிட் செய்தால் 

தினமும் குறிப்பிட்ட அளவில் நமக்கு வட்டி கொடுப்பார்கள். வருடத்திற்கு 4.08 சதவீதம் கூட்டு வட்டி கிடைக்கும்.

இன்னும் பல வசதிகள் உண்டு.100% நம்பகத்தன்மை நம்பி இணையலாம்.
இணைய விருப்முள்ளவர்கள் கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து இணையவும். நன்றி

இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.   

https://freebitco.in/?r=2792202
 இணைந்த பிறகு HOME PAGE ல் FREE BTC என்ற பக்கத்தில் கீழே Roll என்ற பட்டனை கிளிக் செய்து வருமானம் பெறலாம்.

ஆரம்பத்தில் ரோல் செய்வதற்கு முன நாம் ரோபாட் இல்லை
மனிதர்தான் என்பதை நிருபிக்க CAPTCHA சரியாக உள்ளீடு செய்ய வேண்டும்.



பிறகு அதில் வரும் நேரம் முடிந்த பிறகு மீண்டும் கிளிக் செய்து வருமானம் பெறலாம்.

இப்படி ஒவ்வொரு மணிநேரமும் ஒருமுறை கிளிக் செய்து வருமானம் பெறலாம்.



மேலும் இதில் ஒவ்வொரு இலவச ரோலிலும் லாட்டரி டிக்கட்டும் இலவச
REWARD POINTS களும் கிடைக்கும்.

இந்த ரிவார்டு பாயிண்ட்ஸ்களை வைத்துக் கொண்டு நம்மாள் ஒரு ஆப்பிள் ஐபோனைகூட இலவசமாக வாங்கிக்கொள்ள முடியும்.

அல்லது அதை பிட்காயினாக மாற்றிக்கொள் முடியும். இன்னும் நம்ப முடியாத அளவிற்கு நிறைய சலுகைகள் உள்ளன.

ஆனால் இதற்கு நிறைய பொறுமை தேவை. ஆரம்பத்தில் குறைவாகத்தான் கிடைக்கும்.


 நேரடியாக இணைந்தால் எனக்கு ரெபரல் கிடைக்காது.
  • இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும். 
https://freebitco.in/?r=2792202

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு ப்ரமோசன் நடக்கும்.
இதில் ஒவ்வொரு இலவச ரோல்களுக்கும் 10 RP கிடைக்கும்.

அமெரிக்க டாலர் போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கரன்சி இருக்குமல்லவா ஆனால் எலலா நாட்டு கரன்சியையும் எல்லா நாட்டிலேயும் பயன்படுத்த முடியாது. 

ஆனல் எதிர்கலத்தில் பேப்பர் கரன்சி எதுவும் இருக்காது. பிட்காயின்  எனப்படும் டிஜிட்டல் கரன்சி மட்டுமே இருக்கும்.

இது ஆரம்பத்தில் வெறும் 0.01அமெரிக்க டாலர் ஆனால் இன்றைய மதிப்பு 2500 அமெரிக்க டாலர்களுக்கும் மேல்.

இன்றைய இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல்.

இதை சிறுக சிறுக வருமானமாக ஈட்டும் வேலைதான் இது.
பிட்காயின் பற்றி யூடியூப்ல் பார்க்கவும். தமிழில் உள்ளது.

ஆனால் இதற்கு நிறைய பொறுமை தேவை. ஆரம்பத்தில் குறைவாகத்தான் கிடைக்கும். 

நீண்ட நாட்கள் வேலை செய்யும் என்னை போன்றவர்களுக்கு நிறைய போனஸ் ஆபர்கள் தருகிறார்கள். 

முதலில் இணைந்து வேலை செய்ய ஆரம்பிக்கவும்.
ஒரு 100 பாயின்ட்ஸ் பெற்றவுடன் என்னை தொடர்புக்கொள்ளவும்.

எப்படி பாயின்ட்களை அதிகமாக பெறுவது என சொல்லிக் கொடுக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் அலார்ம் வைத்து வேலை செய்யுங்கள்.
எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய ஆரம்பியுங்கள்.
என்னுடைய வழிகாட்டுதலின்படி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

 ஏதேனும் சற்று வருமானம் வைத்திருந்தால் அந்த பேலன்ஸ்சை இந்த தளத்தில் டெபாசிட் செய்தால் 

தினமும் குறிப்பிட்ட அளவில் நமக்கு வட்டி கொடுப்பார்கள். வருடத்திற்கு 4.08 சதவீதம் கூட்டு வட்டி கிடைக்கும்.

இன்னும் பல வசதிகள் உண்டு.100% நம்பகத்தன்மை நம்பி இணையலாம்.
இணைய விருப்முள்ளவர்கள்  கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து இணையவும். நன்றி


  என்னுடைய முகநூல் குழுவில் இணைய

உங்களுக்கு நேரம் அதிகமாக இருந்தால் நிறையதைளம் இருக்கு ஆனாலும் இதில் ஒன்றில்தான் நான் வேலை செய்கிறேன்.

ஆப்சனை ஆக்டிவேட் செய்தால் உங்களுடைய ஒவ்வொர் இலவச ரோல்களுக்கும்  10 பாயிண்ட்கள் கிடைக்கும். அதிகபட்சம் ஒருநாளைக்கு 23 மணிநேரம் வேலை செய்தால் 230 பாய்ண்ட்ஸ்கள் கிடைக்கும்.

நீங்கள் செலவிடும் அந்த 120 pointsகளை பெற நீங்கள் கண்டிப்பாக 12 hrs வேலை செய்தால் மட்டுமே செய்த முதலீட்டை பெற முடியும். அதற்கு மேல்
வேலை செய்து கிடைக்கும் ஒவ்வொரு பாயிண்ட்களும் லாபமே.
எனவே கடின உழைப்பினால் மிக வேகமாக பாயிண்ட்டுகளை பெறலாம்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ரிவார்டு பாய்ண்ட்
ப்ரமோசன் தருவார்கள். அதிலும் வருமானம் ஈட்டலாம்.சென்ற வாரம் 5X reward points கொடுத்தார்கள். அந்த நேரத்தில் நாம் ரிவார்டு போனஸை ஆக்டிவேட் செய்தால்  இன்னும் பலனளிக்கும்.


பாயிண்ட்டுகள் ஒரு இலவச ரோலுடன் கிடைக்கும். இது நீங்கள் ஆக்டிவேட் செய்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்கு கிடைக்கும்.
வேலை செய்யாவிட்டால் கிடைக்காது. நீங்கள் முதலீடு செய்யும் பாயின்ட்டுகளை திரும்ப பெற 10 மணி நேரம் கண்டிப்பாக வேலை செய்யவேண்டும். பிறகு கிடைப்பது  எல்லாமே லாபம்தான்.
அதிகபட்சம் ஒருநாளைக்கு 23 மணிநேரம்தான் வேலை செய்ய முடியும் எனில்  23 X 12 = 228 பாயின்ட்டுகளை பெறலாம். ஆக லாபம் 128 பாயிண்ட்டுகள்.

அதனால் இந்தமாதிரியான வாய்ப்புகளை அலட்சியம் செய்கிறார்கள்.
நானும் ஒருகாலத்தில் அலட்சியம் செய்தவன்தான்.
சிறு துளி பெரு வெள்ளம். எனவே குறைவாக வருகிறதென்று அலட்சியம் செய்யவேண்டாம். தொடர்ந்து வேலை செய்யவும்.
நன்றி

Whats App Group : 
இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.
Free Bitcoin Earn
இந்த படத்தை  கிளிக் செய்து இணையவும்.  

https://freebitco.in/?r=2792202

புதன், 12 ஜூலை, 2017

TOP CASH BACK உலகின் நம்பர் * 1 * தளம் இப்போது இந்தியாவிலும்



TOP CASH BACK  உலகின் நம்பர் * 1 *தளம் இப்போது இந்தியாவிலும்.
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது உங்களின் ஷாப்பிங் மதிப்பில் 1% முதல் 10% வரை திரும்பத் தரும் தளங்கள்தான்  CASH BACK  தளங்கள்.

நீங்கள் சாதாரண ரீசார்ஜ் செய்பவராக இருந்தாலும் சரி,மிகப் பெரிய அளவில் டிவி,ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்குபவராக இருந்தாலும் சரி இவற்றில் உள்ள ஆஃபர்கள் மூலம் சென்று புக் செய்யும் போது உங்களுக்கான கேஷ் பேக் உறுதி செய்யப்படும்.

ஆனால் உலகளவில் பல நாடுகளில் இது போன்ற  CASH BACK Site  தளங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் *1 தளமான TOP CASH BACK.in இப்போது இந்தியாவிலும் செயல்படுகின்றது. Refr Rs.150


ஏற்கனவே இதன் அமெரிக்க‌ தலைமைத் தளத்தில் எந்தவித பர்சேஸும் செய்யாமலேயே பல இலவச ஆஃபர்கள் மூலம் நாம் ஏற்கனவே பல பே அவுட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்தியாவிலிருந்து செயல்படும் இந்த தளம் அதிக சதவீதத்தில்  CASH BACK ஆஃபரை அளிக்கின்றது.

உதாரணமாக நீங்கள் FREECHARGE, PAYTM மூலம் ரீசார்ஜ் செய்தால் 4% வரையும், AMAZON, ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்தால் 10% வரையும் CASH BACK அளிக்கின்றது.
மேலும் உங்கள் கேஷ் பேக் பேலென்ஸ் ரூ1/- வந்தாலும் கூட அதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

இதுதான் இந்த தளத்தின் சிறப்பம்சமாகும்.

மேலும் இந்த தளத்தில் நமது ரெஃப்ரலாக இணைந்து குறைந்தபட்சம் ரூ 150 கேஷ் பேக் வரை நீங்கள் பெற்றுவிட்டால் நமது தளத்திலிருந்து



மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு கீழ்கண்ட இணைப்பு மூலம் சென்று பதிவு செய்து கொள்வது அவசியம்.

https://www.topcashback.in/ref/arunlive


பதிவு செய்யும் போது உங்கள் ரெஃப்ரர் "  arunlive  "எனக் காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

என்னுடைய ரெஃப்ரர்  (Referral) மூலமாக இணைந்தால் உங்களுக்கு Referral Rs. 150  கிடைக்கும்  வாய்ப்பினைப் பயன்படுத்த வாழ்த்துக்கள்.

தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.

https://www.topcashback.in/ref/arunlive

வெள்ளி, 30 ஜூன், 2017

ஆண்மைகுறைபாடு நீக்கும் தொட்டாற்சுருங்கி!


காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்

Popular Posts

Facebook

Blog Archive