பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 7 ஜூலை, 2019

கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்கலாம் Google Pay வழியாக

கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்கலாம் Google Pay வழியாக



Google Pay latest version of the app has a Play Cricket Game was based upon your Score you will get various Scratch Cards. 
How To Play Tez Shots
  1. Download the Google Pay App, if you are a first time user. And, complete the registration process.
  2. Click on this Tez Shots link to start the game.
  3. Click on the Play Button and start making runs. Just tap on the display for batting.
  4. Keep on paying to score more and check the milestones for details.
  5. Check your Scratch Cards and the amount will be transferred directly to your Bank Account.

Rewards Start from 100 Points, you will get the First reward activated when your Total Score reaches 100 and the next Milestone is 500 and this goes onto 5000+ score. 



So Score BIG & Get the Rewards. Press the Bat icon at the right time & score high. You can Play unlimited times & WIN BIG Download Latest version of Google Pay App From Playstore now >> ENTER HERE

Just head over to this link and it will take you directly to the game.


Game is only available on Android app version 34.0.001_RC01 or above. Upgrade to the latest version to play.  




This is a limited-time promotion and Google reserves the right to end it at any time without notice You can play as many times as you like during the promotion period. Your total score is the sum of runs in all the games that you played. If you exit the game before it ends, the score for that game will not be added to the total score. 

Whenever you reach a total score that is indicated as a milestone in the game, you will earn a locked scratch card. 

To unlock the scratch card and earn the reward, you must successfully complete the qualifying transaction assigned to the locked scratch card during the offer period as mentioned in the terms and conditions.

சனி, 29 ஜூன், 2019

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது

மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது


 இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வளருமே தவிர கட்டுக்குள் வராது 

இந்த நோயின் ஆரம்ப நிலையை அறியமுடியாது ஒரளவுக்கு இரத்தத்தில் கலந்த பிறகு கண் மஞ்சளாக மாறும் உள்ளங்கை மஞ்சளாக மாறும் வயிற்றின் மேல்பகுதி அடிக்கடி வலிக்கும் சிறுநீர் மஞ்சலாக வரும்  இரத்த பரிசோதனையில் மிக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்

 இதை சரி செய்ய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள கானபேட்டை ஊரில் நாட்டு மருந்து தரப்படுகிறது

 இந்த ஊரை கடுக்காய்பட்டி கடியாப்பட்டி கரியாபட்டி என சொல்கிறார் இந்த ஊரின் அருகில் உள்ள பெரிய ஊர் கடியாப்பட்டி நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வானளாவிய அரண்மனை வீடுகள் உள்ள ஊர் கடியாபட்டி இந்த ஊரை கடந்து 2 கி மீட்டர் சென்றால் கானபேட்டை ஊரில் அழகுகோனார் ஆகியோர் நாட்டு மருந்து  தருகின்றனர்螺

 புதன் சனிகிழமைகளில் எந்த காரணத்தை கொண்டும் மருந்து தருவதில்லை
 மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் மிக சிறந்த டாக்டர்களால் கைவிட பட்டாலும் இவரை நம்பி போகலாம் நிவர்த்தி கிடைக்கும் காலை 6 மணிமுதல் 10 மணிக்குள் மருந்து தருகிறார்கள் வெயில் வந்த பிறகு மருந்து தருவது நிறுத்தபடுகிறது

☘ ஒரு நபருக்கு 401 ரூபாய் மட்டும் கட்டணம் பெற படுகிறது மருந்நு கொடுத்த 1 மணி நேரம் கழித்து அவரது தோட்டத்தில் குளித்தவுடன் அவர்கள் சார்பாக இலவசமாக உப்பு இல்லாத பொங்கல் சர்க்கரை சாப்பிட தருவார்கள் குடிக்க 20 ரூபாய்க்கு பசும்பால் தருவர்கள் 

மற்ற பத்தியம் எதை சாப்பிட ௯டாது எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக சொல்வார்கள் 

குறிப்பு மஞ்சள்காமாலை நோய் எப்படி முத்திபோய் இருந்தாலும் இங்கு சரிசெய்யபடுகிறது மருந்து சாப்பிட்ட பிறகு 3 மாதம் மது நாட்டுகோழி பிராய்லர் கோழி தேங்காய் தேங்காய் எண்ணெய் மாம்பழம் கருவாடு  போன்றவற்றை தவிர்க்க வேண்டும் தலைக்கு நல்லண்னை மட்டும் தடவலாம்

மருந்து சாப்பிட்ட அன்று  மதியம் 12 மணிக்கு மேல் காய்ச்சல் வரும் 2 மணிக்கு தலைவலி  ஏற்படும் 4 மணிக்கு தலைவலி மிக அதிகமாக இருக்கும் எந்த மாற்று மருந்தும் எடுத்துகொள்ள ௯டாது வாந்தி ஏற்படும் நாம் குடித்த நாட்டு மருந்து உடம்பில் அனைத்து பாகத்திற்கும் சென்று மஞ்சள்காமாலையின் கழிவுகளை வாந்தியாக வெளிகொண்டு வரும் வாந்தி வருவது நல்லதுக்கே வாந்தி அதிகமாக வந்தால் தண்ணீர் குடிப்பதை நிறுத்தவும்  2 அல்லது 3 முறை வாந்தி நின்றவுடன் தலைவலி காய்ச்சல்  குறைந்து விடும் 

மறுநாள் காலை நல்லண்ணை தலைக்கு உடம்பிற்கு தேய்த்து குளித்து நாம் எந்தவிதமான உணவையும் எடுத்துகொள்ளலாம் தேங்காய் தேங்காய் என்னை நாட்டுகோழி பிராய்லர் கோழி மாம்பழம் குறிப்பாக சரக்கு மது பான்பாராக் ஹான்ஸ் ஆகியன தவிர அனைத்து காய்கறி சாம்பார் சாப்பிடலாம் 10 நாட்களுக்கு பிறகு ஆசையாக இருந்தால் ஆட்டுகறி எடுத்துகொள்ளலாம் 

 மஞ்சள் காமாலை வரமால் இருக்க பிராய்லர் நாட்டுகோழி தவிர்க்க வேண்டும் தொடர்ந்து அடிக்கடி நல்லண்னை தேய்த்து குளிக்க வேண்டும் தினமும் மது அருந்தினால் மஞ்சள் காமாலை நிச்சயம் ஏற்படும் மொத்தத்தில் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்து கொண்டால் மஞ்சள்காமாலை நோயை தவிர்க்கலாம் 

மருத்துவரின் செல் நம்பர் காலை 11 மணிக்கு மேல் தொடர்பு கொள்ளவும்
 *அழகுகோனார்  94435 78856பலருக்கும் பயன்படும் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் *⊰⊰⊰⊰எ⊱⊰ண்⊱⊰ண⊱⊰ம்⊱⊱⊱⊱ ⊰போ⊱⊰ல்⊱ ⊰வா⊱⊰ழ்⊱⊰வு⊱• ⊰•*

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது...

மறுக்க முடியாத, மூடி மறைக்க முடியாத எதார்த்தத்தை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்...

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது...
இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம்...
ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம்..

இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம்...

எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல்..

எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல்...

பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன...
எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள்...
இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதை..
என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் தேடியுள்ளேன்...

1. *மது & போதை*

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்...
இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது...
தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது...
என்கின்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும்...
அவர்களுக்கு போட்டியாக....
பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்...
உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில்...
இன்று குடிகார்ர்கள் நிறைந்து ,
உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது...
குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ , குறிப்பிட்ட பணி நேரத்திலோ...
செய்ய முடிவதில்லை..
குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள்,
கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை...
அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.. அதற்கு ₹1000 கூலி கேட்கின்றனர்...
வீட்டுக்கு ₹500, தனக்கு இருவேளையும் மது , சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ₹500 என்று...
இது மட்டுமல்லாமல் மலட்டுத்தன்மை, பாலியல் குறைபாடுகள் ஏற்பட்டு, முறையற்ற உறவுகள் பெருகுவதும்,...
இதனால் கவனிக்கப்படாத குழந்தைகள் சமூகவிரோதிகளாகவும் உருவாகும்...
மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நம் தமிழகம் வேகமாக பயணித்துக்கொண்டு இருக்கிறது...

2. *2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டினால்....*
பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து....
அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர்.
சிலர் வேறு வேலைகளுக்கு சொற்ப சம்பளத்திற்கு சென்றனர்..
சிலர் கவலையில் குடி நோயாளிகளாகிவிட்டனர்...
மின்சாரம் சீரடைந்த பின்னரும் தொழில் தொடங்க பயந்து பணிக்கு செல்வதே பாதுகாப்பானது என்று இருப்பவர்களும் உண்டு.

3. *நூறுநாள் வேலை..*
இந்த திட்டம் விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை...
ஆனால் ....
தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை..
இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால்...
காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம்,
வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்..
வேறு எந்த வேலையும் இல்லை.. ₹150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால்....
சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது...

4. *இலவசங்கள்...*
அரசு தரும் இலவச பொருட்களும்,
ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்...
மக்களை உழைக்க விரும்பாத,
சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..

5. *நம் கல்விமுறை மற்றும் கல்வியின் தரம்..*
அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை...
இத்தகைய காரணங்களால்.....
தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது... 
சமீபத்தில் தொழில் தொடங்கி நட்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்து பாருங்கள்..
10ல் 8 பேர் ஊழியர் மற்றும் சம்பளப் பிரச்சினைகளாலேயே தொழில் நட்டமடைந்ததாக சொல்லுவார்கள்..
தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர்,
வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்...
ஓட்டல் முதல் கட்டுமான துறை வரை இதுதான் நடக்கிறது...
தமிழ் சமையல்காரர் ஒரு நாளைக்கு ₹850-1000 சம்பளத்திற்கு ,
(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட...

ஒரு வடநாட்டவர் 2 மணிநேரம் அதிகமாக ₹500-600 சம்பளத்திற்கு செய்கிறார்..
தங்க வீடு, சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது..
வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்...
இதுதான் கொத்தனார், ஆசாரி வேலைகளுக்கும்...
நம் ஆட்கள் கேலி செய்வதை போல அவர்கள் பானிபூரி மட்டுமே விற்க இங்கே வரவில்லை...

சொல்லப்போனால் இங்கு கோவை திருப்பூரில்
நான் பார்த்த வரை ஆயிரக்கணக்கான . பானிபூரி வண்டிகள் உள்ளன...
அவற்றில் 10 % கூட வட இந்தியர்களுடையதல்ல.. 90% க்கும் மேற்பட்ட வண்டிகளில் தமிழர்களே பானிபூரி விற்கிறார்கள்...

கடைசியாக..
நம் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்களின் மனநிலையில்....
ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது...
வேலையே செய்யக்கூடாது,
சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும்,
சும்மாவே பணம் கிடைக்க வேண்டும்,
சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும்,
தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள்...
இவற்றை பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம்....
கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் ,
இன்னும்...
எல்லோரும்...
இது குறித்து சிந்தித்து...!!!!
இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள..நோயை மாற்ற...
வழி தேடினால் மட்டுமே தமிழகம் தப்பிப்பிழைக்கும்...
மாற்றங்கள் எங்கிருந்து.. ?????
அனைத்தும்... நம்மிடம்.......

ஞாயிறு, 23 ஜூன், 2019

அவாரம் பூ - மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!




ஒரே ஒரு  அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!

எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.

பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

Basil Seeds - சப்ஜா விதை ✔️ பயன்கள்




சப்ஜா விதை;

✔️ பயன்கள்:

️ உடல் குளிர்ச்சி.
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக்         கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.

✒️ பயன்படுத்தும் முறை;
️இரவில் இதை நீரில் ஊறவைத்து 8 மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி போல இருக்கும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.



உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???* தயவு செய்து

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
தயவு செய்து

*வேர்க்கடலை,*

*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,

*ராகியை*
*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*

தயவு செய்து *மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!

தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம் சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!

உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட *மனைவியா நீங்கள்???*
தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்கள்!*

*ஃப்ரஷ்ஷான காய்கறிகளை,இறைச்சியை சமைக்கவும்!*

 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை எப்பொழுது கைவிட்டோமோ!* அன்றே *நாம் நோய்யின் பிடியில் சிக்கிக்* கொண்டோம். *இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்
கையில் பயன்படுத்துவன் மூலம் *சாத்தியமாகும்.*
*இன்றே!மீட்டெடுப்போம்! *வாருங்கள்!*

சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம்
என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு.

அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்
சாப்பிடுகிறார்கள். 

கஞ்சியை வடிக்காமல்
சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால்
நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு  சாப்பிடக்கூடாது.
மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல்
வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும்
ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.
முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை  சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள்
எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.  

பழைய சோற்றில் தயிர் ஊற்றி  சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து
ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்
தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.
பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச்சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.
சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல்  எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல்.  மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.   மாதாந்திர பிரச்சினை உள்ள  பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.
வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து
நன்மை செய்கிறது.

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்   6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள். 
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.

4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,   சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.   வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
உணவை நன்றாக மென்று,  பொறுமையாக உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.  அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.  குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.


8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு  சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு 
அடுத்த திட உணவு கூடாது.

10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி,   இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை   கட்டாயம் உறங்க வேண்டும்.
இனிய நற்காலை நல்வாழ்த்துக்கள் ........

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?



மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
வாழ்த்துகள்

இந்த பதிவை எவ்வளவு குரூப்புக்கு அனுப்ப முடியுமோ அத்தனை பேருக்கும் தெரியப்படுத்துங்கள்.

அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
- பகிர்வு

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க….!!






கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க…

சமையலறையில்  பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

மொபைல் நீரில் விழுந்தால்:

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.
நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

ஆவணங்கள்:

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

துணிகள் காயவைக்க:
நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

கத்தி கூர்மையாக:

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

துர்நாற்றம்:

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.
வளர்ப்பு பிராணிகள்:

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

நகைகள்:

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

அலங்காரப் பொருட்கள்:

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

ஜன்னல்கள்:

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

ஷூ துர்நாற்றம்:

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.

குறிப்பு:

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..

திங்கள், 10 ஜூன், 2019

புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்று என்பது நோய் அல்ல வியாபாரம்.

புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.

"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.

கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.

இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.

நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.

தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.

ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .

DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.

கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :

1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.

2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.

3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.

4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை

5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.

6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.

கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:

அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.

இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.

அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.

உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.

#விதியும்_சதியும்🙄

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

வியாழன், 6 ஜூன், 2019

ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...

#Im_Supporting_Hydrocarbon.......
          👉ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...
   கண்டிப்பா ஹட்ரோகார்பன் எடுக்கணும்
           👉ஹைட்ரோகார்பன் ஏன் எடுக்கணும்...?
    உலகமுழுவதும் 40%கும் மேல மின்சாரம் எடுக்க ஹைட்ரோகார்பன் தேவைப்படுகிறது...
           👉எரிவாயு LPG கேஸ்ஸுக்கும் தேவையான மீத்தேன் வாயும் இதுல இருந்துதான் எடுக்கப்படுகிறது..மின்சாரத்திற்கு தேவையான
பூமில இருக்கிற நிலக்கரியும் ,ஆயிலும் எடுத்த பிறகு வேறு வழியில்லாமல் நம்முடைய மின்சார தேவைக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டிய நிலை வரும்
            👉ஹைட்ரோகார்பன் எடுக்காமல் விட்டால் மின்சாரம் இருக்காது.. பல மருத்துவம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், உட்பட அனைத்து நிறுவனங்களும் முடங்கிவிடும்
Facebook, Whatsapp Tiktok... போன்ற முக்கிய சமூக வலைதளங்கள் முடங்கிவிடும்
             👉இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹைட்ரோகார்பன் கண்டிப்பா எடுத்தே ஆகணும்

             👉சரி ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
  ஹைட்ரஜனும் கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோகார்பன் ஆகும்
இதில்
மீத்தேன்---CH4(ஒரு கார்பனும் நான்கு ஹைட்ரஜனும் இருக்கும்)
ஈத்தேன்---C2H6(இரண்டு கார்பனும் ஆறு ஹைட்ரஜனும் இருக்கும்)
ப்ரோப்பேன்---C3H8(மூன்று கார்பனும் எட்டு கார்பனும் இருக்கும்
இதில் 95% க்கு மீத்தேன் உள்ளது.
              👉இது எரிக்கப்படும்போது உண்டாகும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது...
ஹட்ரோகார்பன் எப்படி எடுக்கணும்?
விவசாய நிலங்களுக்கு அடியில் தான் இந்த ஹைட்ரோகார்பன் அதிகளவில் உள்ளது இதில் ஹைட்ராலிக் முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து நம்ப மத்திய, மாநில அரசு இந்த வாயு எடுக்கிறது...
இதனால் ஏற்படும் விளைவுகள்
               👉விவசாய நிலங்கள் பாதிக்கும், வாழ்வாதாரம் அழிந்து போகும் உணவு பற்றாக்குறை ஏற்படும் இறுதியில் சோமாலியாக மாறும்...
               👉யாரு செத்தா எங்களுக்கு  என்ன... விவசாய நிலம் நாசமா போனா எங்களுக்கு என்ன....நாங்க செய்யுறத செஞ்சிகிட்டே இருப்போம்னு  மத்திய,மாநில அரசு ஒரு நிலைப்பாட்டில் இருக்கு
              👉இந்த திட்டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது இதையெல்லாம் எதிர்த்து நம்மக்களும் போராடி போராடி அலுத்துவிட்டனர் மேலும் போராட்டம் செய்து அந்த எண்ணெய் நிறுவனங்களை நம் மாநிலத்தை விட்டு அனுப்பினாலும்... சில காலத்திற்கு பின்பு நம் மின்சார பற்றாக்குறையை காரணமாக வைத்து மீண்டும் நம் மண்ணில் காலடி வைப்பார்கள்

             👉இனிமேல் இந்த விஷயத்தில் உணர்வுபூர்வமாக பார்ப்பதை விட அறிவு பூர்வமாக பார்க்கலாம்.....ஒரு லேட்டஸ்ட் ரிப்போர்ட் என்ன  சொல்லுதுன்னா  ஒரு வருசத்துக்கு 14முதல்25 மில்லியன்டன் மீத்தேன் பூமியின் மேற்பரப்பில் இருந்து வளிமண்டலத்தை நோக்கி போகிறது..   இதுக்கு முக்கியமான சோர்ஸ் என்னன்னா குப்பை மட்டும் தான்...
          👉இந்தியாவை பற்றி வெளிநாட்டில் 10பேரிடம் கேட்டால்... தாஜ்மஹால்,நல்ல கலாச்சாரம்,நல்ல பண்பாடு இருக்குனு 4 பேரு சொல்லுவாங்க...மீதம் உள்ள 6 பேரு அது குப்பை சுத்தம் இல்லாத நாடு,,, ஜாதி, மதம் வேற்றுமை உள்ள நாடு என்று சொல்லுகிறார்கள்
            👉இந்தியாவில் இருக்குற மாநகராட்சிகளோட மொத்த பட்ஜெட் 27000 கோடி... இதுல 2300கோடி ரூபாய்...அதாவதுநம்ப கட்டுர வரியில் 10% தொகையை. Solid Weast Management க்கு ஒதுக்குறாங்கா...
            👉இந்த தொகையை  அரசு கண்ட்ராக்டர்ஸ் கிட்ட கொடுக்குது.. இந்த கண்ட்ராக்டர்ஸ் இந்த பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரிச்சி சரியான முறையில் டிஸ்போஸ் பண்ணனும்... ஆனால் இதையெல்லாம் இவுங்க பண்ணாம... எல்லா குப்பைகளையும் குப்பைக்கிடங்கில் கொண்டு போய் கொட்டிவிட்டுறாங்க
            👉 மேலும் 80 முதல்100 அடி வரை குப்பைகளை மலைபோல் குவித்து விடுகின்றனர்... இதே நிலைமை தான் நம் சென்னையிலும்

1டன் குப்பைகளை வைத்து 40 கிலோ மீத்தேன் வாயு பெறப்படும் அதாவது 2 சிலிண்டர் கேஸ் நிரப்ப முடியும்

             👉ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 4500டன்

குப்பை சேருகிறது ...இந்தியாவில் சென்னை போன்று மொத்தம் 200 மாநகராட்சிகள் உள்ளது...இந்த 200 மாநகராட்சிகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சம் டன் குப்பைகள் சேருகிறது.இந்த குப்பைகள் மூலம்  40லட்சம் மீத்தேன் கேஸ்  நம்மால பெறமுடியும்...
மீதமுள்ள 90லட்சத்துக்கும் மேலான குப்பைகளை கெமிகள்ஸ் இல்லாத இயற்கை உரமாக மாற்றி வறண்ட நிலங்களை விவசாய நிலங்களாகவும் மாற்ற முடியும்

             👉இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் மொத்தம் 44 இடங்களில் இந்த திட்டம் செயல்படுகிறது... இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 1பில்லியன் கிலோகிராம் அளவு மீத்தேன் எடுக்க முடியும்... அதேசமயம் நம்மகிட்ட இருக்குற குப்பையை,மனித மற்றும் தாவர, விலங்கு கழிவுகளை வைத்து 1.5பில்லியன் கிலோகிராம் அளவுக்கு அதிகமான அளவு மீத்தேன் எடுக்க முடியும்.... அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள குப்பைகளை வைத்து 90லட்சம் முதல் 1 டன் வரையிலான இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலம் காப்பாற்றபடுவது மட்டுமில்லாமல்.... தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்ற முடியும்...

                👉இந்த விஷயம் தெரிஞ்சிகிட்ட சுவீடன், அமெரிக்க போன்ற நாடுகளில் பக்கத்து நாட்டில் இருந்து குப்பைகளை வாங்கி மீத்தேனாகவும்..உரமாகவும் மாற்றி வருகின்றனர்

               👉நம்ப அரசு நல்ல அரசாக இருந்தால் தூய்மை இந்தியா என்ற திட்டத்தில். இந்தியாவில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுத்துருக்கணும் அதையெல்லாம் விட்டுட்டு.... விவசாய நிலங்களை அழித்து ஏன் மீத்தேன் எடுக்க வேண்டும்

               👉மக்களுக்கான திட்டம் என்றால் ஒரு பகுதி மக்களை அழித்து.. இன்னொரு பகுதி மக்களை வாழவைப்பது இல்லை.. எல்ல பகுதி மக்களையும் வாழவைக்க வேண்டும்..

               👉இந்த மாதிரி நம்ம நாட்டில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுப்பதால்....
👉விவசாயம் நிலம் பாதிக்காமல் இருக்கும்
👉குப்பைகள் இல்லாமல் இருக்கும்
👉குப்பைகளில் இருந்து வெளிவரும் வாயுக்கள் குறைவதன் மூலம்
குளோபல் வார்மிங்..அதாவது. புவி வெப்பமயமாதல் குறையும்
👉ஓசோனில் ஓட்டை விழாது
👉அரசுக்கும் நிதி பற்றாக்குறை வந்திருக்காது
👉இன்ஜினியரிங் படிச்ச எங்களுக்கும் வேலை கிடைச்சிருக்கும்
👉அதனால் சரியான வழியில் மீத்தேன் எடுங்க.... தப்பான வழியில மீத்தேன் எடுத்து எங்களையும் எங்க விவசாயிகளையும் அழிச்சிடாதீங்க...
#Im_Supporting_Hydrocarbon_But_right_way_of_Field🙏

சோதிகாதிங்கடா எங்களை😏🙏
By #Anti_indian😎

Popular Posts

Facebook

Blog Archive