பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!TN BJP
பெரும்பாலான சங்கிகளின் குணங்களை பார்ப்போம்!
மோடி மாடல் வளர்ச்சி என்பான் ஆனால் என்ன அப்படி செய்தார் என்றால் முழிப்பான்!
எளிமையானவர் மோடி என்பான் ஏனடா ஏழரை லட்சத்துக்கு கோட் போடுகிறார் என்றால் முழிப்பான்!
பின் ஒரு வழியாக ஏலம் விட்டு மக்களுக்கு கொடுக்க என்பான்.
ஏலத்தில் வந்த தொகை எவ்வளவு என்றால் அது பிரதம் நிவாரண நிதிக்கு போய்விட்டது என்பான்.
சரி பிரதமர் நிவாரண நிதி எவ்வளவு வந்தது என்றால் அது சொல்ல முடியாத ரகசியம் என்பான்.
மோடி மேடையில் இப்படி முழங்குகிறாரே நிருபர்களிடம் பேச மாட்டேங்கிறாரே என்றால் முழிப்பான்.
ஆனால் அவர் பாராளுமன்றத்திலேயே பேச மாட்டேங்கிறாரே என வாய்க்குள்ளேயே முனுகுவான்.
மோடி ஏழைத்தாயின் மகன் என்பான்
ஆனால் மோடி அம்பானிக்கும் அதானிக்கும் விளம்பர மாடலாகவும் அரசு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறாரே என்றால் இஞ்சி தின்ன குரங்காய் இளிப்பான்.
திமுகவை திமுக தலைவரை ஊழல்வாதி என்பான்.ஏனடா அவர் மேல் ஒரு வழக்கு கூட போட்டு தண்டனை வாங்கி தரவில்லை என்றால் முழிப்பான் .
திராவிட இயக்கங்களால் தான் தமிழ்நாட்டோட வளர்ச்சி கெட்டுபோனது என ஒப்பாரி வைப்பான்.
தேர்தல் நேரத்தில் மட்டும் திராவிட கட்சியோடு ஏன் கூட்டனி வைக்க அலைகிறீர்கள் என்றால் ஊமை பாஷை பேசுவான்.
குஜராத் வளர்ந்து விட்டது என்பான் அப்புறம் ஏனடா கூலி வேலைக்கு குஜராத்திகள் வருகிறார்கள் என்றால் கொழுக்கட்டையை வாயில் வைத்திருப்பவன் போல் இருப்பான்.
இந்தியாவின் வளர்ச்சி மோடி தான் கொண்டு வந்தார் என்பான்.
அதற்கு பிஎஸ்என்எல், ரயில்வே,எல்ஐசிகளை ஏன் விற்கிறார் என்றால் விழிப்பான்.
எதற்கெடுத்தாலும் சோனியா வெளிநாட்டுக்காரர் என்பான்.
ஆனால் உள்நாட்ட்டிலேயே இல்லாமால் எந்நேரமும் உலக நாடுகளுக்கு மோடி ஏன் ஊர் சுற்றுகிறார் என்றால் எதையாவது சொல்லி நம் காதில் பூ சுற்றுவான்.
நியாயம் நீதி தான் மோடி ஆட்சி என்பான்.
அமித்ஷா வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி கதை என்னவானது எனக்கேட்டால் ஓடிப்போவான்.
பாகிஸ்தான் என்றால் பாய்வான்.
சீனா என்றால் பம்முவான்.
பாகிஸ்தானுக்கு படை அனுப்புகிற மோடி
நம்மை அடிக்க வருகிற சீனாவுக்கு ஏன் அனுப்பவில்லை என்றால் அதான் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆப்புகளை தடை செய்து விட்டாரே என் பரவசம் அடைவான்.
மோசமான பொருளாதாரம் பற்றி கேட்டால் அதை அரசு பார்த்துக்கும் என்பான்
ஆனால் ஆட்சிக்கு வர ஓட்டுக்காக யார் காலிலும் விழுந்து எழுவான்..
ஆட்சிக்கு வந்த பிறகு அத்வானியை எட்டி உதைத்தது போல் அடித்தட்டு மக்களை உதைக்கும் மோடியை அறிவாளி என்பான்.
காரி துப்பும் சு.சாமியிடம் போக மாட்டான்.
கவுரவமாய் விமர்சிக்கும் சிதம்பரத்திடம் வருவான்.
சங்கி மங்கிகளே
ஒழுங்கா ஆட்சி பண்ண தெரியலைன்னா ஓடி போய் ஓரமா ஜால்ரா தட்டுங்கடாடோய்!!