Search Duplicate File ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டறிந்து நீக்க வேண்டுமா?



English Blog ══►
▂ ▄ ▅ ▆ ▇ █ Please Visit: www.masinfom.blogspot.com █ ▇ ▆ ▅ ▄ ▂
Author: Infomas | மே 21, 2016 |
Author: Infomas | மே 21, 2016 |
Author: Infomas | மே 21, 2016 |
Author: Infomas | மே 21, 2016 |
Author: Infomas | மே 19, 2016 |
Author: Infomas | மே 19, 2016 |
Author: Infomas | மே 18, 2016 |
Author: Infomas | மே 18, 2016 |
Author: Infomas | மே 17, 2016 |
பலகோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களின் நன்மை கருதி கருதி அடிக்கடி சிறந்த பல வசதிகளை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்பட்ட போதிலும் வாட்ஸ்அப் மூலம் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி வாட்ஸ்அப்-இல் இல்லாதது பெரும் குறையாகவே காணப்பட்டது.
ஆனால் தற்போது வாட்ஸ்அப் நிறுவனமேஅதிகாரபூர்வமாக வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுப்பதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.எப்படி இதை உறுதிப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? அதாவது வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து உள்ள பயனர்கள் வாட்ஸ்அப்-இல் எதிகாலத்தில் அறிமுகமாக இருக்கும் வசதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள முடியும்.
www.whatsapp.com
அந்த வகையில் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம் பயனர்கள், ஏற்கனவே வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வசதியை பெற்று விட்டனர்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைய வேண்டும் என்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில்சென்று வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து கொள்ளுங்கள். வாட்ஸ் அப் பேட்டா ப்ரோக்ராம் வசதி ஆன்ராயிடு பாவனையாளர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைவது எப்படி?வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்த பின்னர், உங்களது வாட்ஸ்அப் பதிப்பை அப்டேட் செய்தால் உங்களது வாட்ஸ்அப்-இல் வீடியோ அழைப்புக்களை எடுக்கும் வசதி காணப்படும்.ஆனால் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை எடுக்க முற்பட்டால் சர்வர் எரர் என்ற வாசகம் ஒன்று தோன்றும். அதாவது வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு இன்னும் டிவலப் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றனது என்பதே இதற்கு அர்த்தம் ஆகும்.ஆகவே பெரும்பாலும் எதிர்வரும் ஒருசில தினங்களில் வெளியாகும் புதிய வாட்ஸ்அப் பதிப்பில், வாட்ஸ்அப் வீடியோ அழைப்புக்களை அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கபடுகிறது. ஆனால் வாட்ஸ்அப்-இன் அதிகாரபூர்வ பதிப்பிற்கு இந்த வீடியோ அழைப்பு வசதி வர முன்னர், வாட்ஸ்அப் பேட்டாபதிப்பில் வைத்தே அனைத்து (பிழைகளுக்கான) பரிசீலனைகளும் நடைபெறும்.ஆகவே நீங்களும் வாட்ஸ்அப் பேட்டா ப்ரோக்ராம்-இல் இணைந்து இருந்தால்இந்த (வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு) வசதியை மற்றைய சாதாரண வாட்ஸ்அப் பயனர்கள் பெற முன்னரே உங்களால் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: Infomas | மே 06, 2016 |
Author: Infomas | மே 04, 2016 |
Author: Infomas | ஏப்ரல் 28, 2016 |
1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.
2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது.
அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.
3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.
4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.
5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும்.ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான்.
6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும்.
7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது.
8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்.
9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து பேச வைத்தல். அதனை பார்த்து ரசித்தல் கூடவே கூடாது.
10. எந்த நேரமும் மொபைலில் பேசி கொண்டே இருப்பதும் நரம்பு மண்டலத்தை தாக்கும். தலைவலி அடிக்கடி வரும் இதுவே அதன் அறிகுறி.
11. பெண்கள் மொபைலை தனியாக ஒரு உறையில் வைத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
12. பெண்கள், மாணவியர் தங்கள் மொபைல் எண்களை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுக்க கூடாது.
13.உயர்கல்வி பயிலும் மாணவியர் முகநூல், வாட்ஸ் அப்பில் உறுப்பினராகி கல்வியையும், வாழ்க்கையையும் கெடுத்துக் கொள்ள கூடாது.
13. பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டுமே பேசுதல் பெண்களுக்கு நல்லது. அறிமுகம் இல்லாத அழைப்புகள், மிஸ்டு கால்களை எடுத்துப் பேசாமல் இருப்பது நல்லது.
14. வாடகை பெரிதாக கிடைக்கும் என எண்ணி நமது வீட்டு மாடிகளில் டவர் அமைக்க அனுமதிக்க கூடாது.
குறிப்பிட்ட சுற்றளவில் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.டவர் அமைந்துள்ள வீட்டின் கீழேயும் ரேடியேஷன் அதிகமாக இருக்கும்.கேன்சர் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
More info: www.masinfom.blogspot.com
Author: Infomas | ஏப்ரல் 24, 2016 |
நண்பர்களே கவனியுங்கள்----இது உண்மைச் சம்பவம்....
இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்ப
ட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25
,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
Author: Infomas | ஏப்ரல் 12, 2016 |
RTE FULL DETAILS AND IMPORTANT POINTS
தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர்எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்விபரம். பார்வை:என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்றகேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/-செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்றவில்லை எனில்(court fees stamp) மனுவின்மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்(xerox) எடுத்து வைக்கவும்8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்அட்டை முக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்ததகவல்கள் கேட்கலாம்?.( What type questions can be asked in RTI act2005 )
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Informationstored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,(The right to review relevant documents andrecords),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to takeXerox)ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீடு:பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்ததகவல் திருப்திகரமாகஇல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்முறையீட்டு அதிகாரியிடம் 30நாட்களுக்குள் முதல் மேல்முறையீடு செய்யலாம்.மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்ஆணையரிடம் இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,தமிழ்நாடு தகவல் ஆணையம்,2, தியாகராயசாலை,ஆலையம்மன் கோவில் அருகில் ,தேனாம்பேட்டை,சென்னை -600018.தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Actதகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &ஒழுங்கு நடவடிக்கைபொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்துறை ரீதியானஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம்வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீயஎண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறானஎணத்தை தோற்றுவிக்கும் வகையில்தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250வீதம் அபராதம்ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்பிரிவு 20 (2) படி துறை ரீதியானஒழுங்கு நடவடிக்கைமேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்மட்டுமே தண்டனை விதிக்க முடியும்தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்தண்டனை விதிக்க முடியும்நியாயமாகவும் கவணமாக செயல்பட்டபொது தகவல் அலுவலர்மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம்தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது.
தண்டனைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானது, புகார்அல்லது மேல்முறையீடு எதனையும்தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்கமறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கானகோரிக்கையினை உள்நோக்கத்துடன்மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்ததகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,தகவலை அளிப்பதை எந்த முறையிலும்தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம்பெறப்படும் வரை அல்லது தகவல்அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல்அலுவலர்.