பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 13 டிசம்பர், 2014

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

டோரன்ட்களை தரவிறக்கம் செய்ய மாற்று வழி (மற்றும்) IDM ல் டோரன்ட்களை பதிவிறக்கம் செய்ய

முதலில் டோரன்ட் என்றால் என்னவென்று கூறிவிடுகிறேன், இதைப்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டோரன்ட் என்பது மென்பொருள்கள், திரைபடங்கள், விளையாட்டுமென்பொருள்கள், மின்னனு புத்தகங்கள், கோப்புகள் மற்றும் பல்வேறு தகவல்களை யாருடைய அனுமதி இன்றியும் தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு எளிய வழிமுறை ஆகும். நாம் எவ்வாறு இணையத்தில் தகவல்களை தேட கூகுள் தளத்தினை நாடுகின்றோமோ அதைபோல் டோரன்ட் பைல்களை தேட நாம் செல்ல வேண்டியது Torrentz தளமாகும். இந்த தளத்தில் அனைத்து வித டோரன்ட்களுக்கும் இணைப்பு நிச்சயம் இருக்கும்.

சரி டோரன்ட் பைல் என்பது KB அளவில் இருக்கும். இதை கொண்டு எவ்வாறு முழுகோப்பினையும் பதிவிறக்கம் செய்வது என்றால் அதற்கும் சில மென்பொருள்கள் உள்ளது அதில் புகழ்பெற்ற மென்பொருள்கள் UTorrent, Bittorrent ஆகியவை ஆகும். இந்த மென்பொருள்கள் உதவியுடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கத்தின் வேகம் சற்று குறைவாக இருக்கும்.

சரி, டோரன்ட்களை கொண்டு முழுகோப்புகளையும் தரவிறக்கம் செய்ய மாற்று வழி உண்டா என்றால் நிச்சயம் இருக்கிறது. டவுண்லோட் மேனேஜர்களின் உதவியுடன் அதிவேகமாக டோரன்ட் முழுகோப்புகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஒரு சில இணைய மையங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்த டோரன்ட் கோப்புகளை தரவிறக்கம் செய்ய தடை செய்து இருப்பார்கள். அந்த தடையை உடைத்து டோரன்ட் முழுக்கோப்புகளையும் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பற்றியும் இந்தக்கட்டுரையில் பார்க்க போகிறோம்.

முதலில் டோரன்ட் தேடுதளத்தில் குறிப்பிட்ட டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்யவும்.
Torrentz தளத்திற்கான சுட்டி 


Torrentz தளம் சென்று வேண்டிய டோரன்ட் பைலை தேடி பெறவும். சான்றாக நான் Autocad 2008 யை டவுண்லோட் செய்ய டோரன்ட் பைலை தேடினேன். அதற்கான டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய Torrentz தளம் சென்று Autocad 2008  என்று உள்ளிட்டு தேடினேன், அதில் பல்வேறு Autocad 2008 கான டோரன்ட்களுக்கான இணைப்பு கிடைத்தது. அதில் rating , peers அதிகம் உள்ள டோரன்ட் இணைப்பினை தேர்வு செய்யவும். இவ்வாறு தேர்வு செய்வதனால தரவிறக்கத்தின் வேகம் அதிகம் ஆகும்.

அடுத்து நீங்கள் தேர்வு செய்த டோரன்ட் பைல் இருக்ககூடிய அனைத்து முகவரியும் காட்டும். அதில் விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.





பின் டோரன்ட் பைலை தரவிறக்கம் செய்ய சுட்டி கிடைக்கும். அதை பயன்படுத்தி டோரன்ட் பைலை தரவிறக்கி கொள்ளவும்.
        
அடுத்து நாம் செய்ய வேண்டியது டவுண்லோட் மேனேஜரை கணினியில் நிறுவ வேண்டும். புகழ்பெற்ற டவுண்லோட் மேனேஜர்களில் ஒன்று இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜர் (IDM) ஆகும். ஏற்கனவே உங்கள் கணினியில் இருந்தால் அப்படியே விட்டு விடவும். இல்லையெனில் பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
IDM தரவிரக்கம் செய்ய சுட்டி
  
அடுத்து செய்ய வேண்டியது  zbigz தளம் சென்று டோரன்ட் பைலை பதிவேற்றம் செய்து  பதிவிறக்க சுட்டி பெற வேண்டியது மட்டுமே ஆகும்..

தளத்திற்கான சுட்டி



சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று இலவச பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளவும். பின் Upload torrent file என்னும் பொத்தானை அழுத்தி குறிப்பிட்ட டோரன்ட் பைலை தேர்வு செய்து Go பொத்தானை அழுத்தவும். சிறிது நேரம் கழித்து தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். Download என்னும் பொத்தானை அழுத்தவும். 



அடுத்து தோன்றும் விண்டோவில் Free எனும் இணைப்பினை அழுத்தவும். அதன் பின் நேரிடையாக இண்டர்நெட் டவுண்லோட் மேனேஜரில் பதிவிறக்கம் ஆகும்.
undefined

வழக்கம்போல் பதிவிறக்கம் முடிந்தவுடன் குறிப்பிட்ட பைலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

HTML Tutorial 4-குறிஒட்டுகள் (Tags)

HTML Tutorial 4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
வணக்கம் நண்பர்களே..! கடந்த இடுகையில் HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை? என்பதைப் பற்றிப் பார்த்தோம். 

இந்த இடுகையில் HTML ஆவணத்தின் அடிப்படைகளான, Tags (குறிஒட்டுகள்), 
Element(உறுப்பு), Attributes (பண்புகள்)போன்றவற்றில் முதலில் 
 TAGS(குறிஒட்டுகள்) என்பதை ஒரு சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.




குறிஒட்டுகள் என்பதற்கான விளக்கம் கடந்த இடுகைகளில் தெரிவித்திருந்தேன்.  இந்த குறிஒட்டுகள்(Tags) பலவகைப்படும். இந்த குறிஒட்டுகளைப் பற்றி சிறிய விளக்கத்துடன் பார்ப்போம்.



நாம் கணியில் ஒரு எழுத்தை தட்டச்சிடும்போது என்ன எழுத்தை தட்டச்சிடுகிறோமோ அதே எழுத்தாகவே எடுத்துக்கொள்ளும்.   உதாரணமாக C என்னும் எழுத்தை தட்டச்சிடும்போது C ஆகவே எடுத்துக்கொள்ளும்.  இது கணினியின் பண்பு.



அந்த எழுத்து சிறியதாகவோ, பெரியதாகவோ, தடிமனாகவோ, அல்லது சாய்வெழுத்தாகவோ இருப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் அந்த Com என்னும் எழுத்து மேற்குறிப்பிட்ட பண்புகளில் இருக்க வேண்டும் (அதாவது தடிமன், சாய்வு, பெரியது, சிறியது) என் நிர்ணயம் செய்வது இந்த HTML ல் அடங்கியுள்ள குறிஒட்டுகள்.

Com என்னும் எழுத்து தடிமனாக இருக்கவேண்டும் என உலவிக்கு தெரிவிப்பதற்கு C க்கு முன்னும் பின்னும் இவ்வாறு குறிஒட்டுகள் (Tags) சேர்க்க வேண்டும்.

<B>Com</B>

இந்த குறிஒட்டிற்குப் பெயர்தான் டேக்(Tag).



HTML-ல் குறிப்பிடப்படும் குறிஒட்டுகள்(TAGS),  எல்லா பிரௌசர்களிலும் ஒரே பொருளிலேயே குறிக்கப்படும். 



அதாவது வலைஉலவிகள் Firefox  opera, Google chrome  போன்ற அனைத்து வெவ்வேறான உலவிகளும் HTML குறியீடுகளை ஒரே பொருளிலேயே எடுத்துக்கொள்கிறது.

HTML ஆவணத்தை உலவியின் மூலமாக திறந்து பார்க்கும்போது நாம் எழுதிய குறிஒட்டுகள்(TAGS) உலவியில் தெரிவதில்லை. ஆனால் அதன் விளைவுகள் தெரியும்.

கீழே உள்ள அட்டவணை படத்தைப் பாருங்கள்.

HTML ஆவணமும், அதனுடைய வெளிப்பாடு வலைஉலவியில் எப்படித் தெரிகிறது என்பதையும் காட்டியிருக்கிறேன்.


HTML ஆவணம்
உலவியில் அதன் வெளிப்பாடு
இது ஒரு <b>அட்டவணை</b> ஆகும்.
இது ஒரு அட்டவணை ஆகும்.



இந்த அட்டவணையில் <b>அட்டவணை</b> என்ற HTML உறுப்பானது வலையுலவியால் அட்டவணைஎன்ற தடிமனான வார்த்தையாக மாற்றப்பட்டுள்ளது.

நன்றி

HTML Tutorial 3-HTML என்பது என்ன? HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை?

HTML Tutorial 3
நாம் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள என்னும் தொடர் பதிவின் மூலம் இரண்டு பதிவுகளை கடந்து வந்திருக்கிறோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். இப்பதிவில் HTML ஆவணத்தில் டேக்(Tag) என்று ஆங்கிலத்தில் அழைக்ககூடிய குறிஒட்டுகளையும், HTML ஆவணம் உருவாக்க என்ன தேவை என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம்.
கவனிக்க:
tag: குறிஒட்டு.
அதாவது <>இவ்வாறு இரு குறீயீடுகளும் சேர்ந்ததை ஆங்கிலத்தில் டேக் என்றும், தமிழில் குறிஒட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு விஷயமானாலும் அ முதல் ஃ வரை தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் முழுவதுமாக கற்றுத் தேற முடியும். அந்த வகையில் எளிய தமிழில் HTML கற்றுக்கொள்ள பாடமும்.
இதற்கு முன்னரே இரண்டு பதிவுகள்
1. எளிய தமிழில் HTML கற்க,
2. HTML அடிப்படை விளக்கம்

என்ற பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். பதிவைத் தவறவிட்டர்வகள் இப்பதிவுகளைப் பார்த்துவிட்டு தொடரலாம். படித்தவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.
HTML என்பது என்ன? என்பதற்குரிய விளக்கம் முந்தையப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் என்றாலும் ஒரு சில விளக்கங்களை சுருக்கமாகத் தெரிந்துகொள்வோமே..!!

HTML என்பதன் விரிவாக்கம் Hyper Text Markup Language என்பதன் குறுக்கம்.
வலையுலவியின் மூலம் இணையப்பக்கத்தைப் பார்க்க HTML பயன்படுகிறது.
வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தை HTML ஆனது குறி ஒட்டுக்களின் (Tags) மூலம் விளக்குகிறது.

குறி ஒட்டுகள்<> என்னும் குறியீடு மூலம் வரையறுக்கப்படுகின்றன.
இந்தக் குறிஒட்டு (<>) தொடக்கக் குறி என அழைக்கப்படுகிறது. (ஆங்கிலத்தில் சொல்வதெனில் Starting tag , ending tag)
குறியீட்டுக்கிடையில் குறுக்கு சாய்வுக்கோடு / சேர்த்து முடிவுக் குறிஒட்டு </>வரையறுக்கப்படுகிறது.

ஒரு முழு HTML ஆவணம் என்னும் தொடக்கக் குறி ஒட்டுடன் தொடங்கி, என்னும் முடிவுக் குறி ஒட்டுடன் முடிவடைய வேண்டும்.(அதாவது ஒபனிங் டேக் தொடங்கி என்ற End Tag கொண்டு முடியவேண்டும்.)
ஹெச்.டி.எம்.எல் ஆவணமானது .html அல்லது .htm என்னும் விரிவைக்கொண்டிருக்கும்.

HTML ஆவணம் (document) உருவாக்க என்ன தேவை?
HTML ஆவணம் உருவாக்க சிறப்புச் சாதனம் அல்லது சிறப்பு மென்பொருள் எதுவும் தேவையில்லை. HTML ஆவணத்தை மிக எளிதாக உருவாக்க முடியும். HTML குறிமுறை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட இரண்டு கருவிகள்(Tools) மட்டுமே போதுமானது.

சொற்செயலி(a simple - text editor) அதாவது நம் கணினியில் உள்ள note pad அல்லது வேர்ட் பேட்(word pad).
வலை உலவி ( a web browser) .
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் , Firefox, Google chrome, opera, epic போன்ற வலைஉலவிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

வழக்கமாக கணினியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலைஉலவி கணினியில் நிறுவப்பட்டு இருக்கும்.
உங்கள் கணிப்பொறியிலேயே உங்களால் வலைப்பக்கங்களை(web pages) உருவாக்க முடியும். வலைப்பக்கம் உருவாக்குவதைப் பற்றி தனி ஒரு பாடத்தில் பார்க்கப்போகிறோம்.

இனி அடுத்தப் பாடத்தில் HTML -ஆவணத்தின் அடிப்படைகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வோம். பிறகு HTML பாடங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். அடிப்படைகளைக் கற்றுக்கொண்டால் பிறகு வரும் பாடங்கள் எளிமையாக புரியும். நினைவில் நிற்கும். நான் சொல்வது சரிதானே..?

 நன்றி :தங்கம்பழனி

80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....

80 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக....
நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும்

அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும். அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ
கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும். அப்படி
 ஒவ்வொரு மென்பொருள்
நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது. 


நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால்
அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் ( சோடா ஒபனர் போல!!) Free Opener. 


ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். இது மொத்தம் 80 க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது.

© சோர்ஸ் கோடுகள் -Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)

© வெப் பக்கங்கள் - Web Pages (.htm, .html)

© போட்டோஷாப் கோப்புகள் - Photoshop Documents (.psd)

© புகைப்படங்கள் - Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)

© எக்ஸ்எம்எல் கோப்புகள் - XML Files (.resx, .xml)

© பவர் பாயிண்ட் கோப்புகள் - PowerPoint® Presentations (.ppt, .pptx)

© வீடியோ கோப்புகள் - Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)

© மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள் - Microsoft® Word Documents (.doc, .docx)

© 7ஜிப் வகை - 7z Archives (.7z

© சப்டைட்டில் கோப்புகள் - SRT Subtitles (.srt)

© ரா இமேஜஸ் - RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)

© ஐகான்கள் - Icons (.ico)

© எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் - Open XML Paper (.xps)

© டொரென்ட்கள் - Torrent (.torrent)

© ப்ளாஷ் கோப்புகள் - Flash Animation (.swf)

© ஜிப் வகைகள் - Archives (.jar, .zip)

© ரிச் டெக்ஸ்ட் கோப்புகள் - Rich Text Format (.rtf)

© டெக்ஸ்ட் கோப்புகள் - Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)

© ஆப்பிள் பேஜஸ் - Apple Pages (.pages)

© எக்ஸல் கோப்புகள் - Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)

© சிஎஸ்வி கோப்புகள் - Comma-Delimited (.csv)

© அவுட்லுக் மெஸேஜ்கள் - Outlook Messages (.msg)

© பிடிஎப் கோப்புகள் - PDF Documents (.pdf)

© விகார்டு கோப்புகள் - vCard Files (.vcf)
இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி 26 MB...

Free opener.exe

Click to SLOW SPEED DOWNLOAD
இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

Like our Page:
https://www.facebook.com/infomaszz?ref=hl#



பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்.
இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

செவ்வாழை...!!

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது
வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
செவ்வாழை...!!! 

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். 

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது 

வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும். 

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் :-

உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது.
பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் :-

உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது. 

பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.

வெங்காயம் பாதம் வைத்தியம் :-

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல்
சோர்வு போக்கலாம். வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.
இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில்
இருக்கும் நச்சுக்களை எடுக்கவும். அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம்
உபயோகின்தனர்.

வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால்
நச்சுக்களை உண்பதற்கு சமம். நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.

உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில்
மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள்
இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள்
வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.
(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்)

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !
வெங்காயம் பாதம் வைத்தியம் :-

நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின் கீழ் வைத்து உடல்
சோர்வு போக்கலாம். வெங்காயம் நச்சுக்களை உறிஞ்சும் தன்மை உடையது.

இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்த போது, காற்றில்
இருக்கும் நச்சுக்களை எடுக்கவும். அந்த நோயிலிருந்து விடுபடவும் வெங்காயத்தை அதிகம்
உபயோகின்தனர்.

வெங்காயத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கதிர்கள். அதில் உள்ள அனைத்து நட்சுக்களையும் வெங்காயம் உறிஞ்சிக்கொள்ளும்.
மேலும் அதனை நீங்கள் உட்கொண்டால்
நச்சுக்களை உண்பதற்கு சமம். நறுக்கிய வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும்
காற்று சுத்தமானதாக இருக்கும்.

உடல் நலம் இல்லாதவர்கள் விரைவில் குணமடைவார்கள் வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் கொல்லியாகவும், பாக்டீரியா எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.

நறுக்கிய வெங்காயத்தை உங்கள் பாதத்தின் அடியில்
மற்றும் நடுவினில் வைத்து படுத்து தூங்கும்போது அதன் செயல் நேரடியாக நமது உடம்பில் வினை புரியும். உங்கள்
இரத்தத்தை நன்கு சுத்தம் செய்யும் மற்றும் உங்கள்
வயற்றில் இருக்கும் நட்சுக்களையும் உறிஞ்சிவிடும்.

(வெள்ளைபூண்டயும் இது போல் உபயோகிக்கலாம்)

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !

Relaxplzz Thanks TO Relaxplzz

வெள்ளி, 12 டிசம்பர், 2014

கணனியில் தோன்றும் beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

**************************************************************************************
கணினி தொடர்பான பதிவுகளுக்கு எங்கள் பக்கத்தை லைக் செய்க
**************************************************************************************
கணனியில் தோன்றும் beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.
அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.

1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்

4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.

5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.

6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.

7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.

8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.

11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.

1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
Memory தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.

தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.

1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.

1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்

3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.

இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இண்டர்நெட் வேகத்தை அதிகபடுத்த சில வழிகள் !!!

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !!!

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்.............

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்..

பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம்..

பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்துஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.

ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Emailபகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது வரும் விண்டோவில்உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.

உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும். மறுபடியும் Account Settings — Email — Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்பொழுது மறுபடியும் அதே Email — Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ளRemove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.
Thank you.
Veli
பெரும்பாலானவர்கள் பேஸ்புக் ஆரம்பிக்கும் பொழுது அவர்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரி கொடுத்துஓபன் செய்து விடுகின்றனர். ஆதலால் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பேஸ்புக் தளத்தில் இருந்து ஏராளமான அறிவிப்புகள் வருவதால் முக்கியமான மின்னஞ்சல்களை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது அல்லது உங்களின் பெர்சனல் மின்னஞ்சல் முகவரிகள் தெரிந்து விடுவதால் அதை சுலபமாக ஹாக் செய்து உங்கள் ரகசியங்களை கண்டறியும் பிரச்சினையும் உள்ளது.

     ஆதலால் பேஸ்புக் கணக்கை எப்படி இன்னொரு முகவரிக்கு மாற்றுவது என பார்க்கலாம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து Account Settings பகுதிக்கு செல்லுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Emailபகுதியில் உள்ள Edit என்ற லிங்கை கிளிக் செய்யவும். அடுத்து Add another Email என்பதை கிளிக் செய்யவும்.

இப்பொழுது வரும் விண்டோவில்உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பேஸ்புக்கில் இப்பொழுது உள்ள Password கொடுத்து Save Changes என்ற பட்டனை அழுத்தவும். Save Changes என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களின் புதிய மின்னஞ்சல் முகவரிக்கு Activation link செய்தி அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.

உங்களின் மின்னஞ்சலை ஓபன் செய்து அதில் உள்ள Activation Link கிளிக் செய்தால் உங்களின் புதிய முகவரி பேஸ்புக்கில் சேர்ந்து விடும். மறுபடியும் Account Settings — Email — Edit பகுதிக்கு சென்று புதிய மின்னஞ்சலை தெரிவு செய்து பேஸ்புக் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Save changes என்பதை கிளிக் செய்து விடவும்.

இப்பொழுது மறுபடியும் அதே Email — Edit பகுதிக்கு சென்று பழைய மின்னஞ்சல் முகவரிக்கு அடிக்கு நேராக உள்ளRemove என்ற லிங்க் அழுத்தி கீழே கடவுச்சொல் கொடுத்து Save Changes அழுத்தினால் பழைய முகவரி முழுவதுமாக பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கிவிடும். இனி நீங்கள் புதிய மின்னஞ்சலில் பேஸ்புக் கணக்கை உபயோகிக்கலாம். உங்களின் பெர்சனல் முகவரியையும் பாதுகாக்கலாம்.

Thank you.
Veli

வியாழன், 11 டிசம்பர், 2014

தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செய்வதற்கு

Tips & Tricks in Tamil (Computer,Android,Health,etc..) Internet Based Informations: தினமும் 350 ரூபாய்வரை மொபைலில் இலவசமாக Recharge செ...: தினமும் 350 ரூபாய்க்கு Recharge செய்தால் எப்படி இருக்கும்,  இது உண்மைதான் நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள்.  தினமும் Login செய்வதற்கு 2...

விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

windows 10
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பாக விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி, டேப்லட், மொபைல் ஆகிய அனைத்துக்கும் இனி ஒரே இயங்குதளமாக விண்டோஸ் டென் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய விண்டோஸ் 8.1 பதிப்பின் மேம்படுத்தளாக  விண்டோஸ் 9-ஐ நேற்று வெளியிடப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய இயங்குதளத்திற்கு விண்டோஸ் 10 என்று பெயரிட்டுள்ளது.
இதற்கு காரணம், இந்த புதிய அப்டேட் முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீன வசதிகள் இருக்கும் என்பதால் விண்டோஸ் 9-ஐ புறக்கணித்துவிட்டு விண்டோஸ் 10 என பெயரிட்டுள்ளது.
புதிய வசதிகள்:
Start Menu:
windows 10 start menu
விண்டோஸ் 7 போன்ற பழைய விண்டோஸில் உள்ளது போல ஸ்டார்ட் மெனுவை மீண்டும் கொண்டு வந்துள்ளது. மேலும் நம் விருப்பப்படி மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
Apps Window:

windows 10 App
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேசன்கள் இனி சாதாரணமான டெஸ்க்டாப் அப்ளிகேசன்கள் செயல்படுவது போல தனி விண்டோவில் செயல்படும்.
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்கள்:
windows 10 multi screen
ஒரே சமயத்தில் நான்கு அப்ளிகேசன்களை எவ்வித தடையுமின்றி பயன்படுத்தலாம்.
Task View:
windows 10 task view
நாம் திறந்திருக்கும் அனைத்து கோப்புகள், அப்ளிகேசன்களை பார்க்க புதிய டாஸ்க் வீவ்.
மேலும் பல வசதிகளுடன் விண்டோஸ் 10 இயங்குதளம் 2015-ஆம் வருடம் வெளியிடப்படுகிறது. விண்டோஸ் 8 பயனாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்குமா? அல்லது அனைவரும் பணம் கட்டி இதனை பெற வேண்டுமா? என்பதை மைக்ரோசாப்ட் தெரிவிக்கவில்லை.
இதன் சோதனைப்பதிப்பை http://preview.windows.com/ என்ற முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். இது சோதனை பதிப்பு என்பதால் பிரச்சனைகள், பிழைகள் இருக்கலாம்.

பென்டிரைவின் ஆயுட்காலம் அதிகரிக்க..- Increase of the Pendrive lifetime ..

நீங்கள் பயன்படுத்தும் USB Pendrive-ன் நிறைய தகவல்களை பதிந்து வைத்திருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், எளிதான வழியாக இருப்பதும் இந்த பென்டிரைவ் தான்.

USB alert

எனவே இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.

இம்மென்பொருளை தரவிறக்க  சுட்டி
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar -ல் USB alert செய்திப்படம் காட்டும்.
pen drive
இம் மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.
ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.
நன்றி..!

Popular Posts

Facebook

Blog Archive