Tech News | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tech News

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மார்ச், 2015

மறந்துபோன விண்டோஸ்-7 கடவுச்சொல்லை மாற்றியமைக்க

நான்கு நாட்களுக்கு முன் வாசகர் ஒருவர் மறந்துபோன கடவுச்சொல்லை மாற்றியமைப்பு எவ்வாறு என பின்னூட்டம் மூலமாக கேட்டிருந்தார், இதோ அதற்கான பதில்.

பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது.
அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.




முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ
பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும். கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும் அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும். 



உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள் பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில் நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.



அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.


வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.

copy d:\windows\system32\sethc.exe d:\

மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.

copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe

கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1 file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும். 



பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும். அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.


net user TCINFO passwd
  


இதில் net user என்பது இருப்பியல்பு கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர் கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும் கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும். அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.

மீண்டும் வேறொரு பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமெனில், முதலிலிருந்து மீண்டும் அப்படியே செய்யவும். இது விண்டோஸ் 8 ற்கும் பொருந்தும்.

மிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? - புதியவர்களுக்கு

இணையத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதி தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறியலாம். 


1.முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் 32Bit/64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும். 

2.Windows 7/Vista/XP பயன்படுத்தும் அன்பர்கள் இதை பயன்படுத்த இயலும். 

3.இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும். 

4.இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும். 



இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும். 

5. Windows 7/Vista பயனாளிகள்
 
    • Control Panel ->Date, Time, Language, and Regional Options--> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும். 
    • Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும். 
    • Language Bar க்கு வரவும். 
    •  Language Bar -ல் உள்ள  Docked in the taskbar  என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும். 
    • இப்போது Apply கொடுக்கவும்.  இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும். 
    •  
6.Windows XP பயனாளிகள்
    • Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும். 
    • முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.           

    • Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.  
    • இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும். 
    • இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும். 

7. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும். இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் Tamil என்று வரும். 


8.இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும்.


9. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்: 

Amma - அம்மா, 
karpom - கற்போம் 


இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Arrow பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும். 

10.இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம். ‌

11. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.

புதன், 18 மார்ச், 2015

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது.

அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள்.

இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில்,

உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.
இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.

முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம்.

உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம்.

பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது.

அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை அறிய http://cdn.mygov.nic.in/bundles/frontendgeneral/images/beta-release-of-digital-locker-system.pdf என்னும் இணைய தளம் செல்லவும்.

SAMSUNG பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்களை நீங்களும் அறிந்திருப்பீர்கள். அதாவது சாம்சங் ஒரு தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம். இதில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன, டேப்லெட் கணினிகளும் கிடைக்கின்றன. இவ்வளவு தான் தெரியுமா? போங்க பாஸ் இதெல்லாம் ரொம்ப பழசு...!
 
சாம்சங் நிறுவனத்தைப் பற்றிய அன்மைத்தகவல்களை உங்களுக்காகவே இங்கே வழங்கியுள்ளோம். பெரும்பாலானோருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ சாம்சங் பற்றிய விரிவான மற்றும் அறிய 11 தகவல்கள்...

http://img.talkandroid.com/uploads/2012/03/Samsung-Logo-800.jpg
 
  1. சாம்சங் ஆரம்பிக்கப்பட்டது 1938ல். தற்பொழுது சாம்சங் குரூப் செய்யும் வியாபாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 80ற்க்கும்  மேல்
  2. சாம்சங் நிறுவனத்தின் கட்டுமான பிரிவு தான் உலகின் உயரமானகட்டிடமான துபாயில் இருக்கும் பூர்ஜ் கலீஃபாவை கட்டியது.
  3. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டும் உலகம் முழுவதும் 370,000பணியாளர்கள் உள்ளனர்.
  4. 2011ல் சாம்சங் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் கொடுத்த சம்பளத்தின் அளவு 14.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாம்!!
  5. சாம்சங் நிறுவனம், கொரியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவிகிதம் பங்களித்திருக்கிறது.
  6. கடந்தவருடம் சாம்சங் சாதனங்களை விளம்பரப்படுத்துவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2000 கோடிகளை செலவழித்துள்ளது. மேலும் மார்க்கெட்டிங் செய்வதற்காக ரூ.2,500 கோடிகள்!! [கோடிகள் தோராயமாகவே இருக்கும்.
  7. 2011 ஆம் ஆண்டின் வருமானம் மட்டுமே சுமார் ரூ.1247000 கோடிகள். இதில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் வருமானம் மட்டுமே 9 லட்சம் கோடிகள் என்கிறது சாம்சங்கின் அறிக்கை.
  8. சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவின் சென்ற காலாண்டின் நிகர லாபம் மட்டுமே 827 கோடி அமெரிக்க டாலர்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,600 கோடிகள். இதே சமயம் கூகுளின் மொத்தவருமானமே 340 கோடி அமெரிக்க டாலர்கள் மட்டுமே!
  9. கடந்தவருடம் மட்டும் சாம்சங் விற்பனை செய்த செல்போன்களின் எண்ணிக்கை 215.8 மில்லியன்.
  10. சாம்சங் இணையதளத்தில் செல்போன்களுக்கான பிரிவில் மொத்தம் 145 போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் 3 போன்களை 2 வேறு வண்ணங்களில் மட்டுமே வெளியிட்டுள்ளது.[தளத்தில்]
  11. டிவி விற்பனையில் கடந்த 6 ஆண்டுகளாக சாம்சங் டிவிக்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு முதலிடத்திலேயே உள்ளது.

வியாழன், 19 பிப்ரவரி, 2015

ஆண்ட்ராய்ட் உலகில் காலடி வைக்கிறது கோடக்

பிரபல புகைப்படத்துறை நிறுவனமான கோடக் (Kodak)  நிறுவனம் 2015-ஆம் ஆண்டு தனது முதல் ஆண்ட்ராய்ட்  மொபைலை அறிமுகப்படுத்தவுள்ளது.

kodak android

புகைப்படக் கருவிகள், உபகரணங்கள் விற்பனையில் சிறந்து விளங்கிய கோடக் நிறுவனம் 2012-ஆம் ஆண்டு நொடிந்துப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போதிலிருந்து மேலெழுந்து வருவதற்கு சிரமப்பட்ட அந்நிறுவனம் தற்போது புல்லிட் க்ரூப் (Bullitt Group) நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்ட் மொபைல்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
cat phone
Cat Phone
புல்லிட் க்ரூப் நிறுவனம் ஏற்கனவே Cat Phones வரிசை ஆண்ட்ராய்ட் மொபைல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற CES 2015 தொழில்நுட்ப பொருட்காட்சியில் முதல் ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகம் செய்யவுள்ளது.

புதன், 18 பிப்ரவரி, 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)


சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900
https://www.tsu.co/Keshithasri

புதன், 11 பிப்ரவரி, 2015

தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா !

tamillanguage

விண்டோஸ் 7 க்கான தொழில்நுட்ப மேம்படுத்துதலை மைக்ரோசாப்ட் நிறுவனம் நிறுத்தியது.

windows-7-box
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர  இருக்கும்  விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
நம்மில் பலரும் விண்டோஸ் XP யே நல்லா இருக்கே என பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் காசு கொடுத்து இயக்குதளம் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது, ஆனால் அந்த மென்பொருள்கள் மீது பில்கேட்சை விட அதிகமாக விமர்சனம் செய்வோம்.​ 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தொடர்ந்து 2020 வரை தீர்வுகளை அளிப்போம் என மைக்ரோசாப்ட் உறுதியளித்துள்ளது.

சனி, 7 பிப்ரவரி, 2015

விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில தகவல்கள்

-----------------------------------
* Windows 1.01 (1985)விண்டோஸ்1.0

 நவம்பர் 20,1985 அன்று வெளியிடப்பட்டது.அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது இது 16bit graphic operating environment கொண்டது. அதை PC தளத்திற்கு ஒரு Multi-tasking graphic பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க சூழலில் செயல்படுத்த மைக்ரோசாப்ட் முதல் முயற்சியாக இருந்தது.

* Windows 2.03 (1987)

முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.விண்டோஸ் 2.0 நெருக்கமாகவிண்டோஸ் ்1.0 விடவிண்டோஸ் 2.3 மைக்ரோசாப்ட்தான்முன் வெளியீடு விளம்பரம்,போட்டி கூறப்படுகிறது.

* Windows 2.1 (1988)

மே27,1988அன்று வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

* Windows 3.0 (1990)

மே22,1990 அன்று வெளிவந்தது. இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGER ஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.

* Windows 3.1 (1992)

1992மற்றும்1994இடையில்வெளியிடப்பட்டது,இந்த பதிப்பில் HARD DISK இல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக
Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

* Windows 95 (August 1995)

விண்டோஸ் 95 நுகர்வோர ்சார்ந்த கிராபிக்கல் பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க அமைப்பு இருந்தது.இது மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் 24,1995 அன்று வெளியிடப்பட்டது,மற்றும் நிறுவனத்தின் ்முந்தைய விண்டோஸ் தயாரிப்புகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இருந்தது.வளர்ச்சியிலும் இது விண்டோஸ் 4.0 அல்லது அககுறிப் பெயராக Chicago மூலம் குறிப்பிடப்படுகிறது.

* Windows 98 (1998)

* Windows 2000 (February 2000)

விண்டோஸ் 2000 (மேலும் ்Win2K என குறிப்பிடப்படுகிறது) ஒரு interruptible,கிராபிக்கல் ்மற்றும் uni processor அல்லது சமச்சீரான பல செயலி 32பிட் ன்டெல் x86 கணினிகளில் அல்லது வேலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வணிக நோக்கிய இயக்க முறைமை உள்ளது.இது இயக்க அமைப்புகள் ்மைக்ரோசாப்ட் விண்டோஸ் NT லைன் பகுதியாக உள்ளது மற்றும் February 17,2000 அன்று வெளியிடப்பட்டது.இதுஏப்ரல் 2003 இல் அக்டோபர் 2001மற்றும் Windows Server 2003 ல்விண்டோஸ் எக்ஸ்பி மூலம் வெற்றி பெற்றது.விண்டோஸ் 2000 ஒரு கலப்பின kernel இயக்க அமைப்பு வகைப்படுத்தப்படுகிறது.

* Windows ME Millennium Edition (July 2000)

இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்"என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது.

* Windows XP (October 2001)

* Windows Vista (January 2007)

இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.ஜனவரி 30,2007 அன்று,அதுபொது மக்களுக்கு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

* 2009 - Windows 7

இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ்98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.

* 2012 - Windows 8

* Windows 10 ( 2015)

விரைவில்
நன்றி
ஜீனியஸ்

 "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்"
நட்புடன்,
ஸ்ரீபரன்
விண்டோஸ் பரிணாமம் பற்றிய சில தகவல்கள்
-----------------------------------

* Windows 1.01 (1985)விண்டோஸ்1.0

நவம்பர் 20,1985 அன்று வெளியிடப்பட்டது.அந்த காலத்தில் கணினி உபயோகம் கடினமாக இருந்த சமயத்தில் விண்டோஸ் 1.0 பதிப்பு வெளியானது. அது ஓரளவு எளிமையாகவும், பல விசயங்களை உள்ளடக்கியும் இருந்தது இது 16bit graphic operating environment கொண்டது. அதை PC தளத்திற்கு ஒரு Multi-tasking graphic பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க சூழலில் செயல்படுத்த மைக்ரோசாப்ட் முதல் முயற்சியாக இருந்தது.

* Windows 2.03 (1987)

முதல் பதிப்பில் இருந்து கண்ட்ரோல் பேனலில் சில திருத்தங்களுடன் 1987-இல் இரண்டாம் பதிப்பு வெளியானது.விண்டோஸ் 2.0 நெருக்கமாகவிண்டோஸ் ்1.0 விடவிண்டோஸ் 2.3 மைக்ரோசாப்ட்தான்முன் வெளியீடு விளம்பரம்,போட்டி கூறப்படுகிறது.

* Windows 2.1 (1988)

மே27,1988அன்று வெளியிடப்பட்டது.இரண்டாம் பதிப்பில் இருந்து புதியதாக பெயிண்ட் மென்பொருள் இணைத்து மேலும் சில மேம்பட்ட வசதிகளுடன் மூன்றாம் பதிப்பு வெளியானது.

* Windows 3.0 (1990)

மே22,1990 அன்று வெளிவந்தது. இந்த மூன்றாம் பதிப்பில் FILE MANAGER ஆனது MS DOS முறையிலிருந்து மேம்படுத்தப்பட்டு புதிய FILE MANAGER மற்றும் PROGRAM MANAGER உருவாக்கப்பட்டது.

* Windows 3.1 (1992)

1992மற்றும்1994இடையில்வெளியிடப்பட்டது,இந்த பதிப்பில் HARD DISK இல் 32 BIT சப்போர்ட் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக Minesweeper game உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

* Windows 95 (August 1995)

விண்டோஸ் 95 நுகர்வோர ்சார்ந்த கிராபிக்கல் பயனர் இடைமுகத்தை சார்ந்த இயக்க அமைப்பு இருந்தது.இது மைக்ரோசாப்ட் ஆகஸ்ட் 24,1995 அன்று வெளியிடப்பட்டது,மற்றும் நிறுவனத்தின் ்முந்தைய விண்டோஸ் தயாரிப்புகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இருந்தது.வளர்ச்சியிலும் இது விண்டோஸ் 4.0 அல்லது அககுறிப் பெயராக Chicago மூலம் குறிப்பிடப்படுகிறது.

* Windows 98 (1998)

* Windows 2000 (February 2000)

விண்டோஸ் 2000 (மேலும் ்Win2K என குறிப்பிடப்படுகிறது) ஒரு interruptible,கிராபிக்கல் ்மற்றும் uni processor அல்லது சமச்சீரான பல செயலி 32பிட் ன்டெல் x86 கணினிகளில் அல்லது வேலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வணிக நோக்கிய இயக்க முறைமை உள்ளது.இது இயக்க அமைப்புகள் ்மைக்ரோசாப்ட் விண்டோஸ் NT லைன் பகுதியாக உள்ளது மற்றும் February 17,2000 அன்று வெளியிடப்பட்டது.இதுஏப்ரல் 2003 இல் அக்டோபர் 2001மற்றும் Windows Server 2003 ல்விண்டோஸ் எக்ஸ்பி மூலம் வெற்றி பெற்றது.விண்டோஸ் 2000 ஒரு கலப்பின kernel இயக்க அமைப்பு வகைப்படுத்தப்படுகிறது.

* Windows ME Millennium Edition (July 2000)

இந்த பதிப்பு "விண்டோஸ் மீ" அல்லது "விண்டோஸ் மில்லினியம்"என அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்தப் பதிப்பு தற்போதைய விண்டோஸின் சில செயல்பாடுகளை விட சிறந்த செயல்பாட்டைக் கொண்டு இயங்குகிறது.

* Windows XP (October 2001)

* Windows Vista (January 2007)

இந்தப் பதிப்பின் முகப்பு மட்டும் பிரபலம். ஆனால் சிறந்த பதிப்பாக அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும் முந்தைய பதிப்பில் இருந்து நிறைய மாறுபாடுகள் கொண்டிருந்தது.ஜனவரி 30,2007 அன்று,அதுபொது மக்களுக்கு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

* 2009 - Windows 7

இன்றைய தேதிக்கு விண்டோஸின் சிறந்த பதிப்பு இது. பக்க இணைப்புகள் மற்றும் நிறைய மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த பதிப்பில் புதிதாக இணைக்கப்பட்டன. இதனால் விண்டோஸ்98 மற்றும் விண்டோஸ் எக்ஸ்பி க்கு அடுத்த மைல் கல்லாக இந்தப் பதிப்பு உள்ளது.

* 2012 - Windows 8

அநேகமாகஇந்தஆண்டு இறுதியில் வெளிவரும் என நினைக்கிறேன். முந்தய பதிப்புகளை காட்டிலும், தோற்றம், செயல்பாடுகள், வேகம் போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் வகையில் இருக்கும் எனமைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

* Windows 10 ( 2015)
 விரைவில்

நன்றி
ஜீனியஸ்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

Facebook Account ஐ முழுவதுமாக Delete செய்வது எவ்வாறு?


ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.
ThagavalGuru's photo.










சிலர் உபயோகம் இல்லாத Facebook பக்கங்களை Deactivate செய்து வைப்பார்கள். ஆனால் Deactivate செய்த Facebook பக்கம் Register செய்யப்பட்டEmail ID அல்லது Phone Nummber ஐ கொண்டு வேறு Facebook Account திறக்கமுடியாமல் இருக்கும். அதே போன்று Deactivate செய்த Account இல் இருக்கும் Username மீட்டெடுக்கவும்முடியாமல் இருக்கும்.

இதற்காக ஒரு வழி உள்ளது 14 நாட்களில் உங்கள் facebook பக்கத்தைDelete செய்து விடலாம்.

1. உங்கள் கணனியில் Internet Browser இல் ஒரு Tab இல் நீங்கள் Delete செய்ய விரும்ம்பும் Facebook பக்கத்தை Login செய்து கொள்ளுங்கள்.

2. மற்ருமொரு Tab ஐ Open செய்து கீழே உள்ள Link ஐ Open செய்யுங்கள்.
https://www.facebook.com/help/delete_account

3. அதில் Delete செய்வதற்கு Delete என்று காட்டும். அதற்கு Click செய்து உங்கள் Password மற்றும் அதில் தரப்படும் கப்ச Code ஐ சரியாக நிரப்பி உங்கள் Facebook பக்கத்தை Delete செய்து கொள்ளுங்கள்.

14 நாட்களுக்குள் மீண்டும் உங்கள் Account ஐ மீட்டெடுப்பது எவ்வாறு?அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல உங்கள் Facebook Email/Username மற்றும் Password கொடுத்து open செய்யுங்கள் Cancel Deleting நு காட்டும் அதுக்கு Click செய்தால் போதும்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது:



வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவை இந்தியாவில்
அறிமுகப்படுத்தப்பட்டது:

ஏற்கனவே குறிப்பிட்டதை அடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு வாய்கால் சேவையை வழங்கியது. இந்த புதிய சேவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலருக்கும் நேற்று முதல் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இது குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள 'வாட்ஸ் அப்' வலைதளம் சென்று, .apk என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்தாலும், பிறருடன் பேச முடியாது.

மறு தரப்பில் பேசுபவரிடமும், .apk பைல் இருந்தால் மட்டும் தான் பேச முடியும். இல்லை என்றால், நண்பருக்கும் அதே பைலை அனுப்பி, அதன் மூலமாகவும் பேச முடியும்.

கடந்த மாதம் வெப் வாட்ஸ்ஆப் நீட்டிப்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் கைப்பற்றியதை அடுத்து இது போன்ற சேவைகள் வெளியாகி வரும் நிலையில் இது போன்று பல சேவைகளை அதன் பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Source: one india

All Facebook Users(NEW SOFTWARE) முகநூல் வாசிகளுக்கு இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது..









All Facebook users

முகநூல் வாசிகளுக்கு

ஒரு இனிய செய்தி...

உங்களது முகநூல் இணைய பயன்பாட்டின் செலவை குறைக்க
ஒரு புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது...

500 எம்பி போதும் இனி மாதம் முழுவதும் நாள் முழுவதும் முகநூல் உபயோகிக்க மெசேஜ்சர் தேவையில்லை
அணைத்தும் எளிமையாக உள்ளது...

நமது தமிழக கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது...
இது அணைத்துவகை கைபேசியிலும் செயல்படும் ஒரு முறை முயன்று பாருங்கள்....

இது கூகுளால் அங்கீகரிக்கப்படவில்லை இணைய செலவை குறைத்தால் பயண்பாடும் வர்த்தகமும் குறையவரும் என்பதால் கூகுல் இதை பிளேஸ்டோரில் இதை சேர்க்க மறுக்கிறது...

நமது மாணவர்களை
நாம் அங்கீகரிப்போம்...
நமது இணையச்செலவை குறைப்போம்...
இச்செய்தியை பலரும் பயன்பெற பகிருங்கள்...
Facebook Lite http://facebook-lite.en.uptodown.com/android

சனி, 31 ஜனவரி, 2015

உங்க வீட்டுக்கு எதிரில் செல்போன் டவர் இருந்தால் அக்கதிர் இயக்கத்திலிருந்த தப்பிக்க...!!

Plz share too more times........

1. உங்கள் பால்கனியில் செடிகளை வளர்க்கவும்..!

2.நிறைய தண்ணீர் குடியுங்கள்..!

3.அடிக்கடி செல்போன் பயன்படுத்தாதீர்கள்..!

4.ஒரு அடி தள்ளியே உங்கள் செல்போனை வைத்திருங்கள்..!

5. ஸ்பீக்கர் போனை /ஹேண்ட ப்ரீ/ப்ளு டூத் பயன் படுத்துங்கள்..!

7 .தலையணை அடியிலோ /கையிலோ/சட்டை பாக்கெட்டில ரொம்ப நேரம் வைத்திருக்காதீர்கள்..!

8.பயன்படுத்தாத நேரத்தில் டேட்டா பேக்கேஜ்களை நிறுத்தி வையுங்கள்..!

Mobile Number இல்லாமல் எப்படி whats app இல் chat பண்ணுவது.

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்
whats upp

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குறுந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் எந்திரன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சிரபார்க்க இம்முறை வேறு முறையை பயன்படுத்த வேண்டும். “எஸ்எம்எஸ் மூலம் சரிபார்த்தல்” சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள் வேண்டும்: இருந்து +447900347295 + தேசிய குறியீட்டு எண் (நாடு குறியீடு), மொபைல் நம்பர் (மொபைல் எண்) செய்தி: உங்கள் மின்னஞ்சல் முகவரி (உங்கள் மின்னஞ்சல் முகவரியை)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். தொழில்நுட்பம் சார்ந்த உங்களது சந்தேகங்களை எங்களது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் சேதமாகாத ஐபோன் 6

-----------------------------------
ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர்.

ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.நிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல்கூட விழாமல் வெற்றி பெற்றது.
நன்றி,
தமிழ் மிரர்

நட்புடன்,
ஸ்ரீபரன்
100,000 அடி உயரத்திலிருந்து விழுந்தும் சேதமாகாத ஐபோன் 6
-----------------------------------

    ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர்.

ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.நிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல்கூட விழாமல் வெற்றி பெற்றது.

நன்றி,
தமிழ் மிரர்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

வியாழன், 29 ஜனவரி, 2015

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

>>>>>MUST SHARE <<<<<<
☆★☆ இதை படித்த பின் உங்கள்
நண்பர்களுக்கு கண்டிப்பாக Share செய்ய
வேண்டும் ☆★☆

மெமரிகார்ட் என்றால்
Dataக்களை பதிந்து வைக்கபயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது......!
இது மட்டும்தான்
நாம்
மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்
விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என
யாராவது சிந்தித்தீர்களா?

(வெல
கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்
பாஸ் அத
வச்சு ஆராய்ச்சி எல்லாம்
பன்னப்படாது )

என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள்......!
ஏனென்றால்

நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்கவேண் டிய விஷயம் என்ன்வெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம்
ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.......!

இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய
class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்

data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்.
 

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற
வேகத்தில்
dataக்களை பரிமாறிக்கொள்கி
றது......!


இதை வைத்துதான் இதனுடைய
விலை நிர்ணயிக்கப்படு
கிறது என்பது இதை விற்கும்
பல வியாபாரிகளுக்கே
தெரியாது.......!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
ஷேர் செய்யுங்கள்...!

Popular Posts

Facebook

Blog Archive