பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

ஞாயிறு, 25 நவம்பர், 2018

நோய்கள் உருவாகும் இடங்கள் ! குணமாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

----------------------------------------------

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                          

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                        

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்...

வெள்ளி, 26 அக்டோபர், 2018

இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

சனி, 22 செப்டம்பர், 2018

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.
�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது
�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!
✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,
�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,
�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,
�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை  குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��
❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
�� �� ��
��

இயற்கை மருத்துவம் :- 28 Tips

இயற்கை மருத்துவம் :- 

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\"

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\". 

7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\"

8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 

9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\"

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\"

14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\"

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\"

18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\" 

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\"

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)

23) கேரட் மல்லிகீரை தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\" 

26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"

27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.



இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்..

வட இந்தியர்களை நினைத்து பெருமை கொண்ட ஏழை தாயின் மகனுக்கு சமர்ப்பணம்..

இந்திய அரசால் இரயில்வே துறை வேலைவாய்ப்பில் தொடர்ந்து முட்டாள்ளாக்கபடும் தமிழர்கள்

தற்பொழுது இந்தியா முழுவதும் இரயில்வே குரூப் டி தேர்வு தனியார் டாட்டா நிறுவனத்தால் 17-09-2018 முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற்று வருகின்றது..

கடந்த இருமாதமாக ALP தேர்வு நடைபெற்றது..

வட இந்தியாவில் தேர்வுநடைபெறும் இடத்தில் மேற் பார்வையாளர்கள், அதிகாரி இருக்கும் பொழுதே தொலைபேசி மூலமாகவும், கூட்டம் கூட்டமாக பேசிக்கொண்டே விடைகளை காப்பி அடுத்து தேர்வு எழுதுகின்றார்கள்..
ஆனால் தமிழ்நாட்டில் இந்த தேர்வின் பொது கல்லூரிக்குள் செல்லும் போதும் அடையாள அட்டை அனுமதி சீட்டு தவிர்த்து தொலைபேசி செருப்பு, மணி பர்சு, பேனா முதற்கொண்டு எதையும் கல்லூரிக்கு எடுத்துச் சொல்ல கூடாது என்று நீட் தேர்வு போன்று கடுமையான சோதனைகளை நடத்திய அனைத்தையும் வெளியேறிய பின்னரே அனுமதித்தனர்...

RRB .RRC தேர்வு மூலமாக வட இந்திகாரர்கள் கடந்த 15 ஆண்டுகளாக ஐ.சி.எஃப் தெற்கு இரயில்வேயில் 40% மேல் கிட்டத்தட்ட 50,000 பேர் ஊடுருவி உள்ளனர்..

1 இலட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு
2 கோடிக்கும் மேற்ப்பட்டவர்கள் வேலைகாக விண்ணப்பித்துள்ளனர்.. இது தான் இன்றைய இந்தியாவின் நிலை..( தமிழ்நாட்டில் மட்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1கோடி பேர் வேலை வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.)

தற்பொழுது நடை பெரும் குரூப் D தேர்வில் கூட தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலகளில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது 


👆👆👆நீட் நுழைவு தேர்வு போன்று இந்தியா அரசால் நடத்தப்படும் இரயில்வே துறை தேர்வுகளில் பல ஆண்டுகளாக தொடர்ந்து தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியப்படுத்த வேண்டும்...உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள்.

திங்கள், 10 செப்டம்பர், 2018

*கோடீஸ்வரர் ஆவதெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப எளிதுங்க....*

*😁😍😁 வரலாற்றில் ஒரு புதிய புரட்சி.*💪😍💪

*கோடீஸ்வரர்  ஆவதெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப எளிதுங்க....*

 *🛑App link:*

https://play.google.com/store/apps/details?id=com.PaizaPay.Ewallet

*🆔 Sponsor ID:    9626661513

REFER You Get 500 Rs

*❇️👉நாம் போடும் முதலீட்டிற்கு அடுத்த நாளிலிருந்தே வருமானம். முதலீட்டிற்கு தகுந்தாற்போல் தினமும் ரூபாய் ₹100,₹200 மற்றும் ₹500 வரை சம்பாதிக்கலாம். மேற்கொண்டு நம் வருமானத்தை பல வழிகளில் நாமே DECIDE பண்ணலாம்.*

*❇️👉நங்கள் யாரையும் REFER பண்ணாமலே கூட உங்களுடைய Wallet-ல் தினமும் ROI CREDIT ஆகிக்கொண்டேஇருக்கும்.நீங்கள் வேலை செய்யாமல் தூங்கிட்டு இருந்தாலும் தினமும் 12:00 AM க்கு டானு நம்ம Wallet-லியே Received ஆகும்.அதை நாம் நம்முடைய Bank Account க்கு எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்*


*❇️👉ROI க்கு நீங்கள் குறைந்தது ₹5,000 முதல் ₹25,000 வரை முதலீடு செய்யலாம்*

*❇️👉இந்த ரூபாய் 100 ஆனது எத்தனை நாட்கள் வரும்?*


*❇️வாரத்தில் ஞாயிறு மட்டும் திங்கள் கிழமைகளில் கிடையாது. மற்ற 5 நாட்களுக்கும் டானு Daily 12:00 AM-க்கே பணம் Received ஆகி விடும்.*


*❇️👉இந்த ₹100, ₹200 மற்றும் ₹500 ரூபாய் எப்படி CALCULATE செய்யப்படுகிறது ?*


*❇️👉நங்கள் செய்யும் முதலீட்டில் 2% ஆகும்.*

*1.Rs.5,000 package- Rs.100*

*2.Rs.10,000 package-Rs.200*

*3.Rs.25,000 package-Rs.500*

* Package Amount+18% GST

சேர்த்து செலுத்த வேண்டும்.

*❇️👉109 நாட்கள் இந்த ROI கிடைக்கும். அதற்குள் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும்.*

*❇️உங்கள் Rs.10,000 முதலீட்டிற்கு தினமும் லாபபகிர்வு 2% அதாவது தினமும் ரூ.200 உங்க Wallet-ல் Received ஆகிவிடும். சூப்பரான ஒரு Amazing ஆன ஒரு வருமானம்.*

*🛑இதில் எப்படி பணம் செலுத்தி Upgrade Membership ஆவது.*

*👉🏽ATM CARD:*

Debit Card,Credit card,

*⭕️👉🏽NET BANKING,MOBILE BANKING*

*⭕️👉🏽UPI:*

மூலமாகவும் செய்யலாம்.*

*❇️*ஆம் நண்பர்களே இலட்சக் கணக்கில் முதலீடு போட்டு Engineering படித்து முடித்து விட்டு வேலைக்கு போனாலும் மாதம்

Rs.10,000 to Rs.20,000 தான் தருவாங்க...ஆனால் "Paiza Pay" யில் உங்கள் மாத வருமானம் குறைந்தபட்சம் ஒரு லட்சத்திற்கும் மேலேயும் சம்பாதிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு**
                                                                                                                                                                              *🛑App link:*

https://play.google.com/store/apps/details?id=com.PaizaPay.Ewallet

*🆔 Sponsor ID:    9626661513

Website for Product : www.paizapay.com

For member :  www.member.redenberg.co.in


*(இது ஒரு அரிய வாய்ப்பு நண்பர்களே.இந்த மாதிரியான வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது.உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் ஒரு மிக பெரிய மாற்றம் ஏற்படுவது 100% உறுதி)*


          *🙏நன்றி வணக்கம்*

*கோடீஸ்வரர் ஆவதெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப எளிதுங்க....*

*😁😍😁 வரலாற்றில் ஒரு புதிய புரட்சி.*💪😍💪

*கோடீஸ்வரர்  ஆவதெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப எளிதுங்க....*

 *🛑App link:* 


https://play.google.com/store/apps/details?id=com.PaizaPay.Ewallet

*🆔 Sponsor ID:    9626661513



*❇️👉நாம் போடும் முதலீட்டிற்கு அடுத்த நாளிலிருந்தே வருமானம். முதலீட்டிற்கு தகுந்தாற்போல் தினமும் ரூபாய் ₹100,₹200 மற்றும் ₹500 வரை சம்பாதிக்கலாம். மேற்கொண்டு நம் வருமானத்தை பல வழிகளில் நாமே DECIDE பண்ணலாம்.*

*❇️👉நங்கள் யாரையும் REFER பண்ணாமலே கூட உங்களுடைய Wallet-ல் தினமும் ROI CREDIT ஆகிக்கொண்டேஇருக்கும்.நீங்கள் வேலை செய்யாமல் தூங்கிட்டு இருந்தாலும் தினமும் 12:00 AM க்கு டானு நம்ம Wallet-லியே Received ஆகும்.அதை நாம் நம்முடைய Bank Account க்கு எப்போது வேண்டுமானாலும் உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்*

*❇️👉ROI க்கு நீங்கள் குறைந்தது ₹5,000 முதல் ₹25,000 வரை முதலீடு செய்யலாம்*

*❇️👉இந்த ரூபாய் 100 ஆனது எத்தனை நாட்கள் வரும்?*

*❇️வாரத்தில் ஞாயிறு மட்டும் திங்கள் கிழமைகளில் கிடையாது. மற்ற 5 நாட்களுக்கும் டானு Daily 12:00 AM-க்கே பணம் Received ஆகி விடும்.*

*❇️👉இந்த ₹100, ₹200 மற்றும் ₹500 ரூபாய் எப்படி CALCULATE செய்யப்படுகிறது ?*

*❇️👉நங்கள் செய்யும் முதலீட்டில் 2% ஆகும்.*

*1.Rs.5,000 package- Rs.100*

*2.Rs.10,000 package-Rs.200*

*3.Rs.25,000 package-Rs.500*

* Package Amount+18% GST
சேர்த்து செலுத்த வேண்டும்.
*❇️👉109 நாட்கள் இந்த ROI கிடைக்கும். அதற்குள் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும்.*
*❇️உங்கள் Rs.10,000 முதலீட்டிற்கு தினமும் லாபபகிர்வு 2% அதாவது தினமும் ரூ.200 உங்க Wallet-ல் Received ஆகிவிடும். சூப்பரான ஒரு Amazing ஆன ஒரு வருமானம்.*
*🛑இதில் எப்படி பணம் செலுத்தி Upgrade Membership ஆவது.*
*👉🏽ATM CARD:*
Debit Card,Credit card,
*⭕️👉🏽NET BANKING,MOBILE BANKING*
*⭕️👉🏽UPI:*
மூலமாகவும் செய்யலாம்.*
*❇️*ஆம் நண்பர்களே இலட்சக் கணக்கில் முதலீடு போட்டு Engineering படித்து முடித்து விட்டு வேலைக்கு போனாலும் மாதம்
Rs.10,000 to Rs.20,000 தான் தருவாங்க...ஆனால் "Paiza Pay" யில் உங்கள் மாத வருமானம் குறைந்தபட்சம் ஒரு லட்சத்திற்கும் மேலேயும் சம்பாதிக்கும் ஒரு அருமையான வாய்ப்பு**
                                                                                                                                                                              *🛑App link:* 

https://play.google.com/store/apps/details?id=com.PaizaPay.Ewallet

Website for Product : www.paizapay.com

For member :
www.member.redenberg.co.in

*🆔 Sponsor ID:    9626661513



*(இது ஒரு அரிய வாய்ப்பு நண்பர்களே.இந்த மாதிரியான வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் கிடைத்து விடாது.உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்தில் ஒரு மிக பெரிய மாற்றம் ஏற்படுவது 100% உறுதி)*

          *🙏நன்றி வணக்கம்*

சனி, 25 ஆகஸ்ட், 2018

கேரளா அளவுக்கு மீறி ஆசை பட்டால்?????

அளவுக்கு மீறி ஆசை பட்டால்???????______________

*கேரளா மக்களே உணருங்கள் இயற்கையோடு விளையாட்டு வேண்டாம்.*

*கன்னியாகுமரி முதல் நீலகிரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, தமிழகம் நோக்கி வரும் அனைத்து நீர் வழித்தடங்களையும் இதுநாள்வரை தன்பக்கம் திருப்பியும், இடைமறித்துமே வந்திருக்கிறது கேரளா.*

*மேலும் முல்லைப்பெரியார் அணை பலவீனமாக உள்ளது, அணை உடைந்தால் கேரளாவே மூழ்கி காணாமல் போகும், எனவே புதிய அணை கட்டவேண்டும் என பொய் பரப்புரைகளை நீண்டகாலமாக பரப்பி வருகிறது கேரள அரசு. கேரளா ஊடகங்களும் பேராபத்து என அலறுகின்றன.*

*ஆனால் உண்மை நிலை என்ன?*

*முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு எக்கச்சக்கமான நீர் தேங்கி உள்ளது என்றாலும், தமிழகத்துக்கு அத்துனை நீரும் வராது. காரணம் அணை குழியில் உள்ளது. 125 அடி வரை உள்ள நீர் நிரந்தர இருப்பு நீராகும். அதற்குமேல் உள்ள நீர் மட்டுமே மேடான தமிழகத்துக்கு வரும்.*

*மேலும் முல்லைபெரியார் இன்றுவரை மிகவும் உறுதியோடு உள்ளது. இதனால் கேரளத்துக்கு ஆபத்து எதுவும் இல்லை . பின் ஏன் கேரளா அலறுகிறது? காரணம் இதுதான்.*

*ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ஆர்ச் அணை. இந்தியாவின் முதல் ஆர்ச் அணை. இந்தியாவின் 3-வது உயரமான அணை. இந்தியாவின் மிக நீண்ட நிலத்தடி நீர் மின் உற்பத்தி நிலையம் கொண்ட அணை என பல சிறப்புகள் கொண்ட இடுக்கி அணையை பெரியாற்றின் குறுக்கே 1976-ல் கேரளா கட்டியது.*

*அணையின் உயரம் 555 அடி. அணையில் நீரின் பரப்பு 36,000 ஏக்கர். இந்த நீர்த்தேக்கம் இடுக்கி, செறுதோணி, குளமாவு ஆகிய மூன்று அணைக்கட்டுகளை கொண்டதாகும். பல சிக்கலான கட்டுமான தொழில்நுட்பங்களை கொண்ட இந்த அணையில் பல சுரங்கங்கள் உள்ளன.*

*இந்த அணையில் மதகுகள் இல்லை. எனவே நீர் திறப்பு இல்லை. நீர் முற்றிலும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. கணடா நாட்டின் உதவியுடன் மூலமட்டம் என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.*

*அணையில் இருந்து நீர் சுரங்கம் மூலம் 43km தூரத்தில் உள்ள மூலமட்டதிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவின் 60% மின்சாரம் இந்த அணையில் உற்பத்தி செய்யபடுகிறது. இந்த அணை கடந்த 39 ஆண்டுகளில் மூன்று முறை(1981,1992, 2018) மட்டுமே நிரம்பி உள்ளது.*

*எனவேதான் இங்கு நீர் கொண்டுவர கேரளா, முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக நாடகம் ஆடுகிறது. மேலும் அப்படியே முல்லைபெரியாறு அணை உடைந்தாலும், அங்கிருந்து வெளியேறும் நீர் அனைத்தும் இடுக்கி அணையை வந்து சேரும். அவ்வளவு தண்ணீரை இடுக்கி அணை தாங்குமா? கண்டிப்பாக...*

*முல்லைப் பெரியார் அணையை விட 7 மடங்கு பெரியது இடுக்கி அணை. என்னது 7 மடங்கு பெருசா? என நீங்கள் வாய் பிளப்பது தெரிகிறது. அப்படிப்பட்ட இடுக்கி அணைதான் இன்று நிரம்பி  வழிகிறது.*

*இதில் செறுதோணி அணையிலிருந்து ஐந்து மதகுகளும் திறக்கப்பட்டு தற்போது நீர் வெளியேற்றப்பற்றுகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெயும் மழை வரும் ஓணம் பண்டிகை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.*

*இந்த நிலையில் மிகவும் வேகமாக முல்லை பெரியாறு அணையும்  நிரம்பி வருகிறது. முல்லை பெரியார் நிரம்பினால் அங்கு திறக்கப்படும் நீரும் இடுக்கி அணையை  வந்து சேரும். என்ன செய்ய போகிறது கேரளா?*

*ஏற்கனவே இடுக்கி அணையில் திறக்கப்பட்ட நீரும், இடைமலையாறு அணையில் திறக்கப்பட்ட நீரும், கீழ் சோலையாறு அணை, பெரிக்கால்குத்து அணை, சிமினி அணைகளில் திறக்கப்பட்ட நீரும் பெரியாற்றில் பெரும் பிரளயம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.*

*இடுக்கி, எர்ணாகுளம், கொச்சி, திருச்சூர் முதலிய மாவட்டங்கள் கடல்போல காட்சி  அளிக்கிறது. மேலும் , பரம்பிக்குளம், ஆழியாறு, பொத்தூண்டி, மங்களம், பீச்சி, மழம்புழா, காஞ்சரப்புழா போன்ற அணைகளில் திறக்கப்பட்ட நீராலும், நீலகிரி மாவட்ட அணைகளில் திறக்கப்பட்ட நீராலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்கள் மூழ்கி உள்ளன.*

*தற்போதைக்கு மழைவேறு தீவிரம் காட்டி வருகிறது. முல்லைப்பெரியாறு உடைந்தால் கேரளா மூழ்கும் என்று பொய் பரப்புரை செய்யும் கேரளாவே கொஞ்சம் நினைத்து பாருங்கள்.*

*நீங்கள் 36000 ஏக்கர் பரப்பளவில் கட்டி வைத்துள்ள இவ்வளவு பெரிய இடுக்கி அணை இப்போது இடிந்தால் என்னவாகும்? கேரளாவே இல்லாமல் போகும். தன் வினை தன்னை சுடும் என்பார்கள். கேரளத்துக்கு இவ்வளவு பெரிய ஆபத்தான அணை வேண்டுமா?*

*இயற்கை நினைத்தால் அனைத்தும் பாழாய் போகும். இந்த பேராபத்திலிருந்து மீண்டு வர கேரளாவுக்காக இயற்கையிடம் பிராத்திக்கிறோம்.*

*இனியாவது தமிழகத்தின் பக்கம் வரும் ஆறுகளை தடுத்து நிறுத்தி உங்கள் பக்கம் திருப்பாதீர். இல்லையெனில் இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் பிரளயம் போன்ற பேரழிவை கேரளம் சந்திக்கும்.*

*தற்போது முல்லை பெரியார் அணையின் நீர் தங்களுக்கு வேண்டாம் என்று கேரளா தஞ்சம் கோருகிறது. எனவேதான் ஏராளமான நீர் முல்லை பெரியாறில் திறக்கப்பட்டு வைகை அணை நோக்கி பாய்ந்து வருகிறது.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

                       
*#வாழ்க_வளமுடன்.*

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

விவசாய கேள்வி - பதில்கள்...!


விவசாய கேள்வி - பதில்கள்...!

❓ பலா மரத்தில் அதிக மகசு+லைப் பெருவதற்கான வழிகள் யாவை ?

🍁 அரப்பு மோர் கரைசலைப் பு+ப்பிடிக்கும் பருவத்தில் தௌpப்பதால் பயிரின் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறையப்பு+க்கள் பு+க்கும். ஆண்டிற்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

❓ முருங்கை மரத்தில் அதிகம் காய்கள் பிடிக்க வேண்டும். அதற்கு என்ன இயற்கை மருந்து தௌpக்கலாம் ?

🍁 இரண்டு முறை நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் அதிக துளிர் விட்டு அதிக கிளைகளைப் பெற்று காய்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

🍁 மண்புழு உரம், மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல், உயிர் உரங்கள் இவற்றைத் தொடர்ந்து வேரில் இடுவதால் திரட்சியான மற்றும் எடை அதிகமான காய்களைப் பெறலாம்.

🍁 மீன் அமினோ அமிலத்தை இலைகள் மீது தௌpப்பதாலும், வேரில் இடுவதாலும் கரும்பச்சை நிற இலைகளைப் பெறலாம் மற்றும் அதிக வளர்ச்சியும் இருக்கும்.

❓ கொத்தமல்லியில் வண்டுகள் அதிகமாக உள்ளது. அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன ?

🍁 கீரைத் தோட்டத்தினைச் சுற்றிலும் சாமந்திப்பு+ செடிகளை நடவு செய்யலாம். சாமந்திப்பு+ பு+ச்சிகளையும், வண்டுகளையும் அதிகம் கவரும். அதனால் கீரைகளை அதிகம் தாக்காது.

🍁 அதையும் தாண்டி சில பு+ச்சிகள் கீரைகளைத் தாக்கினால், இயற்கை பு+ச்சி விரட்டி மூலம் விரட்டி விடலாம். பச்சை மிளகாய், இஞ்சி, பு+ண்டு கரைசலைத் தௌpக்கலாம்.

❓ கன்று குட்டிக்கு கழிச்சல் அதிகமாக உள்ளது. அதைத் தடுக்க என்ன செய்யலாம் ?

🍁 வசம்பு இலை 2 அல்லது சிறிதளவு, கொய்யா கொழுந்து 200 கிராம், சுக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் கன்று குட்டிகளுக்கு கழிச்சல் நின்று விடும்.

❓ கரும்புத்தோட்டத்தில் எலிகளைக் கட்டுப்படுத்த என்ன இயற்கையான வழி ?

🍁 புதினா செடிகளை வரப்புகளில் நடுவதன் மூலம் எலிகள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 மீன் எண்ணெயை வயலைச் சுற்றிலும் தௌpப்பதன் மூலம் எலி வருவதைக் கட்டுப்படுத்தலாம்.

🍁 நொச்சி செடியை வயலைச் சுற்றிலும் வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

❓ கொய்யா மரத்திற்கு என்ன உரம் இடலாம் ?

🍁 ஜீவாமிர்த கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவற்றை மக்கிய தொழுவுரத்துடன் கலந்து வேரில் இடுவதால் மரம் நன்கு வளரும். கற்பு+ரகரைசலைத் தௌpப்பதன் மூலம் பு+ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

நித்ராவின் விவசாய ஆலோசகர்
வு.நித்யா டீ.ளுஉ.இ(யுபசiஉரடவரசந)

5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !

இது போன்று மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள கீழ்கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்!

https://goo.gl/9AZRL7

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு'

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. 

காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் 

வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்...
இப்படிக்கு, 

இயற்கையை நேசிப்பவன்.

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

இது முற்றிலும் இலவசம்..

நேற்று காலை உத்திரமேரூர் அருகே குன்னவாக்கத்தில் உள்ள வன விரிவாக்க மரக்கன்றுகள் பண்ணைக்கு சென்றிருந்தேன்..

ஏற்கனவே 1000 மரக்கன்றுகளை பற்றி பதிவு செய்து இருந்தேன்.. அதை எடுப்பதற்கு..

Forest Officer திரு கிருஷ்ணன் உடன் இருந்தார்.. மிகவும் sincere ஆக மரக்கன்றுகள் வளர்த்து இருக்கிறார்கள்..2 - 3 அடி வளர்ந்த கன்றுகளும் உள்ளன..

அவர் மழை ஆரம்பிக்கும் முன்னரே கொடுத்து விட ஆசைப்படுகிறார்.. Close to *ஒன்றரை லட்சம்* மரக்கன்றுகள் அங்கே இருக்கிறது. இதுவரை ஐம்பதாயிரம் கூட போகவில்லை..

"எங்க team கஷ்டப்பட்டு இவ்வளவும் தயார் பண்ணி இருக்கிறோம் சார்.. நீங்கள் கம்ப்யூட்டரில் போட்டு நாலு பேருக்கு சொல்லுங்கள்.. தாராளமாக என்னுடைய போன் நம்பர் கொடுத்து கூப்பிட சொல்லுங்கள்..எவ்வளவு வேண்டுமானாலும் மரக்கன்றுகள் தருகிறேன்..!"என்று கூறியுள்ளார்..

இது முற்றிலும் இலவசம்..

திரு. கிருஷ்ணன், Forester, செல் நம்பர்.. +919524506991

நேற்று அவர்களிடம் இருந்த மரக்கன்றுகள் தேக்கு, மகாகனி, பூவரசு, செஞ்சந்தனம், ஈட்டி, குமிழ் தேக்கு, வேங்கை, நெல்லி, பலா ஆகியன.

உடனே கூப்பிட்டு பயன் பெறவும்..?மரம் வளர்ப்போம்!!🌳*
*நம் தலைமுறை காப்போம்!!🌳*

*ஆயிரங்காலத்து பயிர் என கூறப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு*

*🌱மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படும்.🌱*

*****************
*ரூ 15/- மட்டுமே*
*****************
*உங்கள் இல்லம் தேடி வந்து கொடுக்கப்படும்*

*☘டிம்பர் மரங்கள்*
-----------------------------
1.தேக்கு,
2.குமிழ்,
3.மஹோகனி,
4.ரோஸ்வுட் (ஈட்டி),
5.வேங்கை,
6.பூவரசு,
7.நீர்மருது,
8.மலைவேம்பு,

*☘பூ மரங்கள்*
--------------------
1.மகிழம்,
2.செண்பகம்,

*☘ஸ்தல விருட்சங்கள்*
-------------------------------------
1.வில்வம்,
2.அரசு,
3.வேம்பு,
4.நாகலிங்கம்.

*☘பழ மரங்கள்*
-----------------------
1.பலா,
2.நெல்லி
3.நாவல்.

*☘நிழல் மரங்கள்*
----------------------------
1.சொர்க்கம்,
2.புங்கன்,
3.இலுப்பை.

----------------------------------

மிகக்குறைந்த விலையில் மரக்கன்றுகள் கிடைக்கும்.

உங்கள் கரமும், நீங்கள் நடும் மரமும் தழைக்க செய்யட்டும் தமிழகத்தை.....

இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட விலை மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைக்கும்.

ரூ. 7/- மட்டும்

டிம்பர் மரங்கள்
-----------------------------
தேக்கு, குமிழ், மஹோகனி, ரோஸ்வுட் (ஈட்டி), சிசு, செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, தான்றிக்காய், பூவரசு, நீர்மருது, மலைவேம்பு, மஞ்சக்கடம்பு.

பூ மரங்கள்
--------------------
மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, செண்பகம், ஜகாராண்டா, லெகஸ்டோமியா, தபோபியா, அவலாண்டா, மேஃபிளவர், ஃபாரஸ்ட் பிளேம்.

ஸ்தல விருட்சங்கள்
-------------------------------------
வில்வம், அரசு, வேம்பு, நாகலிங்கம்.

பழ மரங்கள்
-----------------------
பலா, நெல்லி, மாதுளை, கொய்யா, எலுமிச்சை, நாவல்.

நிழல் மரங்கள்
----------------------------
சொர்க்கம், புங்கன், இயல்வாகை, வாதாணி, இலுப்பை.

Address:
ஈஷா நர்சரி
மேலக்கால் மெயின் ரோடு,
ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே,
கோச்சடை,
மதுரை.
Contact no: 94425 90015

மற்ற கிளைகள்
----------------------------------------
சென்னை 94440 47049

அம்பத்தூர் 98416 75987

செங்கல்பட்டு 94425 90076

சோளிங்கர் 93608 03551

வேலூர் 94890 45022

திருவண்ணாமலை 94425 90080

விழுப்புரம் 94890 45023

புதுச்சேரி 94890 45025

நெய்வேலி 94425 90029

நாகப்பட்டினம் 94425 90049

திருவாரூர் 94425 90050

கும்பகோணம் 99443 41220

பட்டுக்கோட்டை 94425 90034

பேராவூரணி 94878 95073

மன்னார்குடி 94878 95073

தஞ்சாவூர் 94425 90069

திருச்சி 94425 90033

பெரம்பலூர் 94425 90075

புதுக்கோட்டை 94425 90073

கரூர் 94425 90070



கோவை 94425 90074

ஊர்கூடி மரம் வளர்ப்போம்!!
உலகை பசுமை ஆக்குவோம்!!
*இலவச மரக்கன்றுகள் வழங்கும் இளந்தளிர் நாற்றுப்பண்ணை...!*

மற்ற நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்து உதவவும்.👆👆👆👌🏽

Popular Posts

Facebook

Blog Archive