திங்கள், 18 நவம்பர், 2019
ஞாயிறு, 17 நவம்பர், 2019
NEET மோசடி - தமிழ்நாடு
Author: Infomas | நவம்பர் 17, 2019 |
5 ஆண்டுளுக்கு ஒரு மருத்துவருக்கு செலவிடப்படும் தொகை ரூ.1.24 கோடிகள்
மாநில அரசின் மொத்த மருத்துவ இடங்கள்:
3,698
இத்தனை மருத்துவர்களை உருவாக்க 5 ஆண்டுகளுக்கான செலவு : 4,920.32 கோடிகள்
அதாவது, ஆண்டொன்றிற்கு சுமார் 984 கோடிகள் நமது வரிப்பணத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்காக செலவிடப்படுகிறது.
தற்போது NEET கொண்டு வந்து தமிழக மாணவர்களின் இடங்களை வெளிமாநில & வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவதால்,
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம் சுமார் 984 கோடிகள் தமிழ்நாட்டு மக்களுக்குப் பயன்படாமல் ஆண்டுதோறும் தாரைவார்க்கப்படுகிறது.
என்ன மக்கா புரிஞ்சுச்சா!!!!
நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்
Author: Infomas | நவம்பர் 17, 2019 |
நடைபயிற்சி என்றால் என்ன?
🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.
🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.
மெதுவாக நடப்பது :
🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.
🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.
🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
பவர் வாக்கிங் :
🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.
🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.
🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.
🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.
ஜாகிங் :
🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.
🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.
🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.
🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.
நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் :
🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.
🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.
🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.
🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.
🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.
🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.
🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.
🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.
🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.
🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.
வியாழன், 10 அக்டோபர், 2019
கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...
Author: Infomas | அக்டோபர் 10, 2019 |
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...
2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..
இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..
" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட்... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்...."
இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது .
விழிப்பது போலும் பிறப்பு.
மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.
ஒரே செக்குக்கு ரெண்டு இடத்தில் ஃபைன் GST- கொடுமை
Author: Infomas | அக்டோபர் 10, 2019 |
#இன்று உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே...
அப்படி என்ன பிரச்னை...?"
300 ரூபாயே பெரிய கொள்ளை.
அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்...
புறநானூறு பாடலிலே பாடியிருக்கிறார் போலும்...
இதோ அப்பாடல்,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
புறநானூறு_184
நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசிகள் என்று...!
சனி, 29 ஜூன், 2019
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது...
Author: Infomas | ஜூன் 29, 2019 |
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காய்மறையாக இருந்த மதுப்பழக்கம்...
பெண்களும் மது பழக்கத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்...
உற்பத்தி திறன் (productivity) மிகவும் குறைந்துவிட்டது...
செய்ய முடிவதில்லை..
கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை...
பல சிறு,குறு தொழில்கள் முற்றிலும் நசிந்து....
அவர்களில் பலர் வெளி மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்தனர்.
ஆனால் ....
தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை..
வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம்..
அரசு தரும் இலவச பொருட்களும்,
ஊரக வேலைவாய்ப்பு திட்டமும்...
மக்களை உழைக்க விரும்பாத,
சும்மாவே காசு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோம்பேறிகளாக்கிவிட்டனர்..
அது பட்டதாரிகளை (scholars) உருவாக்குகிறதே தவிர திறன்மிக்கவர்களை (skilled) உருவாக்குவதில்லை...
தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது...
வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட நாட்டவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்...
(பெரும்பாலும் அடிக்கடி லீவு போடும் பழக்கமுடையவர்கள்) செய்யும் வேலையை விட...
வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும்...
நான் பார்த்த வரை ஆயிரக்கணக்கான . பானிபூரி வண்டிகள் உள்ளன...
ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது...
இது குறித்து சிந்தித்து...!!!!
அனைத்தும்... நம்மிடம்.......
ஞாயிறு, 23 ஜூன், 2019
அவாரம் பூ - மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!
Author: Infomas | ஜூன் 23, 2019 |
Basil Seeds - சப்ஜா விதை ✔️ பயன்கள்
Author: Infomas | ஜூன் 23, 2019 |
️ வயிற்றுப்புண் சரியாகும்.
️ பித்தத்தைக் குறைக்கும்.
️ சிறுநீரக எரிச்சல் சரியாகும்.
️ சிறுநீரகத் தொற்று சரியாகும்.
️ சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
️ பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளைபடுதல் சரியாகும்.
️ உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் எரிச்சல் சரியாகும்
️ வயிற்று எரிச்சல் சரியாகும்.
️ இதை பாலில் அல்லது நன்னாரி சர்பத் மற்றும் நீரில் போட்டு சாப்பிடலாம்.
90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?
Author: Infomas | ஜூன் 23, 2019 |
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அன்பு நண்பர்களே உங்களுக்கு தெரிந்த கிராம நகர பஞ்சாயத்துக்கு தெரிவிக்க வேண்டுகோள் வைக்கிறேன் நான் படித்த பதிவில் மிக மிக சிறந்த பதிவு வீணா போன அரசியல் செய்திகளுக்கு நேரத்தை செலவிட்டு என்ன கண்டோம் இது போல நல்ல *செயதிகளை பரப்பி வான் மழை பெறுவோம்
*
*நன்றி*
புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க….!!
Author: Infomas | ஜூன் 23, 2019 |
சமையலறையில் பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம்.
திங்கள், 10 ஜூன், 2019
புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
Author: Infomas | ஜூன் 10, 2019 |
புற்றுநோய் CANCER கேன்சர் ஒரு நோய் என்னும் வார்த்தையே பொய்.
உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்று என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.
இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.
இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.
ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .
DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.
கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :
1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை
5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.
இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.
அதுமட்டுமின்றி நாம் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நாம் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.
#விதியும்_சதியும்🙄
👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 தாகத்திற்கு நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!
👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!
👌👌 தரமான இயற்கை உணவுகள் இயற்கையின் விதி!
👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!
👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!
👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 சுகப் பிரசவம் என்பது இயற்கையின் விதி!
👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!
👌👌யாரும் இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும் பழமும் தொடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌 யாரும் கொழுப்பு உணவுகள் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!
👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👊 பசித்து உண்டால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!
👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!
👌👌நம் ஆரோக்கியத்தை சொல்லும் உடலின் மொழி இயற்கையின் விதி!
👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!
👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது இயற்கையின் விதி!
👎எந்த நோயும் குணமாகாது என்பது கார்ப்பரேட் சதி!
👌👌ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின் விதி.
👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.
👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.
👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.
👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.
👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.
👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!
👎அதை வணிகமாக்கியது கார்ப்பரேட் சதி!
👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும், இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !
👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!
வியாழன், 6 ஜூன், 2019
ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...
Author: Infomas | ஜூன் 06, 2019 |
#Im_Supporting_Hydrocarbon.......
👉ஹைட்ரோகார்பன் எடுக்கலாமா...? எடுக்க கூடாதா...
கண்டிப்பா ஹட்ரோகார்பன் எடுக்கணும்
👉ஹைட்ரோகார்பன் ஏன் எடுக்கணும்...?
உலகமுழுவதும் 40%கும் மேல மின்சாரம் எடுக்க ஹைட்ரோகார்பன் தேவைப்படுகிறது...
👉எரிவாயு LPG கேஸ்ஸுக்கும் தேவையான மீத்தேன் வாயும் இதுல இருந்துதான் எடுக்கப்படுகிறது..மின்சாரத்திற்கு தேவையான
பூமில இருக்கிற நிலக்கரியும் ,ஆயிலும் எடுத்த பிறகு வேறு வழியில்லாமல் நம்முடைய மின்சார தேவைக்கு ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டிய நிலை வரும்
👉ஹைட்ரோகார்பன் எடுக்காமல் விட்டால் மின்சாரம் இருக்காது.. பல மருத்துவம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், உட்பட அனைத்து நிறுவனங்களும் முடங்கிவிடும்
Facebook, Whatsapp Tiktok... போன்ற முக்கிய சமூக வலைதளங்கள் முடங்கிவிடும்
👉இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஹைட்ரோகார்பன் கண்டிப்பா எடுத்தே ஆகணும்
👉சரி ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
ஹைட்ரஜனும் கார்பனும் சேர்ந்தது தான் ஹைட்ரோகார்பன் ஆகும்
இதில்
மீத்தேன்---CH4(ஒரு கார்பனும் நான்கு ஹைட்ரஜனும் இருக்கும்)
ஈத்தேன்---C2H6(இரண்டு கார்பனும் ஆறு ஹைட்ரஜனும் இருக்கும்)
ப்ரோப்பேன்---C3H8(மூன்று கார்பனும் எட்டு கார்பனும் இருக்கும்
இதில் 95% க்கு மீத்தேன் உள்ளது.
👉இது எரிக்கப்படும்போது உண்டாகும் வெப்பத்தில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது...
ஹட்ரோகார்பன் எப்படி எடுக்கணும்?
விவசாய நிலங்களுக்கு அடியில் தான் இந்த ஹைட்ரோகார்பன் அதிகளவில் உள்ளது இதில் ஹைட்ராலிக் முறையில் பல கோடி ரூபாய் செலவு செய்து நம்ப மத்திய, மாநில அரசு இந்த வாயு எடுக்கிறது...
இதனால் ஏற்படும் விளைவுகள்
👉விவசாய நிலங்கள் பாதிக்கும், வாழ்வாதாரம் அழிந்து போகும் உணவு பற்றாக்குறை ஏற்படும் இறுதியில் சோமாலியாக மாறும்...
👉யாரு செத்தா எங்களுக்கு என்ன... விவசாய நிலம் நாசமா போனா எங்களுக்கு என்ன....நாங்க செய்யுறத செஞ்சிகிட்டே இருப்போம்னு மத்திய,மாநில அரசு ஒரு நிலைப்பாட்டில் இருக்கு
👉இந்த திட்டம் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது இதையெல்லாம் எதிர்த்து நம்மக்களும் போராடி போராடி அலுத்துவிட்டனர் மேலும் போராட்டம் செய்து அந்த எண்ணெய் நிறுவனங்களை நம் மாநிலத்தை விட்டு அனுப்பினாலும்... சில காலத்திற்கு பின்பு நம் மின்சார பற்றாக்குறையை காரணமாக வைத்து மீண்டும் நம் மண்ணில் காலடி வைப்பார்கள்
👉இனிமேல் இந்த விஷயத்தில் உணர்வுபூர்வமாக பார்ப்பதை விட அறிவு பூர்வமாக பார்க்கலாம்.....ஒரு லேட்டஸ்ட் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னா ஒரு வருசத்துக்கு 14முதல்25 மில்லியன்டன் மீத்தேன் பூமியின் மேற்பரப்பில் இருந்து வளிமண்டலத்தை நோக்கி போகிறது.. இதுக்கு முக்கியமான சோர்ஸ் என்னன்னா குப்பை மட்டும் தான்...
👉இந்தியாவை பற்றி வெளிநாட்டில் 10பேரிடம் கேட்டால்... தாஜ்மஹால்,நல்ல கலாச்சாரம்,நல்ல பண்பாடு இருக்குனு 4 பேரு சொல்லுவாங்க...மீதம் உள்ள 6 பேரு அது குப்பை சுத்தம் இல்லாத நாடு,,, ஜாதி, மதம் வேற்றுமை உள்ள நாடு என்று சொல்லுகிறார்கள்
👉இந்தியாவில் இருக்குற மாநகராட்சிகளோட மொத்த பட்ஜெட் 27000 கோடி... இதுல 2300கோடி ரூபாய்...அதாவதுநம்ப கட்டுர வரியில் 10% தொகையை. Solid Weast Management க்கு ஒதுக்குறாங்கா...
👉இந்த தொகையை அரசு கண்ட்ராக்டர்ஸ் கிட்ட கொடுக்குது.. இந்த கண்ட்ராக்டர்ஸ் இந்த பணத்தை எல்லாம் வாங்கிக்கிட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரிச்சி சரியான முறையில் டிஸ்போஸ் பண்ணனும்... ஆனால் இதையெல்லாம் இவுங்க பண்ணாம... எல்லா குப்பைகளையும் குப்பைக்கிடங்கில் கொண்டு போய் கொட்டிவிட்டுறாங்க
👉 மேலும் 80 முதல்100 அடி வரை குப்பைகளை மலைபோல் குவித்து விடுகின்றனர்... இதே நிலைமை தான் நம் சென்னையிலும்
1டன் குப்பைகளை வைத்து 40 கிலோ மீத்தேன் வாயு பெறப்படும் அதாவது 2 சிலிண்டர் கேஸ் நிரப்ப முடியும்
👉ஒரு நாளைக்கு சென்னையில் சராசரியாக 4500டன்
குப்பை சேருகிறது ...இந்தியாவில் சென்னை போன்று மொத்தம் 200 மாநகராட்சிகள் உள்ளது...இந்த 200 மாநகராட்சிகளில் ஒருநாளைக்கு ஒரு லட்சம் டன் குப்பைகள் சேருகிறது.இந்த குப்பைகள் மூலம் 40லட்சம் மீத்தேன் கேஸ் நம்மால பெறமுடியும்...
மீதமுள்ள 90லட்சத்துக்கும் மேலான குப்பைகளை கெமிகள்ஸ் இல்லாத இயற்கை உரமாக மாற்றி வறண்ட நிலங்களை விவசாய நிலங்களாகவும் மாற்ற முடியும்
👉இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் மொத்தம் 44 இடங்களில் இந்த திட்டம் செயல்படுகிறது... இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 1பில்லியன் கிலோகிராம் அளவு மீத்தேன் எடுக்க முடியும்... அதேசமயம் நம்மகிட்ட இருக்குற குப்பையை,மனித மற்றும் தாவர, விலங்கு கழிவுகளை வைத்து 1.5பில்லியன் கிலோகிராம் அளவுக்கு அதிகமான அளவு மீத்தேன் எடுக்க முடியும்.... அதுமட்டுமில்லாமல் மீதமுள்ள குப்பைகளை வைத்து 90லட்சம் முதல் 1 டன் வரையிலான இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் விவசாய நிலம் காப்பாற்றபடுவது மட்டுமில்லாமல்.... தரிசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாற்ற முடியும்...
👉இந்த விஷயம் தெரிஞ்சிகிட்ட சுவீடன், அமெரிக்க போன்ற நாடுகளில் பக்கத்து நாட்டில் இருந்து குப்பைகளை வாங்கி மீத்தேனாகவும்..உரமாகவும் மாற்றி வருகின்றனர்
👉நம்ப அரசு நல்ல அரசாக இருந்தால் தூய்மை இந்தியா என்ற திட்டத்தில். இந்தியாவில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுத்துருக்கணும் அதையெல்லாம் விட்டுட்டு.... விவசாய நிலங்களை அழித்து ஏன் மீத்தேன் எடுக்க வேண்டும்
👉மக்களுக்கான திட்டம் என்றால் ஒரு பகுதி மக்களை அழித்து.. இன்னொரு பகுதி மக்களை வாழவைப்பது இல்லை.. எல்ல பகுதி மக்களையும் வாழவைக்க வேண்டும்..
👉இந்த மாதிரி நம்ம நாட்டில் உள்ள குப்பைகளை வைத்து மீத்தேன் எடுப்பதால்....
👉விவசாயம் நிலம் பாதிக்காமல் இருக்கும்
👉குப்பைகள் இல்லாமல் இருக்கும்
👉குப்பைகளில் இருந்து வெளிவரும் வாயுக்கள் குறைவதன் மூலம்
குளோபல் வார்மிங்..அதாவது. புவி வெப்பமயமாதல் குறையும்
👉ஓசோனில் ஓட்டை விழாது
👉அரசுக்கும் நிதி பற்றாக்குறை வந்திருக்காது
👉இன்ஜினியரிங் படிச்ச எங்களுக்கும் வேலை கிடைச்சிருக்கும்
👉அதனால் சரியான வழியில் மீத்தேன் எடுங்க.... தப்பான வழியில மீத்தேன் எடுத்து எங்களையும் எங்க விவசாயிகளையும் அழிச்சிடாதீங்க...
#Im_Supporting_Hydrocarbon_But_right_way_of_Field🙏
சோதிகாதிங்கடா எங்களை😏🙏
By #Anti_indian😎
Popular Posts
-
மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 ...
-
மஞ்சள் காமாலை நோய் மிகவும் கொடியது மரனத்தை தரக்௯டியது இந்த நோயை ஆங்கில மருத்துவத்தால் சரி செய்ய இயலாது அப்படி பார்த்தாலும் நோய் வள...
-
Browser Cookies Cookies என்ற வார்த்தையை நாம் அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். தொழில்நுட்பத்தோடு தொடர்பில்லாம...
-
அடங்கா காம வெறி அதை அடக்கும் ஞான மூலிகை ...அம்மான் பச்சரிசி நீங்கள் 1.டீன் ஏஜ் பருவத்தினரா ? 2.சுய இன்ப பழக்கத்தை கை விட முடியாத...
-
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில்...