india | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: india

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
india லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 நவம்பர், 2020

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering

*🏛அரசியல் சூழ்ச்சி 💪🏻* Political maneuvering



*மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.......*


 *பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்!*


*நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்... அதன் பொருள் பயம் அற்றவள் என்பது..*


*நண்பனுடன் சினிமா பார்த்துவிட்டு வரும்போதுதான் 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்...*



 *பலாத்காரத்தை எதிர்த்ததால், நிர்பயாவின் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் மனிதாபிமானம் பெயரளவுக்குகூட இன்றி, 5 பேரும் மிருகம் போல தாக்கி ரத்தம் வழிய அடித்தனர்...*


*கதற கதற பலாத்காரம் செய்தனர்...*


*அவரது நண்பரும் தாக்கப்பட்டு, இருவருமே நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டனர்."*


*ஐயாம் ஸாரி மம்மி.. என்னால இந்த வலி, வேதனையை தாங்கவே முடியவில்லை" இதுதான் நிர்பயாவின் கடைசி வார்த்தை..*


 *நிர்பயாவுக்கு தீவிர சிகிச்சை ஆஸ்பத்திரியில் நடந்த நேரம்.. ஒவ்வொரு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வந்ததும் அப்போதுதான்.*


*டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயாண மரண வாக்குமூலத்தில்*


*எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு.. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. குற்றவாளிகளை மட்டும் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார். நிர்பயாவின் ஆசை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது!*


*அன்று தீர்ப்பை கேட்டதுமே குற்றவாளி முகேஷின் தாயார், நீதிபதிக்கு கை கூப்பி கண்ணீர் மல்க கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்..*


*பிறகு மனசு கேட்காமல் நிர்பயாவின் தாயாரிடம் வேகமாக ஓடினார்.. அவரது சேலையைப் பிடித்து பிச்சை கேட்பது "என் பையனை மன்னிச்சுருங்க... அவனோட உயிர் இப்ப உங்க கையில்தான். இரக்கம் காட்டுங்க" என்று அழுதபடி கெஞ்சினார்*


 *நிர்பயாவின் தாயார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்.*


 *ரொம்ப வலிக்குது மம்மி என்று அம்மாவிடம் ஈனகுரலில் அழுத நிர்பயாவின் வார்த்தைகள் அபபோது நினைவுக்கு வந்திருக்கவே செய்யும்... "*



*தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடதானே செய்யும்? நிர்பயாவின் பெற்றோர் அவரை எதற்காக ராத்திரி நேரத்தில் யாருடனும் வெளியே அனுப்புகிறார்கள்? குற்றவாளிகளின் வக்கீல் சர்மா கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்து போயிருக்கவே செய்யும்!*


*பிறகு அமைதியாக சொன்னார், "எனக்கும் ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?*


*இந்த நீதிக்காகத்தான் நான் 7 வருஷமா காத்திருந்தேன்.." என்றார். ஒரு வயிறு துடித்தது... இன்னொரு வயிறு தவித்தது.. இருவரின் கண்ணீரால் கோர்ட்டே அந்த சமயம் மயான அமைதியுடன் காட்சி அளித்தது.*


*அநேகமாக இந்த 7 வருஷங்களில் ஆஷாதேவியின் பெரும்பாலான வார்த்தை அவங்களை தூக்குல போடுங்க என்பதுதான்..*


 *ஒவ்வொரு முறை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும்போதும் ஆஷாதேவி துடித்த துடிப்பும், தவிப்பும் வார்த்தைகளில் அடைத்துவிட முடியாது..*


*அன்று ஆஷாதேவி அழுதது போலவே இன்றும் அழுதார்.*


 *ஆனால் நிறைய வித்தியாசம்! இந்த தாயின் ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது!!*


*இதில் சம்பந்தமே இல்லாதவர் அக்‌ஷய் மனைவி புனிதா.. அப்பாவி பெண்.. அபலை பெண்.. கணவனை மலை போல நம்பியிருந்தவர்..*


*ஒருவேளை அக்‌ஷய் உயிருடன் இருந்திருந்தால் புனிதாவின் நிலைமை அதோகதி என்றுதான் சொல்ல வேண்டும்..*


 *தன் தாலியை காப்பாற்றி கொள்ள கோர்ட் வளாகத்தில் இந்த பெண்ணின் தவிப்பினை உணர முடிகிறது..*


*எங்கோ பிறந்து வளர்ந்து, ஒரு கழிசடைக்கு வந்து கழுத்தை நீட்டி தாலியை வாங்கி கொண்ட இந்த பெண்ணை நினைத்தால் பரிதாபத்தை தவிர எதுவுமே தோன்றவில்லை*



*புனிதாவாகட்டும், அக்‌ஷயாவின் அம்மாவாகட்டும், ஆஷாதேவியாகட்டும்.. இவர்கள் எல்லாருமே தாய்மார்கள்தான்.. 7 வருடமாக இவர்களின் தவிப்புகள், துடிப்புகள், முயற்சிகள், பதறல்கள், கதறகல்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துவிட்டன...*



*ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை உண்டு பண்ணி உள்ளனர்.. இவர்களின் கண்ணீர் ஏதோ ஒரு கற்புக்குரிய பாடத்தை தந்திருக்கிறது..*


 *இவை யாவுமே தாய்மையின் வெளிப்பாடுதான்.. இந்த தாய்மையும் ஒரு பெண்மை என்பதை ஆண்கள் உணர்ந்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்...*


 *இல்லையென்றால் நம் கண்ணதாசன் சொன்னது போலதான்... 'கூக்குரலாலே கிடைக்காது; அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.*

திங்கள், 12 அக்டோபர், 2020

பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗*

*இந்தப் பதிவை முழுமையாகபடித்து முடிந்தவரை பகிருங்கள்🤝🏼* 

👺🌐📌⁉️🇮🇳👿
             ⚖️
             😴
*பாஜக அரசின்*போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம்.❗* 

*அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை.❗*

 *சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே  கையிலெடுப்பர்.❗*

   *நாம்* 😴 🤔 🥱

*#மக்களிடம் இந்த #கேள்விகளை #வைப்போம்...❗*

*பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே...❗*.

*இந்த பாஜக அரசு...⁉️*

     *#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும்,*

 *பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்❓*
    
*#ரபேல் விமான  கோப்புகள் ஏன் மாயமானது❓*              
*பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே #கற்பழிப்பு புகார்களும்* 

*#கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்❓*
      
          *#மோடியை பிரமோட் (முன் நிறுத்த) செய்ய பயன்படுத்தப்பட்ட  #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது❓* 
     
       *அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி⁉️*
     
        *#எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு கூறியவுடன் அவர்கள்மீது மட்டும்,*

*#வருமானவரித்துறை #அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்❓* 

*குற்றச்சாட்டுகள் கூறியவர்,*
 *#அமைதியானவுடன் அந்த வழக்குகள் #மாயமாவது ஏன்❓*
    
        *#பல லட்சங்கள் கோடி #கருப்புபணம்,*

 *வெளிநாடுகளில் பதுக்கியதாக சொல்லப்பட்ட கருப்பு பணத்தில்,* 

*இதுவரை ஏன் ஒரு #பைசாகூட #மீட்கப்படவில்லை❓*

*குறைந்தபட்சம் கருப்பு பணம் #பதுக்கியவர் #பட்டியலைக்கூட வெளியிட முடியவில்லை❓*
     
       *#பாஜக ஆட்சிக்கு வரும்வரை,* 

*#கருப்புபணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன்,* 

*#முதலீட்டு பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்❓*
       
         *#ஏன் நாட்டின் #பாதுகாப்புதுறை உட்பட அத்தனை துறைகளும் #தனியாருக்கு விற்கப்படுகிறது❓*
     
        *#கடந்த தேர்தலில் #கைப்பற்றபட்ட ""2 கண்டெய்னர்"" பணம் யாருடையது என்பதை,*

*ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை❓*
 *பத்திரிக்கைகளில்,* 

*இவ்வளவு வெட்டவெளிச்சமான* 

*கண்டெயினர்களின் கதியே இதுவென்றால்,* 

*தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன❓*
      
          *#மோடி பல்லாயிரம் கோடி அரசு பணத்தை செலவழித்து,*

 *வெளிநாடுகளுக்கு செல்வது,*

 *முதலீடுகளை ஈர்க்கதான் என்றால்,*

 *ஏன் இதுவரை ஒரு பைசாகூட வெளிநாட்டு "முதலீடு" இந்தியாவிற்கு வரவில்லை❓*
      
         *#மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும்,*

*தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி❓*
       
        *#மோடியின் வெளிநாட்டு பணம் இந்தியாவிற்கு முதலீடுகளை கொண்டு வரவா❓*

 *அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராக செல்கிறாரா❓*
      
       *#இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு*

 *தண்டனை அனுபவிக்கும் லாலு பிரஷாத் யாதவின் காலத்தில்,*

 *#லாபத்தில் இயங்கிய "ரயில்வே" தனியாருக்கு விற்கும் அளவிற்கு❗*
 *#நஷ்டம் அடைந்து ஏன்❓*
       
        *#பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால்,* 

*இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்❓*
      
        *#தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும்,*

*டோல்கட்டணங்கள் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்❓*
       
        *#யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று,* 

*பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள்,*

 *ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன❓*
      
        *#ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்,* 
*ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள்,*
 *பெருநிறுவனங்களுக்கு மட்டும்⁉️*
 *பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன❓*
     
       *#பல்லாயிரங் கோடிகள் உபரிபணம் இருக்கும்*

*எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன❓*

 *எல்ஐசியில் எந்தவிதமான நஷ்டம் ஏற்பட்டது?*

    *#கொரோனா காரணத்தால் ஊரடங்கு என்ற பெயரில் மக்களை கால்நடைகளாக நடக்கவிட்டு*

*பசி- பட்டினிபோட்டு ஆயிரக்கணக்கான மனிதர்களை கொன்றுவிட்டு-* 

*காட்டில் சுதந்திரமாக வாழுகின்ற மயிலை,*

 *வீட்டில் அடைத்து  உணவளித்து பிராயச்சித்தம் தேடுகிறாரா Mr.மோ (ச) டி ஜீ.....⁉️*A

Popular Posts

Facebook

Blog Archive