பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

வியாழன், 11 டிசம்பர், 2014

Windows 8 Professional X64 OR X32 bit இலவசமாக download செய்ய....

 
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளம் உலகமெங்கும் இன்று வெளியிடப்பட்டது.
 
இதற்கிடையில் இவ் இயங்குதளத்தினை விண்டோஸின் முன்னய பதிப்புக்களிலிருந்து 15 அமெரிக்க டொலர்களை செலுத்தி நேரடியாகவே மேம்படுத்தல்(upgrade) செய்ய முடியும்.

32-bit மற்றும் 64-bit பதிப்புக்களாக வெளிவரும் விண்டோஸ் 8 இயங்குதளத்தை நிறுவுவதற்கு கணனியனாது குறைந்தபட்சம் பின்வரும் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.


1. Processor Speed- குறைந்தது 1 GHz ஆக இருக்க வேண்டும்.

2. RAM - 32-bit பதிப்பிற்கு 1GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 2GB ஆகவும் காணப்படுதல் வேண்டும்.

3. Hard Disk - 32-bit பதிப்பிற்கு 16GB ஆகவும், 64-bit பதிப்பிற்கு 20GB ஆகவும் இருத்தல் அசியமாகும்.

4. WDDM driver உடன் கூடிய Microsoft DirectX 9 கிராபிக்ஸ் சாதனத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.

எப்படி Download செய்வது
1.http://www.utorrent.com/ சென்று utorrent.downloads செய்யவும்.
2.பின்பு கிழே உள்ளதில் torrentஐ click செய்யது downloads செய்யவும். ...
3.பின்பு  downloads செய்த Torrent fileஐ open செய்யவும்.
4.இப்போது download ஆகும்..

Download Windows 8 full version free (English) 32 bit Here
SHA1: 22D680EC53336BEE8A5B276A972CEBA104787F62
Download Windows 8 full version free (English) 64 bit Here
SHA1: 1CE53AD5F60419CF04A715CF3233F247E48BEEC4
Download Windows 8 full version free (Multiple Languages) 64 bit Here
SHA1:5A79DC188F8368D8A285D75075E194D15B126929
Download Windows 8 full version free (Multiple Languages) 32 bit Here
SHA1:F8734AF3D58AC80F8455857F65108F3F585F18AE
Screenshots:
============

Windows 8 Pro X64




Windows 8 Pro X64 Time Test (beyond 2013)




Modified: Windows Product key Activation Removed \ Pre-Cracked

This is a Pre-cracked copy of Windows 8 Pro X64 meaning the activation has been taken away from it leaving it Pre-cracked. This means you can use all the features a

regularly activated copy of Windows 8 would have including the Personalization in the Metro UI. Be warned that there are some issues since the Crack is not all the

way there yet:

Themes cannot be changed
Office 2013 RTM will not install

Windows 7 Upgraders: Does not support Upgrades (if you can provide proof of one working please do so )

Authored by The Dark and tested by DevScene.me.

Time for Professional to be uploaded

Windows 8 PERMANENT Activator For W8 Build 9200 [Sep 2012]



Info

This Works With Windows 8 Pro Build 9200* Tested And Approved.

Install:

1. RUN AS ADMINISTARTOR [right click on the .exe - click on Run As ...]

2. CLICK ON INSTALL / UNINSTALL WINDOWS 8
When command Prompt Opens and Askes to PRESS Y / N JUST PRESS Y AND THAT'S
ALL IT WILL ACTIVATE IT BY ITSELF( IT SHOULD SAY ACTIVATION SUCCESSFUL PRESS OK AND OK AGAIN, AND THEN ON COMMAND PROMPT IT WILL SAY THAT IT WILL RESTART - so LET IT

RESTART BY ITSELF

3. IT WILL THEN RESTART AND Voila ACTIVATED.
I Also Thinks it Works With All Version of Windows 8 but has not yet tested except for PRO version which prove that it works.
It also work on RTM VERSION of Windows 8 and with W.Z.T Release.


Screens :



NOTEs :Activators added just incase. I havent tested this on my PC so dont know if this works or nah, Try it on VMware and leave a comment if it works or not to help

HTML Tutorial 2-HTML ஓர் அறிமுகம்


HTML Tutorial 2
 
 
 
 
 
 
 
 
 
HTML கற்றுக்கொள்வதற்கு முன்பு அதைப்பற்றியதொரு அடிப்படையான விளக்கங்களை முதலில் தெரிந்துகொள்வோம்.
 
HTML -ஐ கற்றுக்கொள்ள வேண்டுமெனில், முதலில் உங்கள் கணிப்பொறி இணையத்துடன் எவ்வாறு ஊடாடுகிறது(Interacts) என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
 
"Internet" என்னும் சொல் Interconnection மற்றும் Networks என்பதிலிருந்து உருவானது. இதைச் சுருக்கமாக நாம் 'net' என்று அழைக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் முழுவார்த்தையும் உபயோகிப்பது கிடையாது. இன்டர்நெட் என்று சொல்வதைக் காட்டிலும் நெட் என்று சொல்வதையே வழமையாக்கிக்கொண்டுள்ளோம் அல்லவா?
 
இணையம் என்பது என்ன?
 
இணையம் என்பது வலையமைப்புகளின் வலையமைப்பாகும். இணையத்தில் நீங்கள் கணிப்பொறிகளைக் காணலாம்.
 
Web என்று அழைக்கப்படும் உலக விரி வலையில் (World wide web - www) ஏராளமான ஆவணங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம். உலக  விரி வலை (WWW)என்பதே ஆவணங்களின் தொகுப்பாகும்.
 
WWW என்பது விரிந்திருக்கும் உலகை சிலந்தி வலையைப்போன்று தொடர்ந்து இணைப்பில் இருக்குமாறு பின்னி வைத்திருப்பதைப் போன்றது. சிலந்தி தன் வலையில் எந்தவொரு இடத்திலிருந்தும் மற்றொரு பாதைக்கு, இடத்திற்கு எளிதாக செல்வதைப்போல.. இணையத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களில் இருக்கும் தகவல்களை காண முடியும் என்பதால்தான் இதற்கு வலை எனப் பெயர் வந்தது.
 
இணையத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் இந்த ஆவணங்கள் வலைப்பக்கங்கள் (Web Pages) என்றும் அழைக்கபடுகிறது.
 
இந்த வலைப்பக்கங்கள்தான் நாம் பயிலப்போகும் HTML (Hyper Text Markup Language) எனப்படும் கணிப்பொறி மொழியில் எழுதப்பட்ட மின்னணு ஆவணங்களாகும்(Electronic Documents).
 
இந்த வலைப்பக்கங்கள், வலைச் சேவையகங்கள் (Web servers) எனப்படும் கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. நமக்குத் தேவையான பக்கங்களை, இந்த வலைச் சேவையங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் URL (Uniform Resource Locate)  எனப்படும் ஒரு தனித்த அமைவிட முகவரி உள்ளது(அமைந்து இருக்கும் இடத்திற்கான முகவரி.).
 
இந்த அமைவிட முகவரியைப் பயன்படுத்தித்தான் இணைய உலவிகள் (Web Browser) வலைச் சேவையகங்களிலிருந்து உரிய பக்கத்தைப் பெற்று பயனர் பார்வையிட உதவுகின்றன.
 
ஒரு வலையகத்தைப்(Website) பார்வையிட வேண்டுமெனில் முதலில் வலை உலவி, வலைச் சேவையகத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது. அவ்வேண்டுகோளைப் பெற்ற சேவையகமானது, உரிய வலைப்பக்கத்தை அக்கணிப்பொறிக்கு அனுப்பி வைக்கிறது. அக்கணிப்பொறி அத்தகவலை HTML வடிவில் பெற்றுக் கொள்கிறது. வலை உலவியானது, இந்தத் தகவலை மொழிமாற்றம் செய்து நாம் படிக்கும் வகையில் திரையில் காட்டுகிறது.
வலைஉலவி என்பது Browser என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.
 
வலை உலவிகள்(Internet Browser): Internet Explorer, Firefox, Google Chrome, Opera, Epic போன்றவை பிரபலமான உலவிகளாகும்.
 
இப்பதிவின் கருத்தை உள்ளடக்கிய ஓர் எளிமையான பதிவை எளிய தமிழில்
HTML கற்றுக்கொள்ள எனும் பதிவில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்
அருண்                                                                            நன்றி நண்பர்களே..!!
 

HTML Tutorial 1-தமிழில் HTML கற்றுக்கொள்ள

 
 
இணையம்(Internet) என்பது இன்று உலகில் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணையத்தில் உலாவ சிறிது ஆங்கில அறிவும், அடிப்படைக் கணினி அறிவும் இருந்தாலே போதும். யார் வேண்டுமானாலும் சுலபமாக இணையத்தைப் பயன்படுத்தலாம் என்கிற நிலை. . அதுவும் இப்போது தமிழிலேயே ஏறக்குறைய அனைத்துச் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என்பதால் இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் இணையம் பரவி விரிந்து நிற்கிறது என்பதுதான் உண்மை.
 
இணையம் என்பது என்ன? இணையப் பக்கம்(Web Page) என்பது என்ன?
இதற்கான அடிப்படை என்ன? இது எப்படி உருவாக்கப்படுகிறது? 
 என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
 
முதலில் இணையப் பக்கம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இணையப் பக்கம் உருவாக்க அடிப்படையானது HTML. இதன் விரிவாக்கம் Hypertext Markup Language என்பது.
நாம் காணும் ஒவ்வொரு இணையப்பக்கமும் இந்த HTMLலைப் பயன்படுத்தித்தான் உருவாக்கப்படுகிறது. இணையப் பக்கம் உருவாக்க நிறையமொழிகள் இருப்பினும் இதுதான் அடிப்படை.
 
இன்னும் எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் பார்க்கும் இணையப்பக்கத்தினை ரைட் கிளிக் செய்து View Page Source அல்லது Page Source என்பதை கிளிக் செய்தால் ஒரு பக்கம் தோன்றும். அதில் உள்ளதுதான் இணையப்பக்கத்திற்கான அடிப்படையாம் HTML கட்டமைப்புடன் கூடிய நிரல்வரிகள்(Codings)
இணையப்பக்கத்திற்கான நிரல் வரிகள்
உண்மையில் நாம் பார்க்கும் இணையதளங்களின் பக்கங்கள் மற்றும் படங்கள் அனைத்தும் இத்தகைய கோடிங்களாலேயே எழுதப்பட்டுள்ளன.
பிறகு அதை நமக்கு விஷூவலாக(visual) (படங்களாக, எழுத்துக்களாக) மாற்றி அமைக்கப்பட்டு, கணினித்திரையில் இவ்வாறு இணையதளப் பக்கங்கள் காட்டப்படுகிறது.
மேலே இருக்கும் படத்தில் உள்ள நிரல் வரிகள்தான் நமக்கு கணினித்திரையில் இப்படி காட்சியளிக்கிறது..
 
வலைப் பக்கம் - (web page) அதாவது நம் தமிழ்மொழியில் இருப்பதைப் போன்று அ,ஆ,இ.ஈ. போன்ற அடிப்படை எழுத்துகளைப் போன்றதே..
நன்கு கற்றுக்கொண்ட பிறகு. .. பெரிய பெரிய நாவல்கள் வாசிக்கலாம்.. வாசித்த நாவல்களைப் போன்றே எழுதலாம்.. திறமையானவர்களாக இருந்தால் மொழியைப் பற்றி ஆய்வுகூட செய்யலாம்.
 
இதைப்போன்றே இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன்படும் 
HTMLலையும் அடிப்படையிலிருந்து கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் நீங்கள் ஒரு நல்ல வெப்டிசைனராக(Web designer) வருவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே முதலில் இணையப் பக்கம் உருவாக்கம் செய்வதற்கு அடிப்படையாம் HTML -லை எதிர்வரும் அடிப்படைப் பாடங்களில் நம் தாய்மொழியாம் தமிழில் கற்போம்..

செவ்வாய், 9 டிசம்பர், 2014

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)

சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900

சனி, 6 டிசம்பர், 2014

புகைப்பிடிப்பவரா நீங்கள்? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!(படங்களுடன்))

நீங்கள் புகைப்பிடிப்பவரா? உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்..!
புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை ஆரம்பித்திருக்கலாம்.
புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..!
மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் “ஒன்றே ஒன்று மட்டும்.. எனக்காக ப்ளீஸ்.. ” என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல்,

“அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?” என்று திருட்டு தனமாக..

“வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக எப்படி வருகிறது? நாமும்தான் விட்டுப் பார்ப்போமே?” என்று சிறுபிள்ளைத்தனமாக..

சாம்பலாவது சிகரெட் மட்டுமல்ல.. விரைவில் நீங்களும்தான் !
“நம்முடைய ஹீரோ எவ்வளவு ஸ்டைலாக புகைப்பிடிக்கிறார். அதுபோல நாமும் செய்தாலென்ன என்ன” என்று…
புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகில் இருப்பவர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும்
இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்கள்..

தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதுவே தொடர் பழக்கமாகியிருக்கும். பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போயிருக்கும். சிகரெட் புகையை இழுத்து ஊதித்தள்ளுவதில் ஒரு அலாதி சுகமாக மாறிபோயிருக்கும். எத்தனைப் பேர் சொன்னாலும் இனி மாறப்போவதில்லை என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருப்பீர்கள்.
புகையிலைப் பொருளான சிகரெட்டை ஒதுக்குவோம்.
சிகரெட், பீடி இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்த பழகிவிட்ட பிறகு அதை  விடுவது என்பது இயலாததாகியிருக்கும்.
நான் சொல்வது சரியா? ஆனால் நிச்சயம் இந்த பழக்கத்தை விட முடியும். நாம் நினைத்தால் எதுவுமே சாத்தியமே..!
மனது வைக்க வேண்டும்.. அப்போதுதான் இதிலிருந்து விடுபடமுடியும்.
புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளையும் அது பாதிக்கும். சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டாலே நீங்கள் கிட்டதட்ட சிகரெட்டை நிறுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.
அதற்கு முன்பு இதன் விளைவால் என்னென்ன தீமைகள் என்று நாம் அறிந்துகொண்டாலே கிட்டதட்ட அடுத்த நொடியே இந்த பழகத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்..
இந்தப் படத்தில் பாருங்கள் சிகரெட் பிடிப்பதால் தோல்சுருங்கிய முகம்.

முதலில் இந்த பழக்கதைத் கைவிடுவதால் நம் அறிவுசார்ந்த செயல்பாடுகள் இன்னும் செம்மைப்படும். ஞாபகச் சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
 
புகைப்பிடித்ததின் விளைவு.. தோல் அதன் இயல்புதன்மை மாறியிருக்கிறது

புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில்(Northumbria University, England) ஞாபகசக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக இரண்டரை வருடங்களுக்கு முன்பு புகைப்பழகத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும், செயல்பட்டது தெரியவந்தது.
Northumbria University, England
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ‘பின்னோக்கிய ஞாபக சக்தி’ மேம்படுகிறது என்று தெரியவந்தது.

பின்னோக்கிய ஞாபக சக்தியா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறீர்களா?
அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறனைதான் இப்படி சொல்கிறோம்.
புகைப்பிடித்ததின் விளைவு.. நுரையீரல் சிற்றறைகளில் பாதிப்பு..
ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் தொலைநோக்கு ஞாபக சக்தி’யை அதாவது (ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில்ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதாகும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
smoking affect

நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின் யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
Nicotine in the blood
இரத்தத்தில் நிகோடின் படிவுகள்-Nicotine in the blood
இதிலிருந்து, புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்பது தெளிவாகிறது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்:
  • முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)
  • மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
  • காண்பார்வை குறைபாடுகளை. காட்ராக்ட் (cataracts) போன்றவை..
  • மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
  • தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
  • பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
  • வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,  உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
  • ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
  • நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)
  • ஈரில் புற்று நோய் வரலாம்.
  • இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில்  அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
  • சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய்.
  •  எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
  • இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை(Childlessness) போன்றவை.
  • இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
  • கால்கள் வலுவிழந்து,  உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.
எனவே புகைப்பதை நிறுத்துவோம். ஞாபகசக்தியை வலுப்படுத்துவோம்.
மேலும் சில படங்கள்..
smoking affect
தோல்பாதிப்பு
smoking affect
இரத்தத்தில் நிகோடின் கலப்பு
smoking affect
புகைப்பிடித்ததால் ஒட்டி, ஒடுங்கிப்போன முகம்
smoking affect
தோல் காயங்கள்
smoking affect
கண்பார்வை கோளாறு
smoking affect
முடிகொட்டுதல்
smoking affect
விரலிடுக்கில் பாதிப்பு
smoking affect
நிகோடின் கறைபடிந்த பாதிப்புக்குள்ளான பற்கள்

இப்பதிவைப் படித்து யாராவது ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டாலே எனக்கு கிடைத்த வெற்றிதான்.. 

நன்றி நண்பர்களே..!! பதிவைப் பலரும் படித்து பயன்பெற திரட்டிகளில் ஓட்டுப் போடவும். சமூகதளங்களிலும் பகிரவும். நன்றி நண்பர்களே..!!

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? குழந்தைகளுக்கான உணவு முறை:(Children’s food system)

ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு
  • ராகி கூழ்(Ragi porridge) கொடுத்துப் பழக்கலாம்.. இது நல்ல சத்தானதும் கூட..
  • ஊறவைத்த ராகியிலிருந்து பால் எடுத்து கூழ்காய்ச்சி கொடுக்கலாம். இதை குழந்தைகள் விரும்புவார்கள்.
  • ஓட்ஸ் காய்ச்சி கொடுத்துப் பாருங்கள்..விரும்பி சாப்பிடுவார்கள்.
  • அரிசி மாவில் கூழ் செய்து கொடுக்கலாம்.
  • சத்து மாவில்(Nutrient flour) கூழ் காய்ச்சி கொடுக்கலாம்.
  • நன்றாக வேகவைத்த சாதத்தில் தேங்காய்ப்பால், பழம் வெட்டியது, வெல்லம் சேர்த்து குழைத்துக் கொடுக்கலாம்.
  • வெறும் பழமாக(வாழைப்பழம்-bananna) கொடுப்பதைவிட பழத்தில் பால் கலந்து மசித்து கொடுப்பது சிறந்தது.
  • சப்பாத்தியை பொடியாக செய்து மிக்சியில்(Mixie) அடித்து அதனுடன் வெல்லத்துருவல், நெய், தேங்காய் விட்டு உருண்டைகளாக்கி சாப்பிடக்கொடுக்கலாம்.
  • அரசி புட்டை மிக்சியில் அடித்து ரவைபோல பொடிந்ததும் அதில் சூடாக நெய்(Ghee), வெல்லம்(Jaggery) இரண்டையும் கலந்து கொடுக்க குழந்தைகள் விரும்பி உண்பர்.
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் இரட்டை  குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம்.. அச்சு அசலாய் உருவங்களில் மட்டுமல்ல.. பெரும்பாலான பண்புகளிலும் ஒற்றுமைகள் இருக்கும். இங்கே அதுபோல ஒரு இரட்டைக்குழந்தைகளின் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  உங்களுக்கும் பிடித்திருக்கிறதா?
 
 
 
 
 
 
நன்றி நண்பர்களே..!! 
இறுதியாய் ஒரு கேள்வி.. 
இந்தப் பதிவில் உங்களுக்குப் பிடித்தது படங்களா? பதிவா?
கருத்துரையில் சொல்லுங்க…

உங்கள் Android மற்றும் Apple Mobile மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ...


நீங்கள் Android / Apple தொலைபேசி பவணையலரா... அப்படி என்றால் உங்களுக்கும் இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் .. 100% வெலை ..

இலகுவான படிமுறைகள் இதோ ..

1. முதலில் இந்த link இற்கு சென்று App இணை உங்கள் mobile இற்கு டவுன்லோட் செய்யுங்கள் ..

http://featu.re/MAAWZN

2. பிறகு இன்ஸ்டால் செய்யுங்கள் .. கீழே உள்ள Reffrel code இணை கொடுத்து 50 Points களை பெறலாம் ..
REFFREL : MAAWZN
3. பிறகு அதில் உங்கள் FACEBOOK அல்லது Google இணை கொடுத்து register ஆகுங்கள். அவளவு தான் பிறகு அதில் இருக்கும் application கலை download செய்வதன் மூலம் Points கலை பெற்றுக்கொள்ளுங்கள் .
4. இன்ஸ்டால் செய்த அப்ப்ளிகாடின் களை Delete செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்வதன் மூலம் மேலும் புள்ளிகளை பெறுங்கள் ..

செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?

செல்போனால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா? (Cell phone causing the hard of hearing)
வணக்கம் நண்பர்களே..
செல்போன் பயன்படுத்துவதால் செவிட்டுத் தன்மை ஏற்படுமா?
உறுதியாக செவிட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். சாதாரணமாக நாம் கேட்கும் திறனின் அளவு 70 டெசிபல் முதல் 75 டெசிபல் வரைதான். இதற்கு அதிகமாக ஒலியின் அளவு ஆகும்போது கேட்கும் திறனில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நுட்பான உறுப்புகளில் காதும் ஒன்று. காது கேட்கும் திறன் பாதிப்படையாமல் இருக்க சராசரி ஒலியின் அளவைவிட அதிகமாகும்போது குறைகிறது. அதிகபட்ச உயர்ந்த அளவு 90 டெசிபல் ஒலி அளவுகள் வரை கேட்கும் திறனைத் தாங்குகிறது காதுகள். இதற்கு மேல் அதிகரித்தால் காது “கேக்காது” ஆகவிடும்.

இந்த அளவுகளையே தொடர்ந்து இடைவிடாமல் கேட்பதால் காது பாதிப்புக்கு உள்ளாகும். அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து செல்போன் பேசலாம்.

அரைமணி நேரத்திற்கும் அதிகமாக காதிலிருந்து செல்போனை எடுக்காமல் பேசுவதால் காதில் பிரச்னைகள் உருவாக ஆரம்பிக்கும். கூடவே கதிர்வீச்சுத் தாக்கமும் ஏற்படுவதால் உடலுக்கு கேடு ஏற்படுவதை தடுக்க முடியாது.
செல்போன் மூலம் நாம் கேட்கும் ஒலியின் அளவு 90-100 டெசிபலாக இருக்கும். இது காதுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவு ஆகும். அதிக ஒலியளவைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதால் காதின் கேட்கும் திறன் விரைவிலேயே குறைந்துவிடும்.
அதிக அதிர்வலைகளை ஏற்படுத்துகிற செல்போனை நாம் காதிலியே வைத்துப் பேசுவதால் காதில் உள்ள நுண்ணிய நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. செல்போனுக்கு டவர், Signal சீராக இல்லாமல் விட்டு விட்டு கிடைப்பதாலும், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் இருப்பதாலும் காதின் மிக நுண்ணிய நரம்புகள் பாதிக்கப்படலாம். இதனால் காது கேட்கும் திறன் குறைகிறது.

இதற்கு மாற்றுவழி என்ன? 

செல்போனை தூர வைத்துப் பேசலாம். Hands Free உபயோகிக்கலாம்.. கூடுமானவரை அதிக நேரம் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கலாம். எல்லாம் நம்மிடமே உள்ளது. உங்களுடைய காதுகள் நன்றாக கேட்பதற்கும், கேட்காதிருப்பதற்கும் நீங்களே  ்காரணமாக இருப்பீர்கள். முடிந்தவரை செல்போன்  தொடர்ச்சியாக மணிக்கணக்கில் பேசுவதை தவிருங்கள்.. காது கேட்கும் தன்மையை இழக்காமல் இருங்கள்..
நன்றி நண்பர்களே…!
Summary:
Hearing caused by cell phone use. Avoid using the phone for a long time to come hard of hearing preservation. Alternatively, use devices such as hand free.
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். 

வெள்ளி, 5 டிசம்பர், 2014

நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? இணைய வேகத்தை கூட்ட

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி!
நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம்.

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்:

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Windows XP யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்:

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrativeTemplates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள்.
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள்.
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள்.

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்..

விண்டோஸ் 7 - ல் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி:

நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறீர்களா? அப்படி எனில் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்களின் இணையவேகம் அதிகரிக்கும்.

Windows 7-ல் இணைய வேகத்தை அதிகரிக்க முதலில்
1. ரன் விண்டோவை திறக்கச் செய்யுங்கள். (இதற்கு search பாக்சில் run என கொடுத்து என்டர் தட்டலாம். அல்லது Start+R கொடுத்து ரன் விண்டோவைத் திறக்கலாம்.)
2.திறக்கும் run window-வில் system.ini என தட்டச்சிடுங்கள்.
3. புதிய விண்டோ திறகும். அதில் ஏற்கனவே சில நிரல்வரிகள் இருக்கும். அதில் மாற்றம் எதுவும் செய்யவேண்டாம்.
4. திறந்த கோப்பில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து கோப்பில் உள்ள நிரல்வரிகளுக்கு கீழே பேஸ்ட் செய்துவிடுங்கள்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

பேஸ்ட் செய்தவுடன் Ctrl+S அழுத்தி மாற்றத்தை சேமித்துவிடுங்கள். அல்லது file==>save கிளிக் செய்யவும். மாற்றம் செய்ததை சேமித்தவுடன் கோப்பை மூடிவிடவும்.
தற்போது Windows xp பயனர்களுக்கு சொன்னதுபோலவே உங்கள் கணினியை Restart செய்யுங்கள். பிரௌசரை திறந்து இணையத்தின் வேகத்தை சோதனை செய்யுங்கள். மாற்றம் தெரிகிறதா?

நிச்சயம் இணைய வேகத்தில் கூடுதல் வேகம் வந்திருக்கும்.

இணைய பாவனையாலர்கலான நாம் இதை நமது நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது நமது கடமை எனவே பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்...

இலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள்..!


நாம் அன்றாடம் நம் நண்பர்களுக்கு SMS அனுப்புவோம். ஆனால் ஒரு SMSக்கு 50பைசா 60 பைசா என்று மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் எடுத்து கொள்கிறது.அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் இலவசமாக SMS அனுப்பலாமே இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம்.

1.ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
2.136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
3.PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்


1. http://www.smsze.com

2. http://160by2.com

3. http://fonet.mobi

4. http://www.chikka.com

5. http://evaphone.com/destinations

6. http://www.ring2skype.com

7. http://www.clickatell.com

8. http://www.way2sms.com

9. http://www.txtdrop.com

 10. http://www.ifreesms.co.uk

11. http://www.shinyshack.com/sms

12. http://ukfreesms.com/

13. http://www.mysmsworld.com

14. http://www.uktxt.co.uk

15. http://www.sendafreesms.co.uk

16. http://www.wadja.com

17. http://text4freeonline.com

18. http://www.cbfsms.com

19. http://www.urdumaza.com

20. http://www.textme2day.com

குறிப்பு: இதில் நான் எல்லா தளத்தையும் சோதனை இடவில்லை....! உங்களுக்கு என்ன என்ன தளம் நன்றாக வேலை செய்கிறதோ அதை கீழே உள்ள cmnts இல் போடுங்க.....!

USB ன் தரத்தை சோதிப்பது எப்படி?

USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கு தாங்கள் பயன்படுத்தும் பென்டிரைவ் தரமானதா என்பது பற்றி அறியமாட்டார்கள்.
 

மற்றும் பென்டிரைவ் பழுதாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதும் கடினமானதே.

பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன், http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip இந்த LINKஐ பயன்படுத்தவும். உங்கள் பென்டிரைவை கணணியில் இணைக்கவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது சிறந்தது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன. Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம்.

Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.

உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும்.

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும்.

ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.
Sri Patan's photo.
Sri Patan's photo.
Sri Patan's photo.

கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?

சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும்,
படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
”என்று அவர்கள் தெரிவித்தனர்.
கேஸ் சிலிண்டர் மானியம் வாங்க அப்ளை செஞ்சாச்சா?
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,”சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

மானியத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும். எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான். யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.

ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும். வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
”என்று அவர்கள் தெரிவித்தனர்.

Popular Posts

Facebook

Blog Archive