பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

சனி, 24 ஜனவரி, 2015

விண்டோஸ் 10 உடன் புத்தம் புது ஸ்பார்டன் பிரவுசர்

மைக்ரோசாப்ட் நிறுவனம், வரும் மாதங்களில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட உள்ளது. அத்துடன் தரப்படும்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன், இன்னொரு பிரவுசரும் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் புதியதாகத் தரப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். புதியதாக வடிவமைக்கப்பட்டு தரப்படும் பிரவுசரர் Spartan என்ற குறியீட்டுப் பெயரினைத் தற்போது கொண்டுள்ளது. இது வழக்கமான பிரவுசரின் மேம்பாடடைந்த பதிப்பாக இல்லாமல், முற்றிலும் புதியதான தோற்றமும் பயன்பாடும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரவுசர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் தோற்றத்திற்கு இணையான தோற்றத்தினைக் கொண்டிருக்கும். எக்ஸ்டன்ஷன்கள் எனப்படும் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளும், இதில் வழக்கமான சக்ரா
 ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் (Chakra JavaScript engine) பயன்படுத்தப்படும். இதனுடன் Trident rendering engine இணைந்து செயல்படும். எப்படி விண்டோஸ் 10, விண்டோஸ் 9 என்ற தொடர் எண்ணைக் கொண்டிராமல் அறிமுகமாகிறதோ, அதே போல, வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தொடர் பதிப்பு 12 ஆக இல்லாமல், முற்றிலும் புதியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாரி மற்றும் குரோம் பிரவுசர்கள், வெப்கிட் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும். விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து இது வழங்கப்படும். இதில் மொபைல் சாதனங்களில் இயங்கும் பதிப்பும் கிடைக்கும்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11ம், ஸ்பார்டன் எனத் தற்போது அழைக்கப்படும் பிரவுசரும் என இரண்டும் இடம் பெறும்.

தற்போது தரப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைக் காட்டிலும், இதன் வசதிகள் 300 மடங்கு அதிகமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். பிரவுசர் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் ஆச்சரியம் கலந்த அனுபவத்துடன் ஸ்பார்டன் பிரவுசர் தரும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இதன் கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் மூலம், போட்டியில் இருக்கும் மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் வாடிக்கையாளர்களால், அதிகம் விரும்பப்படும் என்று தெரிகிறது. பல மேம்பாட்டு வசதிகளுக்கான தூண்டுதல்கள், கூகுள் நவ் போன்ற அப்ளிகேஷனிலிருந்து மைக்ரோசாப்ட் எடுத்திருக்கலாம். தற்போது பிங் தேடல் சாதனத்தில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து தேடல் வகைகளையும், ஸ்பார்டன் பிரவுசரிலும் மேற்கொள்ளலாம்.

இதில் தரப்பட இருக்கும் இன்னொரு முக்கிய டூல் Cortana அசிஸ்டண்ட் ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த டூல் மூலம், பிரவுசரில் குரல் வழியிலும் தேடலாம். வர இருக்கும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 10 மற்றும் அதனுடன் தரப்பட இருக்கும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகிய இரண்டிலும், பயனாளர்கள், குரல் வழியிலும் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். Cortana அசிஸ்டண்ட் என்னும் டூல் இவை இரண்டிலும் இணைக்கப்படலாம் என்று தெரிகிறது. இது குரோம் சிஸ்டத்தில் செயல்படும் "OK Google" என்பதனைப் போல், அல்லது கூடுதல் வசதிகளுடன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ஸ்பார்டன் பிரவுசரில், புதிய டேப் ஒன்று தரப்பட்டு, அதனைக் கிளிக் செய்கையில், Cortana டூல் இயக்கப்பட்டு, அதன் மூலம் நம் தேடல்களை, ஒலி மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தேடுவது ஓர் இணைய தளமாகவும் இருக்கலாம்; அல்லது நீங்கள் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டுப் பதிவு குறித்தும் இருக்கலாம்.

ஸ்பார்டன் பிரவுசரில், ”குரூப் டேப்பிங்” என்ற வசதி தரப்பட உள்ளது. இதன் மூலம், நாம் இணைய தள முகவரிகளை, நம் விருப்பப்படி ஒரே டேப்பில் இணைத்து வைத்து இயக்கலாம். இதனால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தளங்களை இயக்குபவர்களின் பிரவுசரில், டேப்கள் மொத்தமாகக் கூட்டமாக இருக்க வேண்டியதிருக்காது.

மைக்ரோசாப்ட், ஸ்பார்டன் பிரவுசருடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஐயும் சேர்த்து தர இருக்கிறது. ஏனென்றால், ஸ்பார்டன் பிரவுசரினைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் வழக்கம் போல், இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில், இரண்டு பிரவுசர்களையும் இயக்கலாம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மட்டும் இந்த இரண்டு பிரவுசர் இயக்கும் வசதியை மைக்ரோசாப்ட் தர உள்ளது.

“ஸ்பார்டன்” என்பது, புதிய பிரவுசருக்கான உறுதி செய்யப்பட்ட பெயர் அல்ல. விண்டோஸ் 10 குறித்த தகவல்களுடன் இதன் பெயர் பின்னர் தரப்படும். இது குறி அறிவிக்கப்பட்டு, நமக்குக் காட்டப்படும்போது, இன்னும் பல ஆச்சரிய வசதிகள் கிடைக்கலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி /நிலவு
Read IN English

http://masinfom.blogspot.in/2015/01/microsoft-builds-new-browser.html

உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்

---------------------------------------------------
உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
2014 ஆம் ஆண்டில் passwordஆல் நிறைய கொளருபடிகள் ஏற்பட்டது. (எ.கா) sony leaks, large-scale iCloud photo hack , மேலும் பிரபளியங்களின் பர்சனல் போட்டோ.
மேலும் சென்ற வருடம் 3.3 மில்லியன் passwordகள் hack செய்யப்பட்டது இதனை தொடர்ந்து splash data நிறுவனம் மிகவும் மோசமான, எளிதில் hack செய்யக்கூடிய, செய்யப்பட்ட முதல் 25 passwordகளை வெளிபடுத்தி உள்ளது.
முதல் 25 இடத்தை பிடித்த பாதுகாப்பற்ற passwordகள்

1.123456
2.password
3.12345
4.12345678qwerty
5.1234567890
6.1234
7.baseball
8.dragon
9.football
10.1234567
11.monkey
12.letmein
13abc123
14.111111
15.mustang
16.access
17.shadow
18.master
20.michael
21.superman
22.696969
23.123123
24.batman
25.trustno1
இந்த லிஸ்டில் உங்கள் password இருந்தால் உடனே அதனை மாற்றுவது பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.
 
நட்புடன்,
ஸ்ரீபரன்
உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
---------------------------------------------------

உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
2014 ஆம் ஆண்டில் passwordஆல் நிறைய கொளருபடிகள் ஏற்பட்டது. (எ.கா) sony leaks, large-scale iCloud photo hack , மேலும் பிரபளியங்களின் பர்சனல் போட்டோ.
மேலும் சென்ற வருடம் 3.3 மில்லியன் passwordகள் hack செய்யப்பட்டது இதனை தொடர்ந்து splash data நிறுவனம் மிகவும் மோசமான, எளிதில் hack செய்யக்கூடிய, செய்யப்பட்ட முதல் 25 passwordகளை வெளிபடுத்தி உள்ளது.
முதல் 25 இடத்தை பிடித்த பாதுகாப்பற்ற passwordகள்

1.123456
2.password
3.12345
4.12345678qwerty
5.1234567890
6.1234
7.baseball
8.dragon
9.football
10.1234567
11.monkey
12.letmein
13abc123
14.111111
15.mustang
16.access
17.shadow
18.master
20.michael
21.superman
22.696969
23.123123
24.batman
25.trustno1
இந்த லிஸ்டில் உங்கள் password இருந்தால் உடனே அதனை மாற்றுவது பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

:FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும்.

ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி?


1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.

2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்

4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்

5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

நன்றி /அன்பைத்தேடி

Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?

ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.

என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.

அதை இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்
Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?
ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.

என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.அதை  

இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்

Whats App For Web

தற்போது வாட்ஸ் அப் தனது அடுத்த கட்ட சேவையை மொபைல் போன் அல்லாத கம்யூட்டரிலும் புதன்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேசனாக மட்டும் இருந்தது.

இனி கம்ப்யூட்டரில் இணையதளத்திலும் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் வெப் என்ற இந்த புதிய வலைதள சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில் உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும். (பேஸ்புக் போல்)

தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.
தற்போது வாட்ஸ் அப் தனது அடுத்த கட்ட சேவையை மொபைல் போன் அல்லாத கம்யூட்டரிலும் புதன்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப் மொபைல் அப்ளிகேசனாக மட்டும் இருந்தது.இனி கம்ப்யூட்டரில் இணையதளத்திலும் பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் வெப் என்ற  இந்த புதிய வலைதள சேவை ஒரு கண்ணாடியை போல செயல்படும். அதாவது நமது வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள தகவல்கள் இந்த வலைதள சேவையால் நகலெடுக்கப்படும். இதனால் வாட்ஸ் அப்பில்  உள்ள உரையாடல்களும் குறுஞ்செய்திகளும் இனி எப்போதும் போனில் இருக்கும். (பேஸ்புக் போல்)

தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

https://web.whatsapp.com/

இசைப்பிரியர்களுக்கான இலவச மென்பொருள் - Media Monkey


மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்று வரை எம்மிடமிருந்து பிரிக்க முடியாமலிருக்கின்ற விடயங்களில் இசை முதலிடத்தை பிடித்திருக்கின்றது என்று சொல்லலாம். அந்தளவுக்கு மொழி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஆட்கொண்டது இசை. அதிலும் தொழில்நுட்ப வளர்ச்சி இசைக்கு ஒரு மறுபிறப்பு என்று சொல்லுமளவுக்கு இசையினது வளர்ச்சியில் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது, செலுத்துகின்றது. அன்றிருந்த நிலையும் இன்றிருக்கின்ற நிலையும் இசையை பிரசவிக்கின்ற இசைக் கருவிகள் தொடங்கி அதனை அனுபவிக்கின்ற சாதனங்கள் வரை ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எளிமையான உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நூறு பேர் உட்கார்ந்து மீட்டுகின்ற இசைக்கு ஒரு கணினி பிரதியீடாகியிருக்கிறது, பாடல் கேட்க என்ற சாக்கில் எமது வீட்டின் பாரிய பரப்பை பிடித்திருந்த Gramophone காலம் கடந்து, உள்ளங்கைக்கும் ஓராயிரம் ஓசைகளை சுமக்க முடிகின்ற iPod கள் தோன்றியிருக்கின்றன. இதனால் எத்தனையோ பாடல்களை, இசைக் கோர்ப்புக்களை சுலபமாக சேமிக்க முடிவதுடன் காலம் கடந்து அவற்றைவாழ வைக்கவும் முடிகிறது.

இசை மனிதனுக்கு பொதுவான ரசனையானாலும் ஒரு சிலருக்கு இசையின் மீது தனிக் காதலே ஏற்படும், தமிழ் சினிமாவின் அன்று தொட்டு இன்று வரையான அனைத்து பாடல்களையும் சேர்த்து வைத்திருப்பார்கள், விடாமல் வாய் ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும் அதுமட்டுமல்லாது பாடல்கள் பற்றிய விபரங்கள் அதாவது இசையமைப்பாளர், பாடியவர், திரைப்படம், பாடல் வெளியான ஆண்டு என்று எல்லாமே அவர்கள் விரல் நுனியில் இருக்கும். அந்தளவுக்கு இசையின் தீவிர ரசிகர்களாக இருப்பர். பொதுவாக இப்படிப்பட்டவர்களின் கணினி வன்தட்டுக்கள், கைபேசிகள், ஏனைய பொழுது போக்கு சாதனங்களை இசைக் கோப்புக்களே (music files) பெரிதும் ஆக்கிரமித்திருக்கும். நீங்களும் இப்படியான ஒரு இசைப் பைத்தியம் என்றால் இந்தப் பதிவுஉங்களுக்காகவே.. என்ன

நீங்கள் அப்படியில்லையா?? உடனே வேறொரு பதிவை தேடுங்கள்...
வரம்பின்றி தரவுகளை சேமித்து வைக்க அதிலும் குறிப்பாக இசைக் கோப்புக்களை சேகரித்து வைக்க கணினியே சிறந்த சாதனமென்ற அடிப்படையிலும் அதுவே இலகு என்றகாரணத்தாலும் கையில்படுகின்ற எல்லா இசைக் கோப்புக்களையும் அடுக்கிவைத்திருப்போம். ஆனாலும் இது ஒரு எல்லையை தாண்டுகின்ற போது அவற்றை நிர்வகிப்பது சிரமமாவதுடன், பாடல்களை தேடியெடுப்பது பெரும் தலையிடியாகிவிடும். உங்களிடம் இருக்கின்ற பாடல்கள் உங்களுக்கே மறந்துவிடும். ஆகவே இப்படிப்பட்ட தொல்லைகளால் கஷ்டப்படுகிற உங்களுக்கு உதவுகின்ற இலவச

மென்பொருள்தான் Media Monkey.

முதலில் கீழுள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் இதனை திறந்து கொள்ளுங்கள் முதல் படிமுறையாக உங்கள் Music Database இனை இதற்க்குள் உட்செலுத்த (Import) வேண்டும். அதாவது உங்கள் இசைக் கோப்புகளுக்கான பிரதான் Folderஇனை தெரிவு செய்து Import செய்யுங்கள். பின் Music என்ற பகுதியில் உங்கள் பாடல்கள் Album, Artist, Title என்ற வகைகளில் காட்சிப்படுத்தப்படும்.


#‎இதிலிருந்தே‬ பாடலை தெளிவான தரத்தில் கேட்க முடியும். அத்தோடு மேம்படுத்தப்பட்ட Equalizer காணப்படுகிறது.‪#‎பாடலின்‬ Properties இலகுவாக மாற்ற முடியும்.
‪#‎Playback‬ இன் போது Cross fade வசதி.
‪#‎Audio‬ CDகளை இதிலிருந்தே RIP செய்து Libraryயில் Add செய்யலாம்.
‪#‎Playlist‬ இனை தானாகவே உருவாக்கின்ற வசதி.
‪#‎DJ‬ Mode போன்ற இசைப்பிரியர்களுக்கு பயன் தருகின்ற பல வசதிகள்.
Media Monkey மென்பொருள் Ventis Media நிறுவனத்தினால் வினியோகிக்கப்படுவதுடன் இது Gold version மற்றும் Free versionஎன்ற இரண்டு வகையான பதிப்புகளில் காணப்படுகிறது. இரண்டு பதிப்புக்களுக்கும் இடையே பாரிய வேறுபாடுகளில்லை. சாதாரணமாக Free version மட்டுமே சாதாரணபயன்பாட்டுக்கு போதுமானது. அதற்கான இணைப்பை தந்திருக்கின்றேன். மற்றைய பதிப்பு பணம் செலுத்தி பெற வேண்டும்.
அனுபவங்களை பி்ன்னூட்டங்களாக பகிருங்கள்...

தரவிறக்க சுட்டி :-
http://www.mediamonkey.com/trialpay
நன்றி,

நட்புடன்,
ஸ்ரீபரன்

வியாழன், 22 ஜனவரி, 2015

VLC Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts

 VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள். 

அதிகமாக பயன்படுத்தப்படுவது
Fவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Spaceவீடியோவை Pause அல்லது Play செய்ய
VSubtitle மாற்ற அல்லது மறைக்க
Bஆடியோ track மாற்ற
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Downவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க

மௌஸ் மூலம்
Double Clickவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Scrollவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
Right ClickPlay Control மெனு

Movie Navigation
Ctrl+DDVD Drive – ஐ தெரிவு செய்ய
Ctrl+Fகுறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய
Ctrl+R/Ctrl+Sகுறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க
Ctrl+Oஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய
Mவால்யூம் Mute அல்லது Unmute செய்ய
Pஆரம்பத்தில் இருந்து Play செய்ய
SPlay ஆவதை நிறுத்த
Escமுழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற
[+]/-/=வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க
AAspect Ratio மாற்ற
CScreen – ஐ Crop செய்ய
G/HSubtitle Delay இருந்தால் அதை சரி செய்ய
J/KAudio Delay இருந்தால் அதை சரி செய்ய
ZZoom – ஐ மாற்ற
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய
Tவீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட

வீடியோவை Forward/Backward செய்ய
Shift+Left/Right3 நொடிகள் முன்/பின் செல்ல
Alt+Left/Right10 நொடிகள் முன்/பின் செல்ல
Ctrl+Left/Right1 நிமிடம் முன்/பின் செல்ல

Advacned Controls
Ctrl+HPlay Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க
Ctrl+PPreferences/ Interface Settings – ஐ மாற்ற
Ctrl+EAudio/Video Effects – ஐ மாற்ற
Ctrl+Bகுறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க
Ctrl+M Messages –ஐ ஓபன் செய்ய
Ctrl+NNetwork Stream –ஐ ஓபன் செய்ய
Ctrl+CCapture Device – ஐ ஓபன் செய்ய
Ctrl+LPlaylist – ஐ ஓபன் செய்ய
Ctrl+YPlaylist – ஐ Save செய்ய
Ctrl+I/Ctrl+JPlay ஆகும் File – இன் தகவல்களை அறிய
Alt+AAudio Menu – ஐ ஓபன் செய்ய
Alt+HHelp Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+MMedia Menu – ஐ ஓபன் செய்ய
Alt+P Playlist Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+T Tool Menu – ஐ ஓபன் செய்ய
Alt+VVideo Menu – ஐ ஓபன் செய்ய
Alt+LPlayback Menu – ஐ ஓபன் செய்ய
DDeinterlace – ஐ ON/OFF செய்ய
NPlaylist – அடுத்த File – ஐ Play செய்ய
F1Help ஓபன் செய்ய
F11Control Menu – வுடன் கூடிய Full Screen
Shift+F1VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய
Alt+F4, Alt+Q Orctrl+QVLC – ஐ விட்டு வெளியேற

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் இல்லாமல் எந்தவொரு நாளையும் கடந்துவிட முடியாத சூழ்நிலையில்தான் நாம் இன்று 
வாழ்கிறோம். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பள்ளிக் கூடமோ, பணிபுரியும் அலுவலகமோ எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் இன்று தங்களை எல்லா விதத்திலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெண்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்காகத் தொழில்நுட்பம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறது. பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் ‘ஆப்ஸ்’ எனப்படும் அப்ளிகேஷன்ஸ் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஐ யம் சேஃப் ( I AM SAFE ) : 
பயண இடங்களைக் கண்காணித்து, பாதுகாப்புக்கு வழி செய்யும் ஒரு இலவச மென்பொருள் இது. கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது.
அலர்ட்.அஸ் ( Alert.us ) : 
பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்ற குழந்தைகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமான அப்ளிகேஷன் இது. இதன் மூலம் மகனோ மகளோ எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். இது அவசர காலத்தில் அலர்ட் பொத்தானை அழுத்தும்போது குறிப்பிட்ட எண்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி ஆபத்திலிருந்து காக்கிறது.
லைஃப் 360 டிகிரி (Life 360) : 
இது அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷன். ஸ்மார்ட் போன் அல்லாத பிற போன்களிலும் பயன்படுத்த முடிவது கூடுதல் வசதி. குறிப்பிட்ட வட்டத்துக்குள் (குடும்பம்) பயன்படுத்த முடிகிற இந்த மென்பொருளில் அடிப்படையான பாதுகாப்பு விஷயங்களைத் தாண்டி வேறு நிறைய விஷயங்களும் உண்டு.
ஜி.பி.எஸ், வைஃபை (WIFI) வசதியும் கொண்ட இந்த அப்ளிகேஷன், அடிக்கடி நாம் செல்கிற இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சொல்வது, குடும்ப உறுப்பினர்கள் வெளியே புறப்படும்போதும் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனேயும் மெசேஜ் தருவது, பாலியல் குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், நாம் குடியிருக்கும் இருப்பிடத்தின் அருகில் நடந்த பாலியல் குற்றங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது.
பாதுகாப்பு விஷயத்திலும் இது சிறந்தது. அபாயத்திலிருக்கும் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால், தகவல் குறுஞ்செய்தியாகவும், ஈ-மெயில் மூலமாகவும், செய்தி சென்று சேர்பவரிடம் அந்த ஆப் இருக்கும் பட்சத்தில் நோட்டிஃபிகேஷன் மூலமாகவும் செல்கிறது.
பீ சேஃப் ( BSafe ) :
 இதன் தாரக மந்திரமே ‘நீங்கள் தனியாக நடக்கத் தேவையில்லை’ என்பதுதான். இலவசமாகப் பயன்படுத்தும் வெர்ஷனில் ஒரு கார்டியன் உங்கள் எஸ்.ஓ.எஸ். (ஆபத்துக்கால) மெசேஜுக்குப் பதில் அனுப்புவார். பணம் செலுத்திப் பெறப்படும் வெர்ஷனில் 3 கார்டியன்கள் கால் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ உங்களைத் தொடர்பு கொள்வர். இரு மோடுகளில் இது செயல்படுகிறது.
ரிஸ்க் மோடு - ரியல் டைமில் ஜி.பி.எஸ் மூலம் செல்லும் வழி கண்காணிக்கப்படும்.
டைமர் மோடு - குறிப்பிட்ட நேரம் கழித்து இந்த அப்ளிகேஷனுள் நுழையவில்லை என்றால் தானாகவே அலாரம் ஒலிக்கும்.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
சர்க்கிள் ஆஃப் 6 (Circle of 6 ) :
 ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம்.
ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
எஸ்.ஓ.எஸ் விசில் (SOS Whistle) :
 இது ஆபத்துக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய உத்தியின் மேம்பட்ட வடிவம். விசில் சத்தத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இந்த ஆப் எவ்விதமான எச்சரிக்கை செய்தியையோ, அழைப்பையோ அனுப்பாமல் விசில் சத்தத்தை மட்டும் எழுப்புகிறது. போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ஒலியை எழுப்பும் இந்த அப்ளிகேஷனுக்கு இணையமோ, ஜி.பி.எஸ். சேவையோ தேவையில்லை என்பது கூடுதல் வசதி.
நன்றி //நிலவு

Android Tips in Tamil(Battery Backup)

ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான போட்டோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்காக சில டிப்ஸ்.
1. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.
2. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீணாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம்.
3. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.
4. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுப்பவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
5. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன­­­. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
6. Power Saving Mode
Samsung, Sony, HTC, Xiaomi, Gionee போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்டரியின் பவர் 30% சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள்.
7. Battery calibration
பேட்டரி யூஸ் பண்ண யூஸ் பண்ண சக்தி குறைந்து கொண்டே வரும்.பேட்டரி சக்தி குறைந்தால் calibrate பண்ணால் பழைய பேட்டரி சக்தி மீண்டும் கிடைக்கும். கீழே படத்தை பார்த்தால் தெரியும். .
Battery calibration யூஸ் பண்ணுவது எப்படி? Charge 100% full ஆனதும் charge ஐ disconnect செய்யாமல் இந்த application open செய்து battery calibration கொடுக்க வேண்டும். அப்புறம் சார்ஜ் 0% வரும்வரை நடுவில் சார்ஜ் செய்யாமல் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனதும் FULL சார்ஜ் 100% போட்டால் உங்கள் பேட்டரி calibrate ஆகும். Download link inga
http://play.google.com/store/apps/details?id=com.nema.batterycalibration
Thanks lankann


ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான போட்டோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்காக சில டிப்ஸ்.
1. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.
2. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீணாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம்.
3. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.
4. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுப்பவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
5. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன­­­. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
6. Power Saving Mode
Samsung, Sony, HTC, Xiaomi, Gionee போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்டரியின் பவர் 30% சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள்.
7. Battery calibration
பேட்டரி யூஸ் பண்ண யூஸ் பண்ண சக்தி குறைந்து கொண்டே வரும்.பேட்டரி சக்தி குறைந்தால் calibrate பண்ணால் பழைய பேட்டரி சக்தி மீண்டும் கிடைக்கும். கீழே படத்தை பார்த்தால் தெரியும். .
Battery calibration யூஸ் பண்ணுவது எப்படி? Charge 100% full ஆனதும் charge ஐ disconnect செய்யாமல் இந்த application open செய்து battery calibration கொடுக்க வேண்டும். அப்புறம் சார்ஜ் 0% வரும்வரை நடுவில் சார்ஜ் செய்யாமல் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனதும் FULL சார்ஜ் 100% போட்டால் உங்கள் பேட்டரி calibrate ஆகும். Download link inga
https://play.google.com/store/apps/details…
Thanks lankann
Ram Raj's photo.
Ram Raj's photo.

ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.

 தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

                               

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கண்களில் கருவளையம் நீங்க Beauty Tips

 
கண்களில் கருவளையம் நீங்க Beauty Tips உங்களுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு கீழே தோன்றும்  கருவளையத்தை போக்க  Eye Dark Circle ஒரு அருமையான இயற்கை வழிமுறை உள்ளது.

கருவளையம் நீங்க ஒரு பழுத்த எலுமிச்சை பழத்தை அறுத்து, நன்கு பிழிந்து சாறெடுத்து அதனுடன 5 துளிகள் தேன் - five drops of honey, ஒரு டீஸ்பூன் பார்லி பவுடரை நன்கு கலந்து, அந்த கலவையை  முகத்தில் பூசி சுமார் 5 நிமிடம் இருக்கவும்.

அதன் பிறகு நன்கு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள் Face Wash with out Soap. கழுவிய பிறகு உங்களது முகம் பளிச்சென ஆகிவிடும். 

எலுமிச்சை சாறு Lemon Juice முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை Excess oil paste நீக்கிவிடும். பார்லி பவுடர் Barley Powder முகத்தை பிளீச் செய்தது போல பளிச்சென்று பிரகாசிக்க செய்யும் தன்மை உடையது. 


காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் - Fever and insomnia கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையத்தை போக்குகிறது. 

 
 
2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன் - Cucumber seed powder, அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு - Half teaspoon lemon juice சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலைவிட்டு Milk பேஸ்ட் செய்யுங்கள்.

இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் நன்கு நீரால் கழுவிவிடவும்.

இந்த கலவை கருவளையத்தைப் போக்கி eye-dark-circle , நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் - Retting இந்த சிகிச்சைக்கு உண்டு. 

இள வயதிலேயே சிலருக்கு தோல் துவண்டு தோல் சுருக்கம் wrinkle ஏற்பட்டுவிடும். இதனால் அவர்களைப் பார்த்தால் வயதானவர்களைப் போல காட்சியளிப்பார்கள்.  இதுபோன்ற சிறிய வயதிலேயே முதிய தோற்றத்தை தரும் தோல் சுருக்கத்திற்கும் இது அருமையான கை வைத்தியம். 

தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு Grated potatoes - அரை கப் எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் Red Sandal - ஒரு டீஸ்பூன்... 

இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து Paste ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் muslin cloth மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும். உங்கள் கண்களுக்கு கீழுள்ள கருவளையமும் Eye Dark Circle சில நாட்களில் விரைவாக நீங்கிவிடும்.

இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு
மலையைச் சிதைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் 
இயற்கையையும் அழிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
 
தேனி மாவட்டம் போடி மலைப்பகுதியிலுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலும் மைய அமைச்சரவை    ஒப்புதல் அளித்துள்ளதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் தொடங்குவதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால் கைவிடப்பட்ட இத்திட்டம், தமிழகத்தில் அணு சக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் உதவியுடன் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்காக மலை உச்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் சுமார் இரண்டு இலட்சம் கன சதுர மீட்டர் அளவில் சுரங்கம் வெட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தேனி மற்றும் அருகாமை மாவட்டங்களில் விவசாயமும் சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெயில் குழாய் அமைக்கும் திட்டம் என தமிழகத்தைப் பேராபத்து சூழ்ந்துள்ள நிலையில் மைய அரசின் நியூட்ரினோ ஆய்வு மைய அறிவிப்பு மேலும் தமிழக மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. அத்துடன் அந்தச் சுரங்கம் அமையவுள்ள பகுதியில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள் என்கிற அச்சமும்  மக்களிடையே இருக்கிறது.

உலகம் முழுதும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க அறிவியல் திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில், போடியில் மலையைச் சிதைத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கையையும் அழிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் மைய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 


இவண்

தொல்.திருமாவளவன்

சனி, 10 ஜனவரி, 2015

அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்
SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.
இலவசமாக தரவிரக்குங்கள்:
உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.

இதனை கீழே உள்ள Download ஐ Click செய்வதன் மூலம் இலவசமாக தரவிரக்குங்கள்:

நோக்கியா‬ வின்டோஸ் போனில் தமிழில் எப்படி டைப் செய்ய தேரிந்துகோள்ளலாம் வாங்க .....

 நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
 

2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
 

3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
 

4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.

6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..
1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.
6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Popular Posts

Facebook

Blog Archive